tag:blogger.com,1999:blog-6338917407674567579.post2928115950471932028..comments2024-03-29T16:19:30.797+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: நான் சம்பாதிக்கணும்.....வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-72916987968150248152016-08-13T10:38:53.751+05:302016-08-13T10:38:53.751+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-52011693274444434222016-08-12T23:57:42.351+05:302016-08-12T23:57:42.351+05:30அதிர்ச்சியான தகவல் பகிர்வு...அதிர்ச்சியான தகவல் பகிர்வு...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-35014312652582781102016-08-12T19:30:42.211+05:302016-08-12T19:30:42.211+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருள்மொழிவர்மன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-19188007637531542132016-08-12T13:21:44.265+05:302016-08-12T13:21:44.265+05:30இதுவும் அப்பெண்ணிற்கு ஒரு அனுபவமாக இருந்திருக்கும்...இதுவும் அப்பெண்ணிற்கு ஒரு அனுபவமாக இருந்திருக்கும். சில நேரங்களில் கையில் சுட்டால் தான் அது தீ என்பதை உணர முடியும். பெண்ணின் பெற்றோரை நினைத்தால் பாவமாக உள்ளது. <br /><br />எனக்கென்னவோ அப்பெண் பெற்றோரிடம் iphone கேட்டிருப்பாள், வாங்கித் தர மறுத்ததால் இந்த முடிவை எடுத்திருப்பாள் என்று தோன்றுகிறது. தைரியம் அவசியம் தான், ஆனால் ஆழம் தெரியாமல் காலைவிடக் கூடாது. இதற்கு சுற்றியிருக்கம் கெட்ட நண்பர்களும் காரணமாக இருக்கக் கூடும். தவறு என்று தெரிந்திருத்தும் செய்தால் என்ன செய்ய? சில பேருக்கு பட்டதான் புத்தி வரும் (இது ஆண் பெண் இருவருக்கும் பொருந்தும்), நல்ல வேளை தவறேதும் நிகழவில்லை என்பதில் நிம்மதி.<br /><br />~எந்த நேரத்தில், வயதில் எதுவெது நடக்க வேண்டுமோ அந்த வயதில், நேரத்தில் நடப்பது தான் சரி என்பதை எப்போது புரிந்து கொள்ளப் போகிறார்களோ?~ அருமை, சரியாகச் சொன்னீர்கள்!அருள்மொழிவர்மன்https://www.blogger.com/profile/15733706644677847553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-81560609149281677832016-08-10T20:40:50.610+05:302016-08-10T20:40:50.610+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-57571787624784979072016-08-10T20:40:06.556+05:302016-08-10T20:40:06.556+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில்.....<br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-913295775305657502016-08-10T19:40:04.996+05:302016-08-10T19:40:04.996+05:30பெற்றோருக்குப் பொறுப்பு கூடுகிறது. நல்ல காலம் டில்...பெற்றோருக்குப் பொறுப்பு கூடுகிறது. நல்ல காலம் டில்லி போன்ற இடங்களில் இந்தப் பெண்ணிற்கு எந்தக் கெட்ட நிகழ்வும் நிகழாமல் தப்பித்தாளே! நமக்கே இவ்வளவு அதிர்ச்சியாக இருக்கிறது என்றால் அப்பெற்றோருக்கு இன்னும் பதட்டமாகத்தான் இருக்கும். Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-21971787285100899542016-08-10T16:40:50.156+05:302016-08-10T16:40:50.156+05:30பதற வைத்த சம்பவம். சம்பாதிக்க ஒரு வயதிருக்கிறது, அ...பதற வைத்த சம்பவம். சம்பாதிக்க ஒரு வயதிருக்கிறது, அதற்குள் தனது திறமையை வளர்த்துக்கொள்வதே நல்லது. நல்ல பகிர்வு. S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-10126587764816558132016-08-10T08:20:11.027+05:302016-08-10T08:20:11.027+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தரமூர்த்தி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-22738375472942622122016-08-10T08:19:31.925+05:302016-08-10T08:19:31.925+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-40580790953844604622016-08-10T08:13:10.674+05:302016-08-10T08:13:10.674+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-23217278223719624742016-08-10T08:12:11.813+05:302016-08-10T08:12:11.813+05:30நம்ப முடியாதது. ஆனால் நடந்தது!
தங்களது வருகைக்க...நம்ப முடியாதது. ஆனால் நடந்தது!<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-76743621402209493312016-08-10T07:35:38.628+05:302016-08-10T07:35:38.628+05:30ஹாஹா.... நான் பதிவினை இணைப்பதற்கு நிறைய நேரம் எடுத...ஹாஹா.... நான் பதிவினை இணைப்பதற்கு நிறைய நேரம் எடுத்துக் கொள்கிறதே! :) தமிழ்மணம் புரியாத புதிர்!<br /><br />தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!<br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-25875188700849838072016-08-10T00:04:10.476+05:302016-08-10T00:04:10.476+05:30மீண்டும் வெளியேறாமல் பார்த்துக்கொள்வதில் இப்போது ப...மீண்டும் வெளியேறாமல் பார்த்துக்கொள்வதில் இப்போது பெற்றோருக்கு இன்னும் கொஞ்சம் கூடுதல் சுமைதான்.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-86070058017175293042016-08-09T23:59:33.046+05:302016-08-09T23:59:33.046+05:30அதிர்ச்சியாகவும் கவலையாகவும்தான் இருக்கிறது.அதிர்ச்சியாகவும் கவலையாகவும்தான் இருக்கிறது.Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-12889631154404417022016-08-09T20:54:46.791+05:302016-08-09T20:54:46.791+05:30எடுத்தோம் , கவிழ்த்தோம் என்று முடிவு எடுஹ்த்திருக்...எடுத்தோம் , கவிழ்த்தோம் என்று முடிவு எடுஹ்த்திருக்கிறாள் அந்தப் பெண். அவள் பெற்றோருக்கு இனிமேல் எப்பவுமே தங்கள் மகளைப் பற்றிய கவலை இருந்துக் கொண்டே தான் இருக்கும் . பெற்றோரின் நிலை மிகவும் தர்மசங்கடமே!RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-90783880885445845422016-08-09T20:48:25.331+05:302016-08-09T20:48:25.331+05:30நல்லதோர் செய்தி ...
வகுப்பில் பகிரலாம்.
ஆனால் நம்...நல்லதோர் செய்தி ...<br />வகுப்பில் பகிரலாம். <br />ஆனால் நம்பமுடியாத சம்பவம்.<br />தம +Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-23331201342398993062016-08-09T19:10:47.301+05:302016-08-09T19:10:47.301+05:30தங்களுக்கு மட்டுமே நான் போட்ட த ம வாக்கு எளிதாக வ...தங்களுக்கு மட்டுமே நான் போட்ட த ம வாக்கு எளிதாக விழுகிறதே ,மர்மம் என்ன ஜி :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-53771977834032413742016-08-09T18:57:40.010+05:302016-08-09T18:57:40.010+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-54573948627912600132016-08-09T18:56:59.422+05:302016-08-09T18:56:59.422+05:30இது போன்ற மனோபாவங்கள் ஏற்படாதவாறு செய்து தான் ஆக வ...இது போன்ற மனோபாவங்கள் ஏற்படாதவாறு செய்து தான் ஆக வேண்டும். அதே தான் ஜி. ஆனால் செய்வது எப்படி என்று தான் யாருக்கும் புரியவில்லை.<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-87703341284040234492016-08-09T18:55:08.668+05:302016-08-09T18:55:08.668+05:30என்ன வேண்டுமானாலும் நடந்திருக்கலாம்...... அந்த நல்...என்ன வேண்டுமானாலும் நடந்திருக்கலாம்...... அந்த நல்ல மனிதர் இல்லாவிட்டால்.<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-12604031980970367612016-08-09T18:54:15.048+05:302016-08-09T18:54:15.048+05:30கேட்ட எங்களுக்கும் கஷ்டம் தான் அம்மா...
தங்களது வ...கேட்ட எங்களுக்கும் கஷ்டம் தான் அம்மா...<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-40792001827121944422016-08-09T18:53:27.300+05:302016-08-09T18:53:27.300+05:30காலத்தின் கோலம்... வேறென்ன சொல்ல!
தங்களது வருகைக்...காலத்தின் கோலம்... வேறென்ன சொல்ல!<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-66124550555357088202016-08-09T18:49:27.633+05:302016-08-09T18:49:27.633+05:30இன்றைய நுகர்வு கலாசாரம் சிலரை இப்படி பாடாய் படுத்த...இன்றைய நுகர்வு கலாசாரம் சிலரை இப்படி பாடாய் படுத்துகிறது :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-40398682865138116952016-08-09T18:17:23.983+05:302016-08-09T18:17:23.983+05:30தேவையற்ற தேவை
அவசியம் என விளம்பரங்களும்
சுற்றுப்பு...தேவையற்ற தேவை<br />அவசியம் என விளம்பரங்களும்<br />சுற்றுப்புறமும் செய்கிற அவலத்தால்<br />நேருகிற துயரங்கள் இவை<br /><br />எதையாவது செய்து இது போன்ற<br />மனோபாவங்கள் இளைஞர்களுக்கு<br />நேராதவாறு செய்துதான் ஆகவேண்டும்<br /><br />சிந்திக்கச் செய்யும் அற்புதமான பகிர்வு<br /><br />பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள் <br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com