tag:blogger.com,1999:blog-6338917407674567579.post3070826427992949020..comments2024-03-28T19:35:31.049+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: ஃபட்-ஃபட்டியா!வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-51896782398550257422019-03-23T07:15:15.121+05:302019-03-23T07:15:15.121+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-67585388712779871142019-03-23T06:02:29.025+05:302019-03-23T06:02:29.025+05:30இந்த "சத்தப்படுத்தும் ஆட்டோ" பற்றி கேள்...இந்த "சத்தப்படுத்தும் ஆட்டோ" பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-44158299716657573722011-04-02T06:53:44.497+05:302011-04-02T06:53:44.497+05:30@@ புதுகைத் தென்றல்: வருகைக்கும் கருத்திற்கும் மி...@@ புதுகைத் தென்றல்: வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.<br /><br />## கோமதி அரசு: நல்ல பல விஷயங்கள் கூட “கர்நாடகம்” என் ஒதுக்கப்பட்டு விட்டது உண்மைதான் அம்மா! வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிம்மா.<br /><br />@@ நாஞ்சில் மனோ: தங்களது முதல் வருகை? மிக்க மகிழ்ச்சி நண்பரே.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-15243022188858244242011-04-01T15:46:46.954+05:302011-04-01T15:46:46.954+05:30நல்ல ஒரு அனுபவம் அசத்தலா இருக்கு...நல்ல ஒரு அனுபவம் அசத்தலா இருக்கு...MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-52589501087409319192011-03-31T14:44:18.476+05:302011-03-31T14:44:18.476+05:30//பழையன கழிதலும் புதியன புகுதலும் கால வகையினானே” எ...//பழையன கழிதலும் புதியன புகுதலும் கால வகையினானே” என்பது உண்மையாக இருந்தாலும், இது போன்ற சிலவற்றை மறக்க முடிவதில்லை!//<br /><br />சில நேரங்களில் இப்படித்தான் நமக்கு பிடித்தவைகள் கர்நாடகம் என்று ஒதுக்கப்பட்டு விடுகிறது.<br /><br />நாளுக்கு ஒரு புது படைப்புகள் வருகிறது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-74803385958120927052011-03-31T11:07:18.198+05:302011-03-31T11:07:18.198+05:30புதிய தகவல். பகிர்வுக்கு நன்றிபுதிய தகவல். பகிர்வுக்கு நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-30231737431494193962011-03-31T06:33:53.496+05:302011-03-31T06:33:53.496+05:30@@ நிலாமகள்: நல்ல நினைவுகள் என்றுமே சுகமானவைதானே ...@@ நிலாமகள்: நல்ல நினைவுகள் என்றுமே சுகமானவைதானே சகோ. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.<br /><br />## ஆர்.வி.எஸ்.: வாங்க மைனரே! உங்க ஷேர் ஆட்டோவினை விட இது நல்லாவே இருக்கும்! தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.<br /><br />@@ சே. குமார்: நிச்சயமா நல்லா இருக்கும் நண்பரே. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.<br /><br />## மனோ சாமிநாதன்: புதியவை பல வந்து கொண்டு இருந்தாலும் நிறைய விஷயங்களை இழந்து வருகிறோம்! வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.<br /><br />@@ அப்பாவி தங்கமணி: தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.<br /><br />## சிவகுமாரன்: 93-ல் எல்லாம் ஓடிக்கொண்டு இருந்தது இந்த வண்டி. 2000-2001ஆம் வருடங்கள் தொடங்கி மெதுவாக எல்லாம் எடுத்து விட்டார்கள். பழைய தில்லியில் இப்போதும் சில இடங்களில் குதிரை வண்டி இருக்கிறது. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.<br /><br />@@ மோகன்ஜி: நினைவில் மட்டுமே இருப்பது இதில் நமக்கு இருந்த விருப்பத்தை வெளிப்படுத்துகிறது என நினைக்கிறேன். தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.<br /><br />## அன்னு: தில்லி எங்கே போய் விடப்போகிறது! வாருங்கள்! சந்திப்போம். தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.<br /><br />@@ ஹுசைனம்மா: புளிமூட்டை:) தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-61207724698944381852011-03-30T12:40:51.515+05:302011-03-30T12:40:51.515+05:30அட, நம்மூரு டீசல் ஷேர் ஆட்டோ!! அதிலயும் இப்படித்தா...அட, நம்மூரு டீசல் ஷேர் ஆட்டோ!! அதிலயும் இப்படித்தான் சத்தம் கேக்கும். ஆனா, ஆட்களை புளிமூட்டை மாதிரி அடைச்சு கொண்டுபோவாங்க. :-((ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-38977483143395385052011-03-30T01:05:43.799+05:302011-03-30T01:05:43.799+05:30Republic Day Parade அட்டெண்ட் செய்ய தில்லி வந்ததோட...Republic Day Parade அட்டெண்ட் செய்ய தில்லி வந்ததோடு சரி. அவ்வப்பொழுது தில்லியில் ட்ரான்சிட் வாங்குவதோடு தில்லிக்கும் நமக்கும் தொடர்பு கம்மியாகிவிட்டது. இன்னுமொரு தடவி குழந்தைகள் பெரியவர்களான பின் வர வேண்டும்!! இன்னும் எழுதுங்கள் தில்லியை பற்றி :)Anisha Yunushttps://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-68590659655995801652011-03-29T00:08:47.521+05:302011-03-29T00:08:47.521+05:30வெங்கட்.. பட..பட்டியா நினைவுகள் அழகானவை.. கல்கத்தா...வெங்கட்.. பட..பட்டியா நினைவுகள் அழகானவை.. கல்கத்தாவில் டிராம் வண்டியை நிறுத்த அரசாங்கம் நினைத்த போதெல்லாம் அதற்கு பொதுமக்கள் விடவில்லை. ஹைதராபாதின் உயரம் இல்லாத சைக்கிள் ரிக்ஷா,நம்மவூர் குதிரை வண்டி எல்லாம் நினிவிலேயே மட்டும் நிற்கின்றன..மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-45059982315543837542011-03-28T23:39:24.207+05:302011-03-28T23:39:24.207+05:3093 இல் தில்லி போன போது ஓரிடத்தில் நின்று கொண்டிருந...93 இல் தில்லி போன போது ஓரிடத்தில் நின்று கொண்டிருந்த இந்த வண்டியைப் பார்த்தேன்.<br />பகிர்வுக்கு நன்றி.<br />வை.கோ. சார் குதிரை வண்டி இன்னும் பழனியில் இருக்கிறது. பஸ் ஸ்டாண்டிலிருந்து அடிவாரம் வரை செல்லலாம். என் மகனுக்கும் மனைவிக்கும் அதில் செல்வதில் கொள்ளைப் பிரியம்.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-47680056796678352482011-03-28T21:34:09.220+05:302011-03-28T21:34:09.220+05:30இது பற்றி கேட்ட நினைவு... இத்தனை விரிவாய் படித்ததி...இது பற்றி கேட்ட நினைவு... இத்தனை விரிவாய் படித்ததில்லை... இதுவும் ஒரு சரித்திர சின்னம் தான் போலும்... ஆனால் காயலான் கடைகளுக்குச் சென்று விட்டது வருத்தம் தான்... பகிர்வுக்கு நன்றி...அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-28908802764362004032011-03-28T20:50:59.537+05:302011-03-28T20:50:59.537+05:30பழமையான எத்தனையோ நல்ல விஷயங்கள் மதிப்பிழந்ததுபோல, ...பழமையான எத்தனையோ நல்ல விஷயங்கள் மதிப்பிழந்ததுபோல, இதுவும் ஒன்றாகி விட்டது வருத்தமாக இருக்கிறது! இருந்தாலும் தகவலும் புகைப்படமும் அருமை!<br />தாய்லாந்திலும் இதுபோல பட் பட் வண்டிகள் உண்டு.மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-62421434107197898112011-03-28T11:39:17.295+05:302011-03-28T11:39:17.295+05:30நல்லாருக்கும் போலவே இந்த சவாரி...நல்லாருக்கும் போலவே இந்த சவாரி...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-67186914823247858472011-03-27T16:59:55.717+05:302011-03-27T16:59:55.717+05:30நல்ல பகிர்வு ப்ரோ. ;-))
இது எங்க ஊரு ஷேர் ஆட்டோ..,...நல்ல பகிர்வு ப்ரோ. ;-))<br />இது எங்க ஊரு ஷேர் ஆட்டோ..,. இங்க மூடியிருக்கும் அங்க தொறந்து இருக்கு...RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-13154998383402437762011-03-27T05:25:21.999+05:302011-03-27T05:25:21.999+05:30நம்ம ஊர் பக்கம் ரிக்க்ஷா வண்டி போலவோ... அதிலும் எழ...நம்ம ஊர் பக்கம் ரிக்க்ஷா வண்டி போலவோ... அதிலும் எழுப்பும் ஒலி இப்படித் தான் இருக்கும். குதிரை வண்டிக்காரர் சாட்டைக் கழியை வண்டிச் சக்கரத்தில் நுழைத்து எழுப்பும் கடகட ஒலி இப்பவும் மனசில்... கூடவே குதிரைக் குளம்பின் சீரான டக் டக் ஒலிகள் ...ஊர்க் கதைகள் கேட்க எப்பவும் சுவாரஸ்யம் தான் சகோ...நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-57040135632573817292011-03-25T07:05:08.961+05:302011-03-25T07:05:08.961+05:30@@ லக்ஷ்மி: வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிம...@@ லக்ஷ்மி: வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிம்மா. பயணங்கள் என்றுமே இனிமையானவை தான்! <br /><br />## ப்ரியமுடன் வசந்த்: எனது வலைப்பக்கத்தில் தங்களது முதல் வருகை என்னை மகிழ்வித்தது நண்பரே. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-56233504388317543522011-03-24T22:55:06.211+05:302011-03-24T22:55:06.211+05:30அருமையான பகிர்வு பாஸ் எனக்கு இப்போதான் இப்படி ஒரு ...அருமையான பகிர்வு பாஸ் எனக்கு இப்போதான் இப்படி ஒரு வண்டியிருப்பதே தெரியும்..!ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-39382142491462922232011-03-24T21:56:24.620+05:302011-03-24T21:56:24.620+05:30இதுபோல பழைய பயணம் என்றால் எங்க கிராமத்தில் மாட்டுவ...இதுபோல பழைய பயணம் என்றால் எங்க கிராமத்தில் மாட்டுவண்டி, பூனாவில் டாங்காவண்டி,ஜபல்பூரில் டெம்போவண்டி பாம்பேயில்லோக்கல் காடி என்று போகாத ட்ரான்ஸ்போர்ட்டே<br />கிடையாதி. லாரி, ஹெலிகாப்டர், கப்பல் கூட போயாச்சு. ஒன்னொன்னும் ஒவ்வொரு மறக்கமுடியாத அனுபவம்தான்.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-70069785557313084122011-03-24T21:34:13.039+05:302011-03-24T21:34:13.039+05:30@@ துளசி கோபால்: மாட்டவில்லை டீச்சர்! உங்கள் நல்...@@ துளசி கோபால்: மாட்டவில்லை டீச்சர்! உங்கள் நல்லதொரு பதிவுக்கு சுட்டி கொடுத்தமைக்கு நன்றி.<br /><br />## அமைதிச்சாரல்: டுக்கர்..... இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் ஒரே போல ஜுகாட் வண்டிகள் பெயர் மற்றும் எத்தனை விதம் – ஃபட்-ஃபட்டி, ஜுகாட், சக்கடா, டுக்கர் எத்தனை பெயர்கள். வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.<br /><br />@@ ரிஷபன்: அட நீங்க அதில் பயணம் செய்ததுண்டா! நல்ல அனுபவம் இல்லையா அது :) வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சார்.<br /><br />## அமுதா கிருஷ்ணா: வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-32307575646181111572011-03-24T20:36:01.232+05:302011-03-24T20:36:01.232+05:30புது தகவல்.புது தகவல்.அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-45229804888330591232011-03-24T18:22:54.089+05:302011-03-24T18:22:54.089+05:30டெல்லி என்றதும் ஞாபகம் வருவது பட்பட்டியாவும்தான். ...டெல்லி என்றதும் ஞாபகம் வருவது பட்பட்டியாவும்தான். முழு விவரம் இப்போதுதான் அறிந்தேன்..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-85496881562154834492011-03-24T12:50:18.053+05:302011-03-24T12:50:18.053+05:30மும்பையின் புற நகர்ப்பகுதிகள்லயும் இதுமாதிரி '...மும்பையின் புற நகர்ப்பகுதிகள்லயும் இதுமாதிரி 'டுக்கர்'ன்னு ஒரு வண்டி ஓடுது :-)சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-37982752853231255042011-03-24T12:02:50.607+05:302011-03-24T12:02:50.607+05:30ஆஹா.....குஜராத் பக்கம் போனதில்லையா!!!!!! நல்லா மாட...ஆஹா.....குஜராத் பக்கம் போனதில்லையா!!!!!! நல்லா மாட்டிக்கிட்டீங்க:-) நேரம் இருந்தால் இந்தச்சுட்டியைப் பாருங்கள்.<br /><br />http://thulasidhalam.blogspot.com/2010/01/7.htmlதுளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-48791071191102807782011-03-24T11:41:20.162+05:302011-03-24T11:41:20.162+05:30@@ துளசி கோபால்: சக்கடா - கச்சடா - வார்த்தை விளைய...@@ துளசி கோபால்: சக்கடா - கச்சடா - வார்த்தை விளையாட்டினை ரசித்தே. குஜராத் பக்கம் போனதில்லை. ஹரியானா- உத்திரப்பிரதேசத்தில் ஓடும் ஜுஹாட் வண்டிகளைப் பார்த்திருக்கிறேன். அங்கேயும் அழுக்கு தான்!! வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.<br /><br />## இராஜராஜேஸ்வரி: வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.<br /><br />@@ மோகன் குமார்: வருகைக்கும் ரசித்தமைக்கும் மிக்க நன்றி மோகன்.<br /><br />## சித்ரா: உங்கள் கருத்தும் பட்டையைக் கிளப்பியது! வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.<br /><br />@@ ஆசியா உமர்: தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com