tag:blogger.com,1999:blog-6338917407674567579.post2557705236375392729..comments2024-03-29T16:47:58.836+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: அப்துல் கலாமுடன் ஒரு பயணம்வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-79672929123417859302012-09-17T22:15:48.141+05:302012-09-17T22:15:48.141+05:30உண்மை தான்... குல்லட் வந்த புதிதில் நிறைய எதிர்ப்ப...உண்மை தான்... குல்லட் வந்த புதிதில் நிறைய எதிர்ப்பும் வந்தது. இப்போதும் வடக்கின் சில பகுதிகளில் குல்லட் தான்!<br /><br />தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஷாஜஹான் ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-76724976914837184822012-09-17T16:30:08.967+05:302012-09-17T16:30:08.967+05:30கில்லாடி ஐயா...
ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பு போபால்...கில்லாடி ஐயா...<br />ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பு போபால் ரயில் நிலையத்தில் குல்லட்டில் டீ குடித்தது நினைவுக்கு வந்தது. அப்போது அதற்கும் எத்தனை எதிர்ப்பு என்பதும் நினைவுக்கு வந்தது.புதியவன் பக்கம்https://www.blogger.com/profile/02865298747416187244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-81100276112435229602012-09-16T09:03:34.327+05:302012-09-16T09:03:34.327+05:30தங்களது நினைவுகளையும் இப்பதிவு மீட்டிருக்கிறது நின...தங்களது நினைவுகளையும் இப்பதிவு மீட்டிருக்கிறது நினைத்து மகிழ்ச்சி. <br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.... வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-43120375676094898042012-09-16T08:26:40.495+05:302012-09-16T08:26:40.495+05:30நாங்கள் முதன் முறை 1978லில் காசி போன போது மண்ணால் ...நாங்கள் முதன் முறை 1978லில் காசி போன போது மண்ணால் செய்யப்பட்ட கப்பில் பால், தேநீர் குடித்த நினைவுகள் மறக்க முடியாது. அப்போது ரயில் நிலையத்தில் உள்ள உணவகத்தில் இட்லி சாம்பார் வாங்கிய போது சாம்பார் செம்பு மாதிரி மண் குடுவையில் கொடுத்தார்கள்<br />அதை உடைக்க மணம் இல்லாமல் கழுவி வைத்துக் கொண்ட நினைவுகள் வருகிறது உங்கள் பதிவை படித்தவுடன். கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-36014893300003140552012-09-05T20:29:59.201+05:302012-09-05T20:29:59.201+05:30// ஆனா அவங்களுக்கு இது பழக்கமாகி அடிக்டாகி தவிர்க்...// ஆனா அவங்களுக்கு இது பழக்கமாகி அடிக்டாகி தவிர்க்கவோ நிறுத்தவோ முடியாத எக்ஸ்ட்ரீம் லெவலுக்கு போய்டறாங்கப்பா அதான் :(// <br /><br />உண்மை சகோ. இவரிடம் பேசிய விஷயங்கள் பற்றி கூட எழுத நினைத்திருக்கிறேன்.. பார்கலாம்... வரும் பதிவுகளில் எழுதுகிறேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-71345109325540577862012-09-05T15:10:16.668+05:302012-09-05T15:10:16.668+05:30//எங்களது வாகன ஓட்டியுடன் நிறைய பேசினேன். குட்கா ப...//எங்களது வாகன ஓட்டியுடன் நிறைய பேசினேன். குட்கா போடுவதன் எதிர் விளைவுகள் பற்றிச் சொன்னபோது அவரிடம் அது பற்றி சலனமே இல்லை. கேட்டுக் கொண்டார் - அவ்வளவுதான். அவரது இரட்டைப் பெண் குழந்தைகளும், மனைவியும் கூட சொல்வதாகச் சொன்னார். ம்... திருந்த மனதில்லை.//<br /><br />உண்மையேப்பா... யாராச்சும் நம்ம கண்முன்னாடி இப்படி கஷ்டப்படும்போது நம்மால சும்மா இருக்கமுடியாது தானே? ஆனா அவங்களுக்கு இது பழக்கமாகி அடிக்டாகி தவிர்க்கவோ நிறுத்தவோ முடியாத எக்ஸ்ட்ரீம் லெவலுக்கு போய்டறாங்கப்பா அதான் :(கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-49955154778153747952012-09-05T07:53:26.521+05:302012-09-05T07:53:26.521+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-39815404745381459652012-09-05T07:53:00.227+05:302012-09-05T07:53:00.227+05:30//bevakuf banadiya yar//
:)))
தங்களது வருகைக்க...//bevakuf banadiya yar// <br /><br />:)))<br /><br />தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!<br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-81655187815688702942012-09-05T07:52:05.083+05:302012-09-05T07:52:05.083+05:30தங்களது வருகைக்கும் விரிவான கருத்துரைக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் விரிவான கருத்துரைக்கும் மிக்க நன்றி சகோ. <br /><br />விக்ரம் கணேஷ் வடக்கில் எங்கும் நிறைந்திருக்கும் ஒன்று... குல்லட் நல்ல விஷயம் தான். அதிலும் சில பிரச்சனைகள் என்று தடுத்து நிறுத்திவிட்டார்கள். <br /><br />எங்களது வாகன ஓட்டியுடன் நிறைய பேசினேன். குட்கா போடுவதன் எதிர் விளைவுகள் பற்றிச் சொன்னபோது அவரிடம் அது பற்றி சலனமே இல்லை. கேட்டுக் கொண்டார் - அவ்வளவுதான். அவரது இரட்டைப் பெண் குழந்தைகளும், மனைவியும் கூட சொல்வதாகச் சொன்னார். ம்... திருந்த மனதில்லை.<br /><br />தொடர்ந்து படித்து உங்கள் கருத்துகளைத் தொடரவும்.<br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-83034692460660837252012-09-04T17:34:16.128+05:302012-09-04T17:34:16.128+05:30திருவேணி சங்கமத்தில் தொடங்கி காசி பயணிக்கின்றோம்...திருவேணி சங்கமத்தில் தொடங்கி காசி பயணிக்கின்றோம்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-14702273314967886252012-09-04T15:35:46.948+05:302012-09-04T15:35:46.948+05:30தலைப்பை படிக்கும்போதே சந்தேக பட்டேன். bevakuf ban...தலைப்பை படிக்கும்போதே சந்தேக பட்டேன். bevakuf banadiya yar. <br />விஜய் <br />vijayhttps://www.blogger.com/profile/07735196809430069160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-74682919631384420412012-09-04T12:41:27.259+05:302012-09-04T12:41:27.259+05:30ஆஹா ஆஹா அப்துல்கலாம் சாரோட பயணமா.. அருமைப்பா தலைப்...ஆஹா ஆஹா அப்துல்கலாம் சாரோட பயணமா.. அருமைப்பா தலைப்பு இப்படி போட்டு என்னை இங்கே கொண்டு வந்துட்டீங்கப்பா....<br /><br />பசியின் கொடுமை உணவகங்களில் காத்திருந்தபோது தான் தெரிந்தது.. ஆமாம் உண்மை தான்.. உணர்ந்திருக்கிறேன்.. முக்கியமா நார்த் சைட் டூர் போகும்போது நான் சந்திக்கும் பிரச்சனைகள் (சுத்தம், உணவு) கொடுமைப்பா... ஆலுபரோட்டா, ஊறுகா, தயிர் செம்ம காம்பினேஷன் தான்... வெங்கட் வயிற்றுப்பசியை தீர்த்த பாபா ஹோட்டல் வாழ்க...<br /><br />ஆடிமாதத்தில் இப்படி ஒரு விஷேஷமா.. புதிய விவரம்பா இது எனக்கு... <br /><br />அப்ப விக்ரம் கணேஷ் துணையோடு தான் ஊர் சுற்றி பார்த்தேன்னு சொல்லுங்க... ஷேர் ஆட்டோவிலும் இதே கொடுமை தான்... ஸ்கூல் வாஹனா இல்லை முதியோர் வாஹனா? :) டைமிங் டயலாக் ரசித்தேன் வெங்கட்... :)<br /><br />இடை இடையே நீங்க பொருத்தமாக படங்கள் இட்டது எங்களுக்கு நேரிலேயே சென்று கண்ட இடங்கள் போன்று தோன்றுகிறதுப்பா..<br /><br />லால் என்ன தான் தனக்குன்னு செய்துக்கிட்டாலும் குல்லட் அறிமுகப்படுத்தினது எத்தனை வசதி பாருங்க. ப்ளாஸ்டிக் உடலுக்கு கேடு விளைவிப்பது. மண்பாண்டத்தில் தேனீர் குடிப்பது உடலுக்கு நல்லது.. அதே சமயம்.. நிறைய பேருக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும் தானே இதனால்.. அரசாங்கம் தான் இதற்கு நல்ல வழி கண்டுப்பிடிக்கணும்.. எங்க போனாலும் ப்ளாஸ்டிக் மயமாகிவிட்டது கொடுமைப்பா... குல்லட் பார்க்க அழகா இருக்கு... <br /><br />அப்துல் கலாம் என்று பெயர் வைத்துக்கொண்டு இப்படி பான் சாப்பிட்டு சாப்பிட்டு கதவை திறந்து துப்புகிறாரே.. இதே கொடுமை நாங்க துல்ஜாப்பூர் போனப்பவும் அனுபவித்தோம்.. ஆனால் நான் விடலை... ட்ரைவரிடம் நல்லபடி பேசி இறங்கும்வரை அவன் பான் போடவில்லை ( ஆப் மேரி மா ஜெய்சே ஹோ) அப்டின்னு சொல்லிட்டான்பா... பெற்றோருக்கும் மூத்தோருக்கும் அதிக மதிப்பு தருவார்கள் நார்மலா நார்த் சைட் நான் கேள்விப்பட்டவரை....<br /><br />ஒருவழியா வாரணாசி வந்து சேர்ந்தீர்களா? உங்களோடு நாங்களும் வந்து சேர்ந்தோம்பா...<br /><br />ரசனையுடன் பகிர்ந்த பகிர்வு.... படங்கள் எல்லாம் மிக மிக அருமை... அதோடு டைமிங் டயலாக்... இதெல்லாம் ரசிக்கவைத்தது வெங்கட்...<br /><br />அன்பு நன்றிகள் பகிர்வுக்கு வெங்கட்... தொடருங்கள்...<br /><br /><br />கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-62413850150911053602012-09-03T19:56:28.536+05:302012-09-03T19:56:28.536+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-67871310188446442022012-09-03T19:51:01.807+05:302012-09-03T19:51:01.807+05:30//இதெல்லாம் ரொம்ப ஓவரு :))//
அடடா... நெசம்மாவா ச...//இதெல்லாம் ரொம்ப ஓவரு :))//<br /><br />அடடா... நெசம்மாவா சொல்றீக! :))<br /><br />வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மோகன்குமார்.<br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-91622601160367264392012-09-03T19:50:11.451+05:302012-09-03T19:50:11.451+05:30ஹி.ஹி... ஏமாந்துட்டீங்களா?
வருகைக்கும் கருத்திற...ஹி.ஹி... ஏமாந்துட்டீங்களா? <br /><br />வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பாலகணேஷ்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-76360608351223354892012-09-03T19:48:58.608+05:302012-09-03T19:48:58.608+05:30தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்று சுவன...தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்று சுவனப் பிரியன்.<br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-45184354238410008072012-09-03T19:48:29.636+05:302012-09-03T19:48:29.636+05:30ஆஹா... என்னமா யோசிக்கிறீங்கப்பு!
சற்றே இடைவெளிக்...ஆஹா... என்னமா யோசிக்கிறீங்கப்பு! <br /><br />சற்றே இடைவெளிக்குப் பிறகு எனது தளத்தில் உங்கள் கருத்துரை. மிக்க மகிழ்ச்சி பத்மநாபன் [ஈஸ்வரன்].வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-91690988161038548082012-09-03T19:47:34.648+05:302012-09-03T19:47:34.648+05:30ஆஹா... அமுதா கிருஷ்ணா அவர்கள் தலைப்பினைப் பார்த்த...ஆஹா... அமுதா கிருஷ்ணா அவர்கள் தலைப்பினைப் பார்த்து நம்ம பக்கத்திற்கு நீண்ட நாட்கள் கழித்து வந்திருக்கிறார்கள்... :)<br /><br />அதான் தலைப்பு! :) <br /><br />தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி சகோ அமுதா கிருஷ்ணா.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-48501098918041109272012-09-03T19:46:04.951+05:302012-09-03T19:46:04.951+05:30வடக்கில் நிறைய இடங்களில் இந்த குல்லட் தான்.
தங்...வடக்கில் நிறைய இடங்களில் இந்த குல்லட் தான். <br /><br />தங்களது முதல் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி குட்டன்.... வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-83092829632176120772012-09-03T19:41:23.930+05:302012-09-03T19:41:23.930+05:30நன்றிடா சீனு [வெங்கட ஸ்ரீனிவாசன்].நன்றிடா சீனு [வெங்கட ஸ்ரீனிவாசன்].வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-46968088287633991672012-09-03T19:40:58.347+05:302012-09-03T19:40:58.347+05:30தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி இராஜ...தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-58834748213473834492012-09-03T19:40:35.550+05:302012-09-03T19:40:35.550+05:30தங்களது வருகைக்கும் ரசித்து கருத்துரைத்தமைக்கும் ம...தங்களது வருகைக்கும் ரசித்து கருத்துரைத்தமைக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-74596302209630753062012-09-03T17:55:47.856+05:302012-09-03T17:55:47.856+05:30குல்லட் தேநீர் குடித்த சுறுசுறுப்பு உங்கள் பதிவில்...குல்லட் தேநீர் குடித்த சுறுசுறுப்பு உங்கள் பதிவில்.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-20802508477007360882012-09-03T17:35:29.348+05:302012-09-03T17:35:29.348+05:30//எங்களது வாகன ஓட்டுனரின் பெயர் அப்துல் கலாம்!//
...//எங்களது வாகன ஓட்டுனரின் பெயர் அப்துல் கலாம்!//<br /><br />இதெல்லாம் ரொம்ப ஓவரு :))CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-68624208257058536382012-09-03T12:24:36.270+05:302012-09-03T12:24:36.270+05:30நான் நினைச்ச அப்துல்கலாம் இல்லையா... இப்படி ஏமாத்த...நான் நினைச்ச அப்துல்கலாம் இல்லையா... இப்படி ஏமாத்தப்புட்டீங்களே... ஹி... ஹி...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.com