tag:blogger.com,1999:blog-6338917407674567579.post3000749511379707989..comments2024-03-28T19:35:31.049+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: பலூக்பாங்க்கிலிருந்து சிங்ஷூ – வரவேற்பும் கொஞ்சம் ஓய்வும்.....வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-76822036189241126062016-08-27T05:59:17.249+05:302016-08-27T05:59:17.249+05:30குடிப்பதற்கு நம் ஆட்களுக்கும் சொல்லித் தரவேண்டியது...குடிப்பதற்கு நம் ஆட்களுக்கும் சொல்லித் தரவேண்டியது இல்லை! :(<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-74300902257510051862016-08-26T22:22:25.717+05:302016-08-26T22:22:25.717+05:30சுவராஸ்யமாய்...
பக்கச் சுவர் இல்லாத பாதை... பகீர் ...சுவராஸ்யமாய்...<br />பக்கச் சுவர் இல்லாத பாதை... பகீர் என்றிருந்தது... பார்க்கும் போது...<br />கழுகுப்பார்வையில் பாதை வளைந்து வளைந்து பயணிப்பது அருமை....<br /><br />குடிப்பதற்கு மலையாளிகளுக்கு சொல்லியா தரவேண்டும்....<br /><br />அருமையானதொரு பயண அனுபவம்...<br />'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-29672896326837769062016-08-26T19:59:14.512+05:302016-08-26T19:59:14.512+05:30இந்த மலைப்பாதை கொஞ்சம் வித்தியாசம். ஊரின் பெயர்கள...இந்த மலைப்பாதை கொஞ்சம் வித்தியாசம். ஊரின் பெயர்கள் சற்றே வித்தியாசமாக இருப்பதால் நினைவில் வைத்துக் கொள்வது நமக்கு சிரமம் தான். அதுவும் ஆங்கிலத்தில் எழுதி இருப்பதை வேறு விதமாக படிக்கிறார்கள்... :)<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-36882284322840232302016-08-26T19:57:36.234+05:302016-08-26T19:57:36.234+05:30உங்கள் திருக்கயிலை யாத்திரை பற்றிய மின்னூல் இந்தப்...உங்கள் திருக்கயிலை யாத்திரை பற்றிய மின்னூல் இந்தப் பயணத்தில் தான் படித்தேன்.... நல்ல வேளை அந்த ஓட்டுனர் சரியான விதத்தில் சிந்தித்து பெரிய விபத்தினை தடுத்து விட்டார். <br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-85350557256809045812016-08-26T11:10:30.337+05:302016-08-26T11:10:30.337+05:30அந்தக் கழுகுப் பார்வை மலைப்பாதைப் படம் அருமை ஜி! ப...அந்தக் கழுகுப் பார்வை மலைப்பாதைப் படம் அருமை ஜி! பொதுவாக எல்லா பெரிய மலைப்பாதைகளும் இப்படித்தான் இருக்கும் இல்லையா...<br /><br />காட்டு வாழை குரங்குகளுக்கு நல்ல தீனியாக இருக்கும்...மூங்கில் வீடுகள் அழகு! அடியில் உயர்த்திக் கட்டுவதால்...அதனை இன்னும் கொஞ்சம் உயர்த்தினால் கார் பார்க்கிங்க் போல் ஆக்கிக் கொள்ளலாமோ!!!?? <br /><br />நதியும் கூட வருவது அழகுதான்...ஊரின் பெயர்களும் மனதில் தங்குவது சற்று சிரமம் போல் தோன்றுகின்றது...அருமையான பயணம் தொடர்கின்றோம்.<br /><br />கீதா: மேற் சொல்லப்பட்டக் கருத்துடன்....எனக்கு சிம்லா டு மணாலி சென்றது நினைவுக்கு வருகிறது. இந்த மலைப்பாதைப் பயணம். அதுவும் பியாஸ் கூடவே வரும்...அதுவும் மலைப்பகுதியின் உயரம் அதிகமாக அதிகமாக... சில இடங்களில் அதல பாதாளத்தில்...<br /><br />மலைப்பயணம் எனக்கும் மிகவும் பிடிக்கும் என்பதால் நிச்சயமாகச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் பல வருடங்களாக இருக்கிறது. எப்போது என்றுதான் தெரியவில்லை...<br /><br />தொடர்கின்றோம் ஜிThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-76394144610293641862016-08-26T06:52:11.192+05:302016-08-26T06:52:11.192+05:30திருக்கயிலை யாத்திரையை நினைவூட்டுகிறது. இப்போ சங்க...திருக்கயிலை யாத்திரையை நினைவூட்டுகிறது. இப்போ சங்கரா தொலைக்காட்சியில் காட்டும் பாதைகள் பாதைகள் செப்பனிடப்பட்டிருப்பதைக் காட்டுகின்றன. நாங்க போனப்போ நீங்க போன மாதிரித் தான்! வண்டிகள் போய்ப் போய் ஒரு பாதை தானாக உருவாகி இருக்கும். பக்கவாட்டில் மட்டுமில்லாமல் எந்தவாட்டிலும் சுவர்கள் கிடையாது. திரும்பி வருகையில் எங்கள் வண்டி பக்கவாட்டுப் பள்ளத்தில் செங்குத்தாக விழுந்து, ஜன்னல் வழியாகக் கீழே குதித்துத் தப்பினோம். நல்லவேளையா வேகம் குறைவாக இருந்ததாலும் டிரைவர் இந்த நிகழ்வை முன் கூட்டியே கணித்ததாலும் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. என் முதுகைத் தவிர. பயங்கர முதுகு வலியால் அவதிப்பட்டேன். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-88595896828641329842016-08-25T19:15:44.459+05:302016-08-25T19:15:44.459+05:30பயணம் செய்ய கொஞ்சம் நிறையவே Tolerance தேவை தான்......பயணம் செய்ய கொஞ்சம் நிறையவே Tolerance தேவை தான்... :)<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-65290086605224353202016-08-25T17:48:00.120+05:302016-08-25T17:48:00.120+05:30எல்லாமே த்ரில்லிங் பயணம்தான். 'நீங்க ரொம்ப tol...எல்லாமே த்ரில்லிங் பயணம்தான். 'நீங்க ரொம்ப tolerance உள்ளவராகத் தெரிகிறது. நீங்கள் எழுதும் இடத்துக்கெல்லாம் பயணம் செய்யும் வாய்ப்பேது... தொடர்கிறேன்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-77829033968288206472016-08-25T08:53:31.453+05:302016-08-25T08:53:31.453+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-90405096280595718072016-08-25T08:53:03.888+05:302016-08-25T08:53:03.888+05:30சில இடங்களில் சிக்னல் கிடைக்கும் என்றாலும் பல இடங்...சில இடங்களில் சிக்னல் கிடைக்கும் என்றாலும் பல இடங்களில் கிடைக்காது.<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-592337574446692722016-08-25T08:52:16.866+05:302016-08-25T08:52:16.866+05:30உங்கள் அனுபவங்களையும் சொன்னது நல்லது. ஹொரநாடு சென...உங்கள் அனுபவங்களையும் சொன்னது நல்லது. ஹொரநாடு சென்றதில்லை. செல்லும் ஆர்வம் உண்டு.<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-35958967442416012632016-08-25T08:51:11.429+05:302016-08-25T08:51:11.429+05:30நீளமான பாதை - வளைந்து நெளிந்த பாதையும்.....
தங்கள...நீளமான பாதை - வளைந்து நெளிந்த பாதையும்.....<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம் ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-51175186437865931862016-08-25T08:50:15.025+05:302016-08-25T08:50:15.025+05:30பெரும்பாலான பெயர்கள் இப்படித்தான்! இந்தியாவில் இரு...பெரும்பாலான பெயர்கள் இப்படித்தான்! இந்தியாவில் இருந்தாலும் இப்படித் தான் பெயர்கள்!<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-1754270169914254042016-08-25T08:49:25.083+05:302016-08-25T08:49:25.083+05:30காட்டு வாழையில் விதைகள் அதிகம் இருக்கும் என்று சாப...காட்டு வாழையில் விதைகள் அதிகம் இருக்கும் என்று சாப்பிடுவதில்லை. அந்தப் பகுதியில் சில கிராமங்களும் குறைவான மக்களும் உண்டு. <br /><br />சொல்கிறேன்.<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-51970134123228067762016-08-24T17:26:38.025+05:302016-08-24T17:26:38.025+05:30சுவாரஸ்யம்! மலைப்பகுதியின் அழகு மனதை கொள்ளை கொள்கி...சுவாரஸ்யம்! மலைப்பகுதியின் அழகு மனதை கொள்ளை கொள்கிறது! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-27364845615468554572016-08-24T15:42:13.987+05:302016-08-24T15:42:13.987+05:30கைபேசிகள் வேலை செய்ய சிக்னல்கள் கிடைக்கிறதாகைபேசிகள் வேலை செய்ய சிக்னல்கள் கிடைக்கிறதாG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-81430600880099425422016-08-24T13:28:58.994+05:302016-08-24T13:28:58.994+05:30வணக்கம் சகோதரரே
மலைகளின் அழகும், இயற்கையின் அழகும...வணக்கம் சகோதரரே<br /><br />மலைகளின் அழகும், இயற்கையின் அழகும் மனதை விட்டு அகல மறுக்கிறது. படங்கள் ஒவ்வொன்றையும் ரசித்தேன்.நாங்கள் பெங்களூரிலிருந்து ஹொரநாடு பயணம் மேற்கொண்ட போது, மலைகளை ரசித்த காட்சிகள் நினைவுக்கு வந்தன.பாதையும், யயணமும் சற்று பயத்தைத்தான் கொடுக்கும். தங்களது அருமையான பயணம் சுவாரஸ்யமாகச் செல்கிறது. தொடருங்கள்! நாங்களும் உடன் ரசித்துக்கொண்டே பயணிக்கிறோம். நன்றி.<br /><br />நன்றியுடன்<br />கமலா ஹரிஹரன்.Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-57846151667209070932016-08-24T10:44:52.658+05:302016-08-24T10:44:52.658+05:30அந்த கழுகு பார்வை படம்...இந்த பயணம் எவ்வளவு நீளமான...அந்த கழுகு பார்வை படம்...இந்த பயணம் எவ்வளவு நீளமானது என கூறுகிறது...<br /><br />அருமைAnupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-48817846137959528372016-08-24T09:01:35.722+05:302016-08-24T09:01:35.722+05:30பெயர்களை பார்த்தால் இந்தியாவா ,சைனாவா என்ற சந்தேகம...பெயர்களை பார்த்தால் இந்தியாவா ,சைனாவா என்ற சந்தேகம் வருகிறதே :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-4984479977053458122016-08-24T06:02:44.930+05:302016-08-24T06:02:44.930+05:30காட்டுவாழை சாப்பிடக் கூடாது என்று இருக்கிறதா? அல்...காட்டுவாழை சாப்பிடக் கூடாது என்று இருக்கிறதா? அல்லது அங்கு யாரும் செல்வதில்லை என்பதால் சாப்பிடுவதில்லையா?<br /><br />சாலையோர மூங்கில் வீடுகள் சுவாரஸ்யம்.<br /><br />பக்கச்சுவர் இல்லாத மலைப்பாதை பய(ங்கர)ம்.<br /><br />மிகவும் அறிமுகமான யாரோ ஒருவரை எதிர்பாராமல் அங்கு பார்த்து விட்டீர்கள் போல!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com