tag:blogger.com,1999:blog-6338917407674567579.post2012196428162645710..comments2024-03-28T19:35:31.049+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: ரகுராஜ்பூர் – அசத்தும் ஓவியங்கள்வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-33582576143639448912016-08-26T20:15:42.546+05:302016-08-26T20:15:42.546+05:30மதுபனி ஓவியங்கள் பற்றியும் ஒரு பகிர்வு எனது பக்கத்...மதுபனி ஓவியங்கள் பற்றியும் ஒரு பகிர்வு எனது பக்கத்தில் முன்பு வெளியிட்டு இருக்கிறேன்.....<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-15088514603052333832016-08-26T07:26:40.728+05:302016-08-26T07:26:40.728+05:30ஜி வட இந்திய மாநிலங்களில் பொதுவாக இயற்கை வண்ணங்களி...ஜி வட இந்திய மாநிலங்களில் பொதுவாக இயற்கை வண்ணங்களில் தான் படங்கள் வரைகிறார்கள் இல்லையா...பட்டச்சித்ரா போன்று வர்லி பெயிண்டிங்க் பழங்குடி மக்கள் வீட்டு மண் சுவர்களில் அரிசி மாவு கொண்டு வரைவதுண்டு என்று வாசித்ததும் உண்டு. பார்த்ததும் உண்டு...மதுபானி, முகலாய சித்திரங்கள், மைசூர் ஓவியங்கள், துணிகளில் பத்திக் ஓவியங்கள் என்று நிறைய உண்டு இல்லையா...நான் ஒரு சில பார்த்தது உண்டு. ஒரு சில கற்றுக் கொண்டதும் உண்டு ஆனால் செய்வதில்லை மிகவும் நேரம் பிடிப்பது மட்டுமல்ல நம் பட்ஜெட்டிற்கு ஒத்துவருவதில்லை என்பதாலும்....<br /><br />அருமையான படங்கள் கலைநயம்.....பகிர்விற்கு மிக்க நன்றி ஜி<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-31284188076065044142016-08-25T14:26:47.496+05:302016-08-25T14:26:47.496+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-22917453634640654132016-08-25T14:26:05.737+05:302016-08-25T14:26:05.737+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம் ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-77075753825128340842016-08-24T17:37:39.017+05:302016-08-24T17:37:39.017+05:30கண்ணைக் கவரும் வண்ணத்தில் ஓவியங்கள் ஒவ்வொன்றும் அற...கண்ணைக் கவரும் வண்ணத்தில் ஓவியங்கள் ஒவ்வொன்றும் அற்புதம்! தகவல்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-63814777112675531402016-08-24T10:48:31.483+05:302016-08-24T10:48:31.483+05:30எத்துனை நுணுக்கம்....அழகுஎத்துனை நுணுக்கம்....அழகுAnupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-73107873216001265062016-08-22T20:35:29.432+05:302016-08-22T20:35:29.432+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-34983995738117816022016-08-22T10:20:38.374+05:302016-08-22T10:20:38.374+05:30படமும் பதிவும் நன்று!படமும் பதிவும் நன்று!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-11550774915348699312016-08-22T06:13:03.662+05:302016-08-22T06:13:03.662+05:30முடிந்த போது சென்று வாருங்கள்.... வருடம் ஒரு முறை...முடிந்த போது சென்று வாருங்கள்.... வருடம் ஒரு முறை இங்கே வசந்த் உத்சவ் என்ற பெயரில் விழாக்கள் நடக்கும். அந்த சமயத்தில் நிறைய கடைகள் இருக்கும். <br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இமா....<br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-26101058508739019402016-08-22T06:07:56.902+05:302016-08-22T06:07:56.902+05:30ஓவியங்கள் அற்புதம். நேரில் சென்று பார்க்க ஆசை. எப்...ஓவியங்கள் அற்புதம். நேரில் சென்று பார்க்க ஆசை. எப்போது முடிகிறது என்று பார்க்கலாம்.<br />பகிர்வுக்கு நன்றி.இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-71797450466267020272016-08-22T05:54:14.169+05:302016-08-22T05:54:14.169+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருள்மொழிவர்மன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-67548415957033090562016-08-21T20:49:34.522+05:302016-08-21T20:49:34.522+05:30இங்குள்ள ஓவியங்கள் புகைப்படத்தில் பார்ப்பதற்கே இவ்...இங்குள்ள ஓவியங்கள் புகைப்படத்தில் பார்ப்பதற்கே இவ்வளவு அழகாக இருக்கிறதே நேரில் பார்த்தால் இன்னும் அற்புதமாக இருக்குமென்று தோன்றுகிறது. இத்தகு நுணுக்கமான ஓவியங்களைப் பார்க்கும்போது மலைப்பாக இருக்கிறது. பட்டசித்ரா ஓவியங்களைப் பற்றிக் கேள்விப்பட்டதுண்டு, அவை துணியில் வரையப்படும் என்று; ஆனால் இவ்வளவு நுணுக்கமாக இருக்குமென்று எதிர்பார்க்கவில்லை. இதுபோன்ற கலைகள் மென்மேலும் தொடர்ந்து வளர்ந்து சிறக்க வாழ்த்துகிறேன்.<br /><br />நல்ல தகவல், பகிர்ந்தமைக்கு நன்றி வெங்கட்!அருள்மொழிவர்மன்https://www.blogger.com/profile/15733706644677847553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-37133370449221617412016-08-21T19:36:41.141+05:302016-08-21T19:36:41.141+05:30உண்மை. ஓவியங்களும் அதற்கு பார்டரும் மிகவும் பொறும...உண்மை. ஓவியங்களும் அதற்கு பார்டரும் மிகவும் பொறுமையாக வரைகிறார்கள். ஒவ்வொரு ஓவியமும் வரைவதற்கு நாட்கணக்கில் எடுத்துக் கொள்கிறார்கள். முடிந்தால் நீங்களும் ஒரு முறை சென்று வாருங்கள்.... சிறந்த ஓவியரான உங்களால் இன்னும் அதிகமாய் ரசிக்க முடியும்.<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-69691828976389708822016-08-21T19:32:45.800+05:302016-08-21T19:32:45.800+05:30ஓவியங்கள் அனைத்தும் மிக அழகு! அதுவும் அந்த ஆனை முக...ஓவியங்கள் அனைத்தும் மிக அழகு! அதுவும் அந்த ஆனை முகத்தான் ஓவியம் மிக அழகு! ஓவியங்கள் வரைவதை விடவும் அவைகளுக்கு எத்தனை அழகாய் பொறுமையாய் நுணுக்கமாய், நேர்த்தியாய் பார்டர் கட்டியிருப்பது மிகப்பெரிய திறமைக்கு சான்றுகள்! இவைகளை நேரில் பார்த்து ரசிப்பதற்கு நீங்கள் மிகவும் கொடுத்து வைத்திருக்கிறீர்கள்! மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-19171271141476435422016-08-21T16:57:09.822+05:302016-08-21T16:57:09.822+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-89214046140571730172016-08-21T15:24:58.542+05:302016-08-21T15:24:58.542+05:30துணியில் வரையப்பட்ட அழகான ஓவியங்களை -
பதிவில் வழங...துணியில் வரையப்பட்ட அழகான ஓவியங்களை - <br />பதிவில் வழங்கி சிறப்பித்தமைக்கு மகிழ்ச்சி..<br /><br />வாழ்க நலம்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-65364642399774804982016-08-21T12:28:42.687+05:302016-08-21T12:28:42.687+05:30என்னால் இவற்றைப் பராமரிப்பது கடினம் என்பதால் நான் ...என்னால் இவற்றைப் பராமரிப்பது கடினம் என்பதால் நான் வாங்கவில்லை. மதுராவில் இருந்து ஒரு ஓவியம் - துணியில் வரைந்தது தான் - வாங்கி வந்து அதை ஃப்ரேம் செய்து வைத்திருக்கிறேன். என்னுடன் வந்த நண்பர்கள் வாங்கி மற்ற நண்பர்களுக்கு பரிசளித்தார்கள்.....<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-59526660410439021142016-08-21T12:26:31.478+05:302016-08-21T12:26:31.478+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-28873963530435562712016-08-21T12:25:31.856+05:302016-08-21T12:25:31.856+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-36672930067362166042016-08-21T12:21:19.539+05:302016-08-21T12:21:19.539+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-29778964480872047892016-08-21T12:20:36.547+05:302016-08-21T12:20:36.547+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மலரின் நினைவுகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-57327102017387855832016-08-21T12:19:18.984+05:302016-08-21T12:19:18.984+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-29325428534203491802016-08-21T12:17:59.255+05:302016-08-21T12:17:59.255+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-21154788054891983332016-08-21T12:17:15.771+05:302016-08-21T12:17:15.771+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-37583996267042981332016-08-21T12:05:48.132+05:302016-08-21T12:05:48.132+05:30ரகுராஜ்பூர் என்றதும் யாரோ ஓவியர் என்றே நினைத்தேன்...ரகுராஜ்பூர் என்றதும் யாரோ ஓவியர் என்றே நினைத்தேன் இந்த ஓவியங்களைப் பார்க்கும் போது ஜெய்ப்பூரில் துணியில் வரைந்த அழகான ஓவியங்கள் நினைவுக்கு வந்தது இரண்டு மூன்று ஓவியங்களை வாங்கி அவற்றை எங்களுக்கு வைத்துக் கொள்ளாமல் பரிசாய்க் கொடுத்திருந்தோம் ஆனால் அவற்றை ப் பெற்றவர்களுக்கு ரசிக்கத் தெரியவில்லை. இப்போது தேடினாலும் பார்க்க முடிவதில்லை. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com