tag:blogger.com,1999:blog-6338917407674567579.post306747452714480561..comments2024-03-28T13:17:46.131+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: அதிர்ச்சி தந்த சுற்றுலாப் பயணிகள்வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger57125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-42001230864139365422011-10-16T08:13:52.708+05:302011-10-16T08:13:52.708+05:30@ ராஜி: //’இ’னா ‘வா’னா// :)))
தங்களது தொடர் வருக...@ ராஜி: //’இ’னா ‘வா’னா// :)))<br /><br />தங்களது தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சகோ.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-52213702110230364072011-10-16T07:42:57.104+05:302011-10-16T07:42:57.104+05:30சில கும்பல் இப்படித்தான் நம்மளை 'இ'னா '...சில கும்பல் இப்படித்தான் நம்மளை 'இ'னா 'வா'னா<br />ஆக்கிடுவாங்க.இந்த மாதிரி அனுபவம் எனக்கும் உண்டுrajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-27128996895000372672011-10-15T13:14:56.490+05:302011-10-15T13:14:56.490+05:30@ சந்திரமோகன்: இது போன்ற அனுபவங்கள் உங்களுக்கும் ...@ சந்திரமோகன்: இது போன்ற அனுபவங்கள் உங்களுக்கும் இருந்திருக்கிறதா? ம்ம்ம்ம்... <br /><br />தங்களது வருகைக்கும், புரிதலுக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சந்திரமோகன்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-47234200703030478462011-10-15T13:12:15.564+05:302011-10-15T13:12:15.564+05:30இது மாதிரி எக்கச்சக்க அனுபவங்கள் எனக்குண்டு. வடிவே...இது மாதிரி எக்கச்சக்க அனுபவங்கள் எனக்குண்டு. வடிவேலுவிடம் சிங்கமுத்து 'இங்கே நிக்கிறவன் பூரா நம்மாளுங்க தான்..லாரி பின்னாலே நிக்குது' என்று சொல்வாரே அது போல் ரயிலே பின்னால் நிற்க நீங்கள் மலைத்து நின்ற காட்சி மனதில் ஓடுகிறது :)chandramohanhttps://www.blogger.com/profile/03527499541641332288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-90273638552189254202011-10-15T13:02:04.676+05:302011-10-15T13:02:04.676+05:30@ கோமதி அரசு: //இந்த மாதிரி இடங்களில் இருந்தால் சி...@ கோமதி அரசு: //இந்த மாதிரி இடங்களில் இருந்தால் சில சங்கடங்களை சந்திக்க வேண்டி தான் உள்ளது.//<br /><br />உண்மைதான்மா.. <br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றிம்மா....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-2752716607697075552011-10-15T10:39:09.174+05:302011-10-15T10:39:09.174+05:30இந்த மாதிரி இடங்களில் இருந்தால் சில சங்கடங்களை சந்...இந்த மாதிரி இடங்களில் இருந்தால் சில சங்கடங்களை சந்திக்க வேண்டி தான் உள்ளது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-39237292515772815622011-10-15T08:48:33.686+05:302011-10-15T08:48:33.686+05:30@ அமைதி அப்பா: //நாமுதான் குடும்பத்தோடு ஒரு முறை ட...@ அமைதி அப்பா: //நாமுதான் குடும்பத்தோடு ஒரு முறை டில்லி போயிட்டு வரலாமே என்று யோசித்தேன். சில வினாடிகளில் அந்த யோசனையை கைவிட வைத்து விட்டீர்களே...:)))))))!//<br /><br />வாங்க நண்பரே..... முன்கூட்டியே அறிவித்தால் வேண்டிய ஏற்பாடுகள் செய்துவிடலாம்.... கவலைப்படேல்.. <br /><br />வருபவர்களுக்கு உதவி செய்வதில் பிரச்சனையில்லை... பிரச்சனை சரியான தகவல் சொல்லாமல் வருவது தான். :)))<br /><br />தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-62136339954099566442011-10-15T08:44:23.543+05:302011-10-15T08:44:23.543+05:30@ தக்குடு: வடிவேல்... :)
டில்லிக்கு வரப்போறீங்...@ தக்குடு: வடிவேல்... :) <br /><br />டில்லிக்கு வரப்போறீங்களா? எப்பன்னு சொல்லுப்பா.. ஸ்டேஷனுக்கு வந்துடறேன்... எத்தனை பேர்னு முன்னாடியே சொல்லிட்டா அதுக்கு ஏற்ப ஏற்பாடுகள் செய்துடலாம்... :)<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-73126337897695572512011-10-15T08:42:29.334+05:302011-10-15T08:42:29.334+05:30@ சென்னை பித்தன்: தங்கள் வருகைக்கும் பதிவினை ரசித...@ சென்னை பித்தன்: தங்கள் வருகைக்கும் பதிவினை ரசித்தமைக்கும் நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-56812264950047852812011-10-15T08:28:11.734+05:302011-10-15T08:28:11.734+05:30பதிவைப் படிக்க ஆரம்பித்தப் பொழுது, அட இப்படி நல்ல ...பதிவைப் படிக்க ஆரம்பித்தப் பொழுது, அட இப்படி நல்ல மனுஷன் டில்லியில இருக்கும் பொழுது, நாமுதான் குடும்பத்தோடு ஒரு முறை டில்லி போயிட்டு வரலாமே என்று யோசித்தேன். சில வினாடிகளில் அந்த யோசனையை கைவிட வைத்து விட்டீர்களே...:)))))))!<br /><br />மற்றவரிடம் உதவிக் கேட்கும்போது அவர்களின் நிலையறிந்து கேட்க வேண்டும் என்பதை புரிய வைத்துள்ளது இந்தப் பதிவு.அமைதி அப்பாhttps://www.blogger.com/profile/11225529156809620351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-12274089564559520612011-10-15T01:15:52.947+05:302011-10-15T01:15:52.947+05:30சூப்பர் காமெடி!! வடிவேல் ஒரு படத்துல ஒருத்தரை டீ க...சூப்பர் காமெடி!! வடிவேல் ஒரு படத்துல ஒருத்தரை டீ குடிக்க கூப்பிட்ட உடனே ஒரு ஊரே பின்னாடி வந்து ஹோட்டலை துவம்சம் பண்ணின சீன் தான் ஞாபகம் வந்தது. அப்புறம் நான் கூட டில்லி வரலாம்னு இருக்கேன்!! ஸ்டேஷனுக்கு வந்துடுங்கோ!! :)) புதுகை அக்காவோட கமண்டும் பயங்கர சிரிப்பு.தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-7789934539057757312011-10-14T20:31:43.522+05:302011-10-14T20:31:43.522+05:30ரசித்தேன்.ரசித்தேன்.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-10996930206782308122011-10-14T20:12:04.751+05:302011-10-14T20:12:04.751+05:30# முத்துலெட்சுமி: உங்களது வருகைக்கும் ஒத்த கருத்த...# முத்துலெட்சுமி: உங்களது வருகைக்கும் ஒத்த கருத்திற்கும் மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-84726143249922913892011-10-14T20:11:15.341+05:302011-10-14T20:11:15.341+05:30@ வல்லிசிம்ஹன்: தங்களது வருகைக்கும் கருத்துரைக்கு...@ வல்லிசிம்ஹன்: தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-75890066918383974712011-10-14T20:08:48.836+05:302011-10-14T20:08:48.836+05:30# மாதேவி: தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும்...# மாதேவி: தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-58257127407105117202011-10-14T20:06:48.231+05:302011-10-14T20:06:48.231+05:30@ ரமணி: தங்களது வருகைக்கும் என்னுடைய முடிவினை சரி...@ ரமணி: தங்களது வருகைக்கும் என்னுடைய முடிவினை சரி என்று சொன்னதற்கும் நன்றி. நாம் உதவ நினைத்தாலும் சில சமயங்களில் நம்மால் உதவ முடியாது இல்லையா.... <br /><br />தங்களது கருத்துப் பகிர்வுக்கு மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-38227887688978702092011-10-14T20:05:13.619+05:302011-10-14T20:05:13.619+05:30@ அனானி: அன்பு அனானி நண்பரே.. உங்களது கருத்திற்க...@ அனானி: அன்பு அனானி நண்பரே.. உங்களது கருத்திற்கும் எனக்குச் சொன்ன யோசனைகளுக்கும் மிக்க நன்றி. வேறு என்ன சொல்வது... :)வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-46359229833298117992011-10-14T20:02:38.010+05:302011-10-14T20:02:38.010+05:30# அமுதா கிருஷ்ணா: அந்த நண்பர் யார் என்று இப்போது ...# அமுதா கிருஷ்ணா: அந்த நண்பர் யார் என்று இப்போது சொல்லி என்ன ஆகப்போகிறது :))<br /><br /><br />தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-33511833564504448962011-10-14T20:00:57.519+05:302011-10-14T20:00:57.519+05:30@ ~முஹம்மத் ஆஷிக்_citizen of world~: தங்களது முதல...@ ~முஹம்மத் ஆஷிக்_citizen of world~: தங்களது முதல் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-55340398761002909952011-10-14T20:00:07.157+05:302011-10-14T20:00:07.157+05:30# MANO நாஞ்சில் மனோ: //அந்த நண்பர் முன்பே தகவல் த...# MANO நாஞ்சில் மனோ: //அந்த நண்பர் முன்பே தகவல் தந்திருக்கலாம்...?// அதைத்தான் நானும் சொல்கிறேன். முன்பே கடிதம் மூலம் சொல்லி இருந்தால் அத்தனை பேருக்கும் வேண்டிய ஏற்பாடுகள் செய்து இருக்கலாம்....<br /><br />தங்களது தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்பரே. தில்லி வரும்போது சொல்லுங்கள்.... :)வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-59688547788918656722011-10-14T19:58:19.928+05:302011-10-14T19:58:19.928+05:30@ ரத்னவேல்: தங்களது தொடர் வருகைக்கும் கருத்துப் ப...@ ரத்னவேல்: தங்களது தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஐயா....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-81352030638375417122011-10-14T19:57:36.823+05:302011-10-14T19:57:36.823+05:30@ பத்மநாபன்: //.நொடிக்கு நொடி ரன்னிங் கமெண்டிரி க...@ பத்மநாபன்: //.நொடிக்கு நொடி ரன்னிங் கமெண்டிரி கொடுத்துக் கொண்டே தான் வருவார்கள் ..சுதாரித்துக் கொள்ளலாம்...//<br /><br />ஆமாம்... அப்போது சுதாரிக்கவும் முடியாது. <br /><br />தங்களது தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-82811597088657345702011-10-14T19:55:31.739+05:302011-10-14T19:55:31.739+05:30@ சேட்டைக்காரன்: //அதுக்கு உங்க அனுபவம் தான் இன்ஸ...@ சேட்டைக்காரன்: //அதுக்கு உங்க அனுபவம் தான் இன்ஸ்பிரேஷனா? பாவம், உங்களுக்குத் தான் பெர்ஸ்பிரேஷன்! :-)// :))))<br /><br />உங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேட்டை.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-58841663362465737472011-10-14T19:53:45.237+05:302011-10-14T19:53:45.237+05:30@ DrPKandasamyPdD: தங்களது வருகைக்கும் கருத்திற்க...@ DrPKandasamyPdD: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-52518208271484841232011-10-14T19:52:37.323+05:302011-10-14T19:52:37.323+05:30@ துளசி டீச்சர்: சில சமயங்களில் இதுபோலத்தான் ஆகிவ...@ துளசி டீச்சர்: சில சமயங்களில் இதுபோலத்தான் ஆகிவிடுகிறது என்பதைக் குறிப்பிடவே இதைப் பகிர்ந்தேன். <br /><br />உங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி டீச்சர்...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com