tag:blogger.com,1999:blog-6338917407674567579.post197720749543223603..comments2024-03-28T13:17:46.131+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: ”சார், போஸ்ட்!”வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-76270925663786609022022-05-16T18:17:01.236+05:302022-05-16T18:17:01.236+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் ந...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-51140146459251675512022-05-16T14:55:31.914+05:302022-05-16T14:55:31.914+05:30அருமையான பதிவு ஜி. ஆமாம் பக்கத்துவீட்டிலுள்ளவர்கள...அருமையான பதிவு ஜி. ஆமாம் பக்கத்துவீட்டிலுள்ளவர்களைக் கூடத் தெரிந்து கொள்ளாமல் போகிறதுதான். இன்னும் மோசமாகி வருகிறது.<br /><br />இப்போது ஊருக்குப் போன போது கூட அங்கிருந்தவர்கள் எங்கள் வீட்டில் எல்லோரையும் விசாரித்தார்கள். எனக்குத்தான் சிலரை அடையாளமே தெரியவில்லை அவர்களிடம் மன்னிப்பும் வேண்டினேன். <br /><br />இப்போது இங்கு எப்போதேனும் விரைவு தபால் வருவதுண்டு. சில கொரியர்கள் வருவதுண்டு. அவரிடம், நானும் நீங்கள் கேட்டது போல் கேட்பதுண்டு. சிலர் தண்ணீர் வாங்கிக் குடித்துவிட்டுச் சென்றதுண்டு. சிலர் புன்சிரித்து நன்றி சொல்லிவிட்டுச் செல்வார்கள் பாவம் இப்போது வண்டி இருந்தாலும் வெயிலில், போக்குவரத்தில் அலைச்சல்தானே<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-21616558247016320112011-03-20T13:42:19.802+05:302011-03-20T13:42:19.802+05:30உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஆச்சி...உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஆச்சி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-29511960433358758832011-03-20T10:18:35.996+05:302011-03-20T10:18:35.996+05:30ada,intha photo appothilirunthu inaiyathalaththil ...ada,intha photo appothilirunthu inaiyathalaththil irukkaa?coincident thaanga,thpalain arumai patri unarnthavangalukuthaanga theriyum.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-64986546255436210812010-05-20T13:58:59.879+05:302010-05-20T13:58:59.879+05:30//அலைபேசி, மின்னஞ்சல், கொரியர் போன்ற பலவித விரைவான...//அலைபேசி, மின்னஞ்சல், கொரியர் போன்ற பலவித விரைவான சௌகரியங்கள் வந்துவிட்ட பிறகு, அஞ்சல் துறையின் மதிப்பு என்னவோ குறைந்தாலும், அதற்கென்று ஒரு தனித்தன்மை இருக்கத்தான் செய்கிறது// <br />உண்மை.. இதைப் படித்தவுடன், எங்கள் வீட்டிற்கு அஞ்சல் கொடுக்கும் தபால்காரரின் நினைவு எனக்கும் வந்தது! இதுவரை எனக்கு வந்த பரீட்சைக்கான ஹால் டிக்கெட், இன்டெர்வ்யு கால் லெட்டர், அப்பாயின்மென்ட் ஆர்டர் என வரிசையாக எல்லாத்தையும் அவர் தான வந்து கொடுத்துள்ளார். இதில் மகிழ்ச்சி அளிக்கும் விஷயம் என்ன வென்றால், முகவரியில் எந்தத் தவறு இருந்தாலும் என் பெயரோ என் தந்தையின் பெயரோ இருந்தாலே போதும், அஞ்சல் என் வீட்டிற்கு வந்து சேர்ந்துவிடும் :)<br />தபால்காரரைப் பார்த்தாலே மனதில் ஒரு உற்சாகம் பிறப்பதை யாராலும் மறுக்க முடியாது!<br />நல்ல பதிவு.. நன்றி!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-18213967579192258472010-05-17T08:33:55.710+05:302010-05-17T08:33:55.710+05:30அடுத்த வீடென்ன, நமது வீட்டின் சொந்தபந்தங்களின் மே...அடுத்த வீடென்ன, நமது வீட்டின் சொந்தபந்தங்களின் மேல் வைக்கும் அன்பு, ஆசை,பாசம், நேசம் போன்றவற்றை நாம் கொஞ்சம் கொஞ்சமாக மறந்து அதனால் நமது நிம்மதியை இழந்து வாடிக் கொண்டிருக்கின்ற இந்த வேளையில், நல்லிதயம் படைத்த, வீரமணி போன்ற "வாழ்வாங்கு வாழ்பவர்களின்" வாழ்க்கையை பார்த்தாவது நாமும் நமது இழந்தவற்றை மீட்க ஆவன செய்யவேண்டும் என்ற கருத்தை நாளைய சமுதாய கண்ணோட்டத்துடன் எழுதிய உமது உன்னத படைப்புக்கு நன்றியை நவில்கிறேன் அய்யா. வாழ்க நின் நயம்பட உரைக்கும் நேர்மை, வளர்க உம் தொண்டு.!!<br /><br />மந்தவெளி நடராஜன்.V.K.Natarajanhttps://www.blogger.com/profile/14283796162634130187noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-83746899601714568562010-05-15T22:31:22.181+05:302010-05-15T22:31:22.181+05:30சார், பெஸ்ட்! - K.B.Janaசார், பெஸ்ட்! - K.B.Janaகே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-20022222921552904052010-05-15T16:26:40.835+05:302010-05-15T16:26:40.835+05:30கிட்டத்தட்ட முற்றிலுமாக மறந்துபோன தபால்காரர்களை நி...கிட்டத்தட்ட முற்றிலுமாக மறந்துபோன தபால்காரர்களை நினைவூட்டம் வண்ணம் இருந்தது இடுகை. <br /><br />ஸ்ரீ....ஸ்ரீ....https://www.blogger.com/profile/04710809503178801830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-20422483538409756542010-05-14T19:23:59.052+05:302010-05-14T19:23:59.052+05:30அட ஃபினிஷ் பண்றப்ப கூட ஒரு அழகான டச்!அட ஃபினிஷ் பண்றப்ப கூட ஒரு அழகான டச்!ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-29244567900760180732010-05-14T17:01:19.147+05:302010-05-14T17:01:19.147+05:30அண்ணாத்தே! காலத்தின் கோலத்தைப் பார்த்தீங்களா! போஸ்...அண்ணாத்தே! காலத்தின் கோலத்தைப் பார்த்தீங்களா! போஸ்ட் Man - ஐ எதிர்பார்த்து நின்ற காலம் போய் கொரியர் Boy - க்கு காத்திருக்கிறோம். என்ன ஆனாலும் "Man" ன் முதிர்ச்சிக்கும், Boy - இன் வேகத்திற்கும் வித்தியாசம் உண்டல்லவா! .Easwaranhttps://www.blogger.com/profile/11720380021729891714noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-83125187054712877842010-05-14T16:33:45.672+05:302010-05-14T16:33:45.672+05:30கடிதங்களுக்கு காத்திருத்தல் சுகமான அனுபவம்...கடிதங்களுக்கு காத்திருத்தல் சுகமான அனுபவம். அதெல்லாம் ஒரு காலம் சார்.உயிரோடைhttps://www.blogger.com/profile/05902899452885306609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-56720615464033312752010-05-14T16:15:36.374+05:302010-05-14T16:15:36.374+05:30வீர்சிங் என்றதும் உங்களுக்கு வீரமணி ஞாபகம் வந்துடு...வீர்சிங் என்றதும் உங்களுக்கு வீரமணி ஞாபகம் வந்துடுச்சோ? :))CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-21061098092734430082010-05-14T16:15:18.093+05:302010-05-14T16:15:18.093+05:30போஸ்ட்மேன் என்றாலே சிறுவயதில் ஊரில் பார்த்த ஆவுடை ...போஸ்ட்மேன் என்றாலே சிறுவயதில் ஊரில் பார்த்த ஆவுடை என்ற அற்புதமான மனிதர் என் நினைவுக்கு வருவார். மீண்டும் அந்த மறந்து போன காலங்கள் குறித்தும் இந்த மின்னஞ்சல் யுகத்தில் நினைவூட்டியதற்கு நன்றி!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.com