tag:blogger.com,1999:blog-6338917407674567579.post1472988317544180836..comments2024-03-28T19:35:31.049+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: வரகூர் – ஒரு புகைப்பட உலாவெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-60939088014335645332017-11-27T22:34:53.723+05:302017-11-27T22:34:53.723+05:30படங்கள் எனது டி.எஸ்.எல்.ஆர். கேமராவில் எடுக்கப்பட்...படங்கள் எனது டி.எஸ்.எல்.ஆர். கேமராவில் எடுக்கப்பட்டவை.<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மஹேஷ். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-47615639476634871372017-11-23T17:26:14.437+05:302017-11-23T17:26:14.437+05:30படங்கள் அத்தனையும் மிக நன்றாக உள்ளன. மொபைலில் எடுக...படங்கள் அத்தனையும் மிக நன்றாக உள்ளன. மொபைலில் எடுக்கப்பட்டதா அல்லது கேமராவிலா?<br /><br />நான் சிறுவயதில் குடியிருந்த வீட்டில் திண்ணை இருந்தது. அதன்பின் பள்ளிப்படிப்பு முடிக்கையில் குடியிருந்த வீட்டிலும் இருவர் மட்டுமே அமரக்கூடிய ஒரு சிறு திண்ணை இருந்தது. இவை இரண்டும் சென்னையில். திண்ணையில் உட்கார்ந்து நண்பர்களோடு அரட்டை அடிக்கும் சுகமே தனிதான்.G V Maheshhttps://www.blogger.com/profile/12573441471812006629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-54259555758285606112017-11-21T06:41:21.923+05:302017-11-21T06:41:21.923+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-59702095835673883682017-11-21T06:39:00.263+05:302017-11-21T06:39:00.263+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-61975492550226181962017-11-21T06:38:27.553+05:302017-11-21T06:38:27.553+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-85196106980511561972017-11-21T06:33:16.017+05:302017-11-21T06:33:16.017+05:30அடுத்த முறை வாய்ப்பு கிடைக்கும்போது பார்க்கிறேன். ...அடுத்த முறை வாய்ப்பு கிடைக்கும்போது பார்க்கிறேன். <br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-55792921268999065342017-11-20T12:12:19.596+05:302017-11-20T12:12:19.596+05:30படங்கள் அருமை. சிவன் கோவிலில் கண்ட காயினை உடைத்து ...படங்கள் அருமை. சிவன் கோவிலில் கண்ட காயினை உடைத்து பார்த்தால் அதிலிருக்கும் விதைகள் சிவலிங்கம் போல் காட்சியளிக்கும்ண்ணே. அடுத்த முறை பாருங்கராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-12298050825802419012017-11-20T09:45:31.072+05:302017-11-20T09:45:31.072+05:30வண்ண வண்ண சிற்பங்கள்....
அனைத்தும் மிக அழகு..வண்ண வண்ண சிற்பங்கள்....<br /><br />அனைத்தும் மிக அழகு..Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-57905181666114633922017-11-19T23:52:32.755+05:302017-11-19T23:52:32.755+05:30கோவிலில் கண்ட பூ காய், அழகு.கோவிலில் கண்ட பூ காய், அழகு.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-63162447397550205522017-11-19T23:51:53.894+05:302017-11-19T23:51:53.894+05:30படங்கள் எல்லாம் அழகு.
அழகான திண்ணை.
படங்கள் எல்லாம் அழகு.<br />அழகான திண்ணை.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-6151377628105560272017-11-19T18:09:24.553+05:302017-11-19T18:09:24.553+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-37318606733457625742017-11-19T18:09:01.541+05:302017-11-19T18:09:01.541+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூ விழி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-68153107998749667382017-11-19T18:07:53.002+05:302017-11-19T18:07:53.002+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-974656143059902112017-11-19T18:07:11.998+05:302017-11-19T18:07:11.998+05:30//திண்ணை வீடு பார்க்க நெஞ்சுக்குள் என்னமோ செய்கிறத...//திண்ணை வீடு பார்க்க நெஞ்சுக்குள் என்னமோ செய்கிறது....// எத்தனை பேர் அங்கே புழங்கி இருப்பார்கள், பல கதைகள் பேசி இருப்பார்கள், அப்படி இருந்த இடம் இப்போது கேட்பாரற்று இருக்கிறது என நினைக்கும்போது கொஞசம் அல்ல, நிறையவே வருத்தம் தான். <br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆதிரா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-7591282745833637072017-11-19T16:30:38.233+05:302017-11-19T16:30:38.233+05:30சிற்பங்களை ரசித்தேன். அந்தப் பழைய வீட்டையும் திண்ண...சிற்பங்களை ரசித்தேன். அந்தப் பழைய வீட்டையும் திண்ணையையும்தான். என் கிராமத்து நினைவுகளைக் கொண்டுவந்துவிட்டது.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-34375838606804758102017-11-19T15:55:46.016+05:302017-11-19T15:55:46.016+05:30உங்கள கைவண்ணத்தில் அத்தனை படங்களும் பளிச் உங்கள கைவண்ணத்தில் அத்தனை படங்களும் பளிச் பூ விழிhttps://www.blogger.com/profile/10833930134338651746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-41790980012659264392017-11-19T15:30:11.947+05:302017-11-19T15:30:11.947+05:30படங்களையும் படங்களில் உள்ள சிற்பங்களையும், வீதியைய...படங்களையும் படங்களில் உள்ள சிற்பங்களையும், வீதியையும் ரசித்தேன். படத்தில் உள்ள செடியை எங்கள் அம்மா ஊரில் உள்ள வாரியில் பார்த்து இருக்கிறேன்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-70362880127327554192017-11-19T15:13:02.353+05:302017-11-19T15:13:02.353+05:30மிக அருமையான படங்கள். அந்தப் பூ கொள்ளை அழகு.. அதன்...மிக அருமையான படங்கள். அந்தப் பூ கொள்ளை அழகு.. அதன் கயைப் பார்த்தால் முன்பு சாப்பிட்டிருக்கிறேனோ என்பதுபோல நினைவு வருது..<br /><br />ஆஞ்சனேயர் அழகு.<br /><br />திண்ணை வீடு பார்க்க நெஞ்சுக்குள் என்னமோ செய்கிறது... அக்காலத்தில் அத்திண்ணையில் எத்தனைபேர் இருந்து கதைபேசி மகிழ்ந்திருப்பார்கள்.. இன்று தேடுவாரில்லாமல்.... இப்படிப் பல திண்ணைகள்...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-73918319578468521292017-11-19T12:24:15.992+05:302017-11-19T12:24:15.992+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நடராஜன் வெங்கடராமன் ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-5823038932001624002017-11-19T12:14:31.903+05:302017-11-19T12:14:31.903+05:30அருமையான பதிவு வெங்கட்.அருமையான பதிவு வெங்கட்.Anonymoushttps://www.blogger.com/profile/14986738648301734053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-79054819805946702712017-11-19T12:12:53.878+05:302017-11-19T12:12:53.878+05:30தங்களை இங்கே கண்டதில் மகிழ்ச்சி.
தங்களது வருகைக்...தங்களை இங்கே கண்டதில் மகிழ்ச்சி. <br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நடராஜன் வெங்கடராமன் ஜி! வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-46007394409396229842017-11-19T12:09:11.646+05:302017-11-19T12:09:11.646+05:30நிறையவே மாற்றங்கள் தான்....
தங்களது வருகைக்கும் க...நிறையவே மாற்றங்கள் தான்....<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-55607666541725889392017-11-19T12:08:59.882+05:302017-11-19T12:08:59.882+05:30அருமையான பதிவு.அருமையான பதிவு.Anonymoushttps://www.blogger.com/profile/14986738648301734053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-47357335954976209382017-11-19T11:42:33.177+05:302017-11-19T11:42:33.177+05:30வரகூர் இந்த அளவு மாறி விட்டதா? என் மகனுக்கு மொட்டை...வரகூர் இந்த அளவு மாறி விட்டதா? என் மகனுக்கு மொட்டை அடிப்பதற்கு சென்றதுதான் சமீபத்தில் செல்லவில்லை. <br /><br />மிகவும் சக்தி வாய்ந்த ப்ரார்த்தனை ஸ்தலம். நாராயண தீர்த்தர் இங்குதான் கிருஷ்ண லீலா தரங்கினி பாடினார். உங்கள் புகைப்படங்கள் வாயிலாக மீண்டும் அங்கு அழைத்துச் சென்றதற்கு நன்றி👍<br />Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-60935361916805552342017-11-19T11:21:45.212+05:302017-11-19T11:21:45.212+05:30திண்ணை வீடுகளை படங்களில் மட்டுமே பார்க்க முடியும்!...திண்ணை வீடுகளை படங்களில் மட்டுமே பார்க்க முடியும்! உண்மை தான். பல திண்ணை வீடுகள் இடிக்கப்பட்டு விட்டன. <br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com