tag:blogger.com,1999:blog-6338917407674567579.post259217196514905899..comments2024-03-28T19:35:31.049+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: என்ன ஆனாலும் விடமாட்டேன்!வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-41593390867032295652013-07-31T19:20:54.240+05:302013-07-31T19:20:54.240+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-63668037734084004922013-07-31T17:02:28.025+05:302013-07-31T17:02:28.025+05:30இந்தநிலையிலும் குடிக்க நினைப்பவரை என்னசெய்வது தி...இந்தநிலையிலும் குடிக்க நினைப்பவரை என்னசெய்வது திருந்தாத மனிதர்கள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-49868809894333234402013-07-27T15:46:41.216+05:302013-07-27T15:46:41.216+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-17985412644930518502013-07-27T08:02:58.506+05:302013-07-27T08:02:58.506+05:30
பொறுப்பற்ற இம்மாதிரி மனிதர்கள் இருப்பதை விடப் போ...<br /> பொறுப்பற்ற இம்மாதிரி மனிதர்கள் இருப்பதை விடப் போய்ச் சேர்வதேமேல். பாவம் அவன் குடும்பத்தினர். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-78492857338053591282013-07-25T21:36:15.609+05:302013-07-25T21:36:15.609+05:30தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஹுசை...தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஹுசைனம்மா....<br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-86489564424317459862013-07-24T17:36:56.115+05:302013-07-24T17:36:56.115+05:30குடி புகை பழக்கங்கள் இருப்பவர்களில் சில, நோய் ஏதேன...குடி புகை பழக்கங்கள் இருப்பவர்களில் சில, நோய் ஏதேனும் வந்தால் உடனே பயந்து போய் நிறுத்திவிடுவார்கள். பலர் இப்படி போல! சிலர் சொல்லிருக்கமாதிரி, கேட்டதை வாங்கிக் கொடுத்து சீக்கிரம் ‘அனுப்பி’ வச்சா, குடும்பத்தினராவது நிம்மதியா இருப்பாங்க. :-(ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-11435630254844888442013-07-23T19:30:20.466+05:302013-07-23T19:30:20.466+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சங்கவி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-78421176317159970962013-07-23T19:28:28.703+05:302013-07-23T19:28:28.703+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-90387683375118552522013-07-23T19:05:44.324+05:302013-07-23T19:05:44.324+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...<br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-91411057001094538422013-07-23T19:04:37.422+05:302013-07-23T19:04:37.422+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தியானா.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-75143329765717278622013-07-23T19:03:50.356+05:302013-07-23T19:03:50.356+05:30நான் வாங்கித் தராமல் இருந்துவிட்டால் மட்டும் அவர் ...நான் வாங்கித் தராமல் இருந்துவிட்டால் மட்டும் அவர் குடிக்காது இருந்துவிடப்போகிறாரா? ஒரு விஷயம்.... சரக்கு அடிப்பவர்களை எந்த ஊரில் வேண்டுமானாலும் விடுங்கள் - மொழி தெரியவில்லை என்றால் கூட சரக்கு எங்கே கிடைக்கும் என்பதை தெரிந்து கொண்டு வாங்கிவிடுவார்கள்.... அதனால் எப்படியும் இவர் வாங்கிக் கொண்டிருப்பார்.... <br /><br />தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அருணா செல்வம். <br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-12174911333413006432013-07-23T10:28:43.919+05:302013-07-23T10:28:43.919+05:30இப்படி நிறைய இருக்காங்க நம்ம ஊர்களில்...இப்படி நிறைய இருக்காங்க நம்ம ஊர்களில்...sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-16959597779735527992013-07-23T05:35:53.652+05:302013-07-23T05:35:53.652+05:30இவர்கள் திருந்தவே மாட்டார்கள்.
இவர்கள் திருந்தவே மாட்டார்கள்.<br />கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-34068216604905224232013-07-23T01:50:35.992+05:302013-07-23T01:50:35.992+05:30தன் குடும்பத்தினரை நினைத்து பார்க்காத மனிதரை நினைத...தன் குடும்பத்தினரை நினைத்து பார்க்காத மனிதரை நினைத்தால் என்ன மனிதர் இவர் என நினைக்க தோன்றுகிறது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-8966126040592586732013-07-23T01:07:18.253+05:302013-07-23T01:07:18.253+05:30வருத்தமாக இருக்கிறது அவரின் குடும்பத்தைப் பார்த்து...வருத்தமாக இருக்கிறது அவரின் குடும்பத்தைப் பார்த்து.. சிலரைத் திருத்த முடியாது..Dhiyanahttps://www.blogger.com/profile/11871219889864827290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-75396706293180447892013-07-22T23:57:54.178+05:302013-07-22T23:57:54.178+05:30அவர் குடிக்காமல் இருந்தால் நுர்று வருடம் வாழ்வாரா....அவர் குடிக்காமல் இருந்தால் நுர்று வருடம் வாழ்வாரா...?<br /><br />என்னங்க நீங்க...? சிறையில் துாக்கு தண்டனைக் கைதிக்குக் கூட<br />கடைசி ஆசையைக் கேட்டு நிறைவேற்றுகிறார்கள்.<br /><br />சாகப் போகும் உயிர்!! அவருக்குத் தான் தெரியும்<br />அவர் உடலில் உள்ள வலி. பாவம்.<br /><br />அவரின் கடைசி ஆசையை நிறைவேற்ற வேண்டும் <br />என்பதே என் கருத்து.<br />நாளை இறந்துவிட்டால்.... சொல்லக்கூடாது தான்.<br />இருந்தாலும், அப்படியானால்... அவரின் ஆசையை<br />நிறைவேற்ற வில்லையே என்ற கவலை உங்களுக்கு வராது பாருங்கள்.<br /><br />(எனக்குத் தெரிந்த ஒருவர் குடிகாரர். எப்பொழுதும் வீட்டில் மனைவியிடம் இதனால் சண்டை.<br />இறந்து விட்டார். இப்பொழுது அவர் மனைவி அவருக்கு பாட்டில் பாட்டிலாக வைத்துப் படையலிடுகிறாங்க,,,)<br /><br />கருத்து தவறெனில் இந்தச் சின்ன பிள்ளையை <br />மன்னித்துவிடுங்கள் நாகராஜ் ஜி.<br /><br /><br />அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-68674203512282810972013-07-22T20:01:42.048+05:302013-07-22T20:01:42.048+05:30வியப்பு + வருத்தம்..... அதே உணர்வு தான் எனக்கும் ...வியப்பு + வருத்தம்..... அதே உணர்வு தான் எனக்கும் இருந்தது....<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-88277319083904821922013-07-22T20:00:03.487+05:302013-07-22T20:00:03.487+05:30சாகக் கிடக்கும்போது கூட இப்படியா? பாவம் மனைவியும் ...சாகக் கிடக்கும்போது கூட இப்படியா? பாவம் மனைவியும் குழந்தைகளும் இவர் பிழைக்க வேண்டுமென்று தவம் கிடக்க இவருக்கு குடிக்க ஆசையா?<br />வியப்பு+வருத்தம்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-42189699697321380522013-07-22T18:55:53.820+05:302013-07-22T18:55:53.820+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சே. குமார்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-51563598908086236252013-07-22T18:54:55.201+05:302013-07-22T18:54:55.201+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-8095706696107479662013-07-22T18:54:18.594+05:302013-07-22T18:54:18.594+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-44858593247207236722013-07-22T18:53:41.172+05:302013-07-22T18:53:41.172+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-91485945784163891372013-07-22T18:53:07.987+05:302013-07-22T18:53:07.987+05:30வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீ...வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-87298250718049070912013-07-22T18:37:54.646+05:302013-07-22T18:37:54.646+05:30திருந்தாத ஜென்மங்கள் சார்...
எப்படியாவது பிழைக்கட...திருந்தாத ஜென்மங்கள் சார்...<br /><br />எப்படியாவது பிழைக்கட்டும் என்று மனைவி மக்கள் கண்ணீரோடு... இந்த ஆளுக்கு தண்ணி கேக்குது....'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-33132578587268407282013-07-22T17:49:30.847+05:302013-07-22T17:49:30.847+05:30சும்மா ஜாலிக்கு, பார்ட்டிக்கு, துக்கம் மறக்க, தூக்...சும்மா ஜாலிக்கு, பார்ட்டிக்கு, துக்கம் மறக்க, தூக்கம் வர என்றெல்லாம் தொடங்கியதன் விளைவு தானே இது...:((நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.com