tag:blogger.com,1999:blog-6338917407674567579.post1122947923758262711..comments2024-03-28T13:17:46.131+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: பழங்குடியினரின் வீடுகள் – குருவாகி கிராமம்.வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-61291131671924738522012-07-15T11:27:16.697+05:302012-07-15T11:27:16.697+05:30பொது மக்கள் அங்கே ஜீப்பில் சஃபாரி செல்வதோடு சரி. ...பொது மக்கள் அங்கே ஜீப்பில் சஃபாரி செல்வதோடு சரி. மக்களுக்கு எந்த விதத்திலும் பயனில்லை. விலங்குகள் சில சமயங்களில் இந்நீரை அருந்துமென சொன்னார் எங்களுடன் வந்த வனவிலங்கு அதிகாரி....<br /><br />வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி சூரி [Sunnyside]வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-53372946654329199052012-07-15T09:53:42.891+05:302012-07-15T09:53:42.891+05:30//அதன் பெயர் “லால் தலாப்”! ஹிந்தியில் லால் என்றால்...//அதன் பெயர் “லால் தலாப்”! ஹிந்தியில் லால் என்றால் சிகப்பு, தலாப் என்றால் குளம். ஏன் அதற்கு அந்த பெயர்? அந்தக் குளத்தின் தண்ணீரே சிகப்பு தான்! புகைப்படத்தில் பாருங்களேன். //<br /><br /><br />அந்த குளத்து நீரை எதற்கு பயன்படுத்துகிறார்கள்? அதனால் ஏதேனும் நன்மை/தீமைகள்?Sunnysidehttps://www.blogger.com/profile/04061590603758200720noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-73060114711094586642012-07-14T11:44:28.021+05:302012-07-14T11:44:28.021+05:30தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்...தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி மாதேவி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-14370970596005684312012-07-14T10:27:46.566+05:302012-07-14T10:27:46.566+05:30பழங்குடியினரின் வீடு கண்டுகொண்டோம்.
கபடமில்லா க...பழங்குடியினரின் வீடு கண்டுகொண்டோம்.<br /><br />கபடமில்லா குழந்தைகள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-23183760700383642852012-07-13T22:26:36.266+05:302012-07-13T22:26:36.266+05:30தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்...தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-32297779380907040962012-07-13T22:26:02.715+05:302012-07-13T22:26:02.715+05:30செந்நீர்க்குளம்! அழகாய் சொல்லிட்டீங்க சகோ.
தங்கள...செந்நீர்க்குளம்! அழகாய் சொல்லிட்டீங்க சகோ.<br /><br />தங்களது வருகைக்கும் பதிவினை ரசித்து கருத்துரைத்தமைக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-48772627338665294592012-07-13T22:22:41.647+05:302012-07-13T22:22:41.647+05:30பயணக் கட்டுரையில் முத்திரை பதிக்கும் தங்களின் பாணி...பயணக் கட்டுரையில் முத்திரை பதிக்கும் தங்களின் பாணி அற்புதம்!<br />நன்றீ!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-80615944911907564032012-07-12T16:24:44.984+05:302012-07-12T16:24:44.984+05:30பயண விவரங்களை வெறுமனே சொல்லிச் செல்வதிலும் சுகம் ப...பயண விவரங்களை வெறுமனே சொல்லிச் செல்வதிலும் சுகம் படங்களோடு பதிவிடுவது. கூடவே அழைத்துச் செல்லும் எழுத்தும் படங்களும் அழகு. செந்நீர்க்குளம் உண்மையில் வியப்பாகத்தான் உள்ளது. பகிர்வுக்கு நன்றி வெங்கட்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-5650199842168623912012-07-11T21:28:00.129+05:302012-07-11T21:28:00.129+05:30நிச்சயம் உங்களுக்குப் பயன்படுமென நினைக்கிறேன் நண்ப...நிச்சயம் உங்களுக்குப் பயன்படுமென நினைக்கிறேன் நண்பரே.<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேந்திரன்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-4422087913690796262012-07-11T20:37:04.654+05:302012-07-11T20:37:04.654+05:30குறித்து வைத்துக் கொண்டேன் பல தகவல்களை
உங்களுடன் ப...குறித்து வைத்துக் கொண்டேன் பல தகவல்களை<br />உங்களுடன் பயணிப்பது அருமையான அனுபவம் நண்பரே...மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-56552180369194802242012-07-11T20:07:13.804+05:302012-07-11T20:07:13.804+05:30வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரெ...வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரெவெரி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-9395497979211655502012-07-11T20:06:53.628+05:302012-07-11T20:06:53.628+05:30தங்களது தொடர் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக...தங்களது தொடர் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-34279950776986632672012-07-11T20:06:23.534+05:302012-07-11T20:06:23.534+05:30//அந்தப் பழங்குடியினரின் முகஙகளில் தெரியும் அப்பாவ...//அந்தப் பழங்குடியினரின் முகஙகளில் தெரியும் அப்பாவித்தனம்... மிக மிக இயற்கை. அருமை.//<br /><br />அதுவும் அச் சிறுபெண்ணின் முகத்தில் தெரியும் வெகுளித்தனமான சிரிப்பு... :) <br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும், ரசனைக்கும் மிக்க நன்றி நிரஞ்சனா.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-6228266079241983242012-07-11T20:05:19.721+05:302012-07-11T20:05:19.721+05:30Yes Rishbanji... It's different :)
தங்களது வ...Yes Rishbanji... It's different :)<br /><br />தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-17672941174277216922012-07-11T20:04:41.136+05:302012-07-11T20:04:41.136+05:30//நீங்கள் தங்கிய அறையைப் பார்த்ததும் அமைதியான சூழல...//நீங்கள் தங்கிய அறையைப் பார்த்ததும் அமைதியான சூழல் படிக்க எழுத நல்ல இடம் என்று தோன்றியது. பகிர்வே சுகமாக.//<br /><br />ஆமாம். இரவில் அங்கு வெகு நேரம் அமர்ந்திருந்து பார்த்துக் கொண்டிருந்தேன். நிச்சயம் அமைதியான சூழலில் உன்னிப்பாய் படித்திருக்க முடியும்...<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சசிகலா.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-76483528874978916662012-07-11T20:03:31.488+05:302012-07-11T20:03:31.488+05:30//உங்கள் M.P. பயணக் கட்டுரையைப் படித்து விட்டு எல்...//உங்கள் M.P. பயணக் கட்டுரையைப் படித்து விட்டு எல்லோர் வீட்டிலும் உடனே M.P.க்கு அழைத்துச் செல்லும்படி எம்பி எம்பி அடம் பிடிக்கப் போகிறார்கள்.// <br /><br />முதல்ல அண்ணிக்கு ஃபோன் போட்டு உங்களை அழைத்துப் போகச் சொல்ல வைக்கிறேன்... :)<br /><br />தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி பத்மநாபன் [ஈஸ்வரன்]வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-81543464697348299762012-07-11T20:02:36.283+05:302012-07-11T20:02:36.283+05:30//ம்ம்ம்... அழகாய் ஒரு சுற்றுப் பயணத்தை உங்களுடன் ...//ம்ம்ம்... அழகாய் ஒரு சுற்றுப் பயணத்தை உங்களுடன் செலவில்லாமல் சென்று வந்து விட்டேன்.//<br /><br />உங்களையும் அழைத்துச் சென்றதில் எனக்கும் மகிழ்ச்சிதான் கணேஷ்.<br /><br />வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கணேஷ்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-16227235820446303112012-07-11T20:01:54.765+05:302012-07-11T20:01:54.765+05:30தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் ரசிப்பிற்...தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-52667530566921036952012-07-11T20:01:04.461+05:302012-07-11T20:01:04.461+05:30தொடர் வருகைக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி லக்ஷ்மிம...தொடர் வருகைக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி லக்ஷ்மிம்மா....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-10135011219676477122012-07-11T20:00:39.253+05:302012-07-11T20:00:39.253+05:30பயணத்தில் தொடர்ந்து வந்த உங்களுக்கு எனது நன்றிகள் ...பயணத்தில் தொடர்ந்து வந்த உங்களுக்கு எனது நன்றிகள் சீனு.<br /><br />வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-10225631989797519182012-07-11T19:55:22.399+05:302012-07-11T19:55:22.399+05:30//பயண கட்டுரை முடிஞ்சுடுச்சா? ஒரு அத்தியாயம் முன்ன...//பயண கட்டுரை முடிஞ்சுடுச்சா? ஒரு அத்தியாயம் முன்னே சொல்லி எங்களை தயார் பண்றதில்லையா?// <br /><br />:) அடுத்த பயணக் கட்டுரையில் செஞ்சுடுவோம்!<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மோகன்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-63293006884168772372012-07-11T19:54:39.498+05:302012-07-11T19:54:39.498+05:30வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றிடா சீனு ...வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றிடா சீனு [வெங்கட ஸ்ரீனிவாசன்]!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-45044312051234842692012-07-11T18:18:47.457+05:302012-07-11T18:18:47.457+05:30பழங்குடி மக்கள் நல்ல உடை போட்டிருக்காங்க...நம்ம ஊர...பழங்குடி மக்கள் நல்ல உடை போட்டிருக்காங்க...நம்ம ஊரு ஜனம் தான் முன்னாள் பழங்குடி மாதிரி ஆயிட்டாங்களோ...அவ்வ்வ்வ்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-7149321578102000952012-07-11T13:34:46.697+05:302012-07-11T13:34:46.697+05:30பழங்குடி மக்களோடு நேரம் செலவழித்ததை அறியும் போது ம...பழங்குடி மக்களோடு நேரம் செலவழித்ததை அறியும் போது மகிழ்ச்சியாக உள்ளது. <br /><br />சிறப்பான பயணத் தொடர். வாழ்த்துகள்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-80342327842475751052012-07-11T13:11:40.574+05:302012-07-11T13:11:40.574+05:30அழகாய் எங்களையும் சுற்றுப் பயணத்தில் உடன் அழைத்துச...அழகாய் எங்களையும் சுற்றுப் பயணத்தில் உடன் அழைத்துச் சென்றீர்கள். அந்தப் பழங்குடியினரின் முகஙகளில் தெரியும் அப்பாவித்தனம்... மிக மிக இயற்கை. அருமை.நிரஞ்சனாhttps://www.blogger.com/profile/14499535554163286402noreply@blogger.com