ஞாயிறு, 3 மார்ச், 2013

மான் கண்டேன் மான் கண்டேன்!




சென்ற ஞாயிறன்று வெளியிட்ட பதிவில் திருவனந்தபுரம் மிருகக்காட்சி சாலையில் எடுத்த சில புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தேன். இன்று இன்னும் சில படங்கள்.


மான் கண்டேன் மான் கண்டேன் மானேதான் நான் கண்டேன்!


நான் உன் கிட்ட வரமாட்டேன் போ!சொன்ன சிறுத்தை!


என் பேர் ராகுல்! நான் கொஞ்சம் தூங்கணும்!


உண்ட களைப்பு காட்டு ராஜாவுக்கும் உண்டு!


புள்ளி மான் கூட்டம் ஒண்ணு!


மயிலே மயிலே உன் தோகை எங்கே?ந்னு கேட்க முடியாது?

என்ன நண்பர்களே படங்களை ரசித்தீர்களா? அடுத்த வாரம் இன்னும் சில புகைப்படங்களோடு சந்திக்கும் வரை......

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

40 கருத்துகள்:

  1. நானும்தான் மான் கண்டேன். அழகு மயிலையும், காட்டு ராஜாவையும் ரசித்தேன். புகைப்பட உலா நன்று!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கணேஷ் அண்ணே!

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  4. ரசிக்கவைத்த படங்களின் தொகுப்புக்குப் பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.

      நீக்கு
  6. மானோடு புலி, சிறுத்தை, சிங்கமும்:). மயில் அழகு. நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கண்ணதாசன்.

      நீக்கு
  8. ஆகா! அந்தமானை பாருங்கள் அழகு.... :)

    நாங்களும் அண்மையில் போனோம்.:)



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு
  9. அனைத்துப்படங்களும் அருமை. பாராட்டுக்கள், பகிர்வுக்கு நன்றிகள், வெங்கட்ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

      நீக்கு
  10. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  11. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமா ரவி.

      நீக்கு
  12. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பிலாசஃபி பிரபாகரன்.

      நீக்கு
  13. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவரே.

      நீக்கு
  14. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

      நீக்கு
  15. தனியாக நிற்கும் அந்த மானைப்பார்த்தால் பாவமாக இருக்கிறது!
    புகைப்படங்கள் அத்தனையும் அழகு!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

      நீக்கு
  16. Beautiful pics! Esp. love the pic of the spotted dears!
    Btw, saw your comment on Sujatha Desikan's blog on his Srirangam trip. :)
    I was also on that trip and its travelogue is going on, on my blog for the past 4 posts... :)
    Bhusha's INDIA TRAVELOGUE

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Hi Bhusha,

      Thanks for the comment. I read one of your posts on that trip! Then I went for a trip - for Kumbh Mela at Allahabad. Will read the other posts soon......

      நீக்கு
  17. தூங்கத்தான் முடியும் புலியால் இங்கு புலி இருந்தாலும் மான் நடக்கிறது விடுதலையுடன் இங்குதான் முடியும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மலர் பாலன்.

      நீக்கு
  18. தங்களின் இந்த பதிப்பு மிக மிக அருமை. இந்த பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள, http://www.tamilkalanchiyam.com என்கிற இணையதளத்திலும் பகிரும் மாறு வேண்டிகொள்கிறோம். வாழ்க தமிழ்... வளர்க தமிழ்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஷக்தி தாசன்.

      நீக்கு
  19. சிறுத்தையைத் தேடித்தேடிப் பார்த்தேன்.
    என் கண்களுக்குள் அகப்படவே இல்லை நாகராஜ் ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படத்தினை பெரிது செய்து பாருங்கள்! :) நிச்சயம் அகப்படும்.

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அருணா.

      நீக்கு
  20. புகைப்படங்கள் அத்தனையும் அருமை!

    வாழ்க வளர்க உங்கள் தொண்டு
    விஜய்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....