tag:blogger.com,1999:blog-6338917407674567579.post3252970448932926098..comments2024-03-28T19:35:31.049+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: நள்ளிரவு அலறல்களும் ஒரு குப்பி சாராயமும்.....வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-54770729990853510502016-06-24T20:22:54.054+05:302016-06-24T20:22:54.054+05:30சரியாக யூகித்து விட்டீர்களே.....
தங்களது வருகைக்க...சரியாக யூகித்து விட்டீர்களே.....<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-35773380656694141612016-06-24T16:24:42.235+05:302016-06-24T16:24:42.235+05:30ஆஹா ஜி எங்கள் யூகம் சரியாகிப் போனது. இதற்கு முந்தை...ஆஹா ஜி எங்கள் யூகம் சரியாகிப் போனது. இதற்கு முந்தைய பதிவு ஒன்றில் அந்த மூவரும் மது அருந்துவதைப் பற்றிச் சொல்லியிருந்தீர்கள். அதுவும் பெரும்பான்மையான கேரளத்தவர்களின் வழக்கம் அது. எனவே நீங்கள் முன்பு சொன்னதையும் வைத்து யூகிக்க முடிந்தது. திகில் தான்...வடகிழக்குப் பயணம் குடும்பத்தோடு பயணிப்பது சற்று சிரமம்தான் போலும்.<br /><br />கீதா: நாகாலாந்தில் இப்படி நடப்பது ரொம்பவே சகஜம். மகனுடன் படித்த நாகாலாந்து நண்பர்கள் சொல்லிக் கேட்டதுண்டு. கணவர் சென்ற போதும்...<br /><br />தொடர்கின்றோம்...<br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-68051107811490837382016-06-16T20:01:42.200+05:302016-06-16T20:01:42.200+05:30தங்களது வருகைகும் தொடர்வதற்கும் மிக்க நன்றி வே. நட...தங்களது வருகைகும் தொடர்வதற்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-29642620157308371362016-06-16T19:55:47.751+05:302016-06-16T19:55:47.751+05:30தங்களது வருகைகும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன...தங்களது வருகைகும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-64779082906956094622016-06-16T19:55:00.268+05:302016-06-16T19:55:00.268+05:30//மாட்டினவன் என்ன தவறு செய்தானோ?// அது தான் தெரிய...//மாட்டினவன் என்ன தவறு செய்தானோ?// அது தான் தெரியவில்லை.....<br /><br />தங்களது வருகைகும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-28768845847872124952016-06-16T19:53:42.576+05:302016-06-16T19:53:42.576+05:30திகில் படமே தான். அந்த நிமிடங்களை இப்போது நினைத்த...திகில் படமே தான். அந்த நிமிடங்களை இப்போது நினைத்தாலும்.....<br /><br />தங்களது வருகைகும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-70528326040319105582016-06-16T19:52:49.820+05:302016-06-16T19:52:49.820+05:30//என்னைப் பார்த்தா டாஸ் மாக் வழி சொல்கிற ஆள் மாதிர...//என்னைப் பார்த்தா டாஸ் மாக் வழி சொல்கிற ஆள் மாதிரியாத் தெரியுது???<br /><br />ஹாஹா... ஒரு வேளை அவருக்கு அப்படி தெரிஞ்சுருக்கும்!<br /><br />தங்களது வருகைகும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.<br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-4727733637231389722016-06-16T19:51:34.712+05:302016-06-16T19:51:34.712+05:30தங்களது வருகைகும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன...தங்களது வருகைகும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீமலையப்பன் ஸ்ரீராம். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-40364408951716622692016-06-16T17:11:33.886+05:302016-06-16T17:11:33.886+05:30தொடர்கிறேன்! தொடர்கிறேன்! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-29888310069635925552016-06-16T15:53:30.729+05:302016-06-16T15:53:30.729+05:30அப்படியும் இப்படியுமாக -
இரவுப் பொழுதில் பற்பல அன...அப்படியும் இப்படியுமாக - <br />இரவுப் பொழுதில் பற்பல அனுபவங்கள்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-88444142163638736412016-06-16T15:00:46.727+05:302016-06-16T15:00:46.727+05:30என்னால் இந்த மாதிரி வன்முறைகளை யூகிக்கக் கூட முடிய...என்னால் இந்த மாதிரி வன்முறைகளை யூகிக்கக் கூட முடியாது மாட்டினவன் என்ன தவறு செய்தானோ G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-39096676544910250082016-06-16T13:26:33.523+05:302016-06-16T13:26:33.523+05:30திகில் படம் போல அல்லவா இருக்கிறது! தொடர்கிறேன்!திகில் படம் போல அல்லவா இருக்கிறது! தொடர்கிறேன்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-50299621951371454522016-06-16T12:14:32.955+05:302016-06-16T12:14:32.955+05:30ஒருமுறை சுசிந்தரம் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள்...ஒருமுறை சுசிந்தரம் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் கூட்டம் ஒன்று பேருந்தை விட்டு இறங்கியதும் கோவிலைநோக்கி நடந்தது. ஒரே ஒருவர் மட்டும் தனியாக கழன்று அக்கடா என்று நடந்து போய்க் கொண்டிருந்த என்னிடம் ஓடி வந்து 'டாஸ் மாக்' வழி கேட்டார். நான் கேட்காமலேயே "ஊரைவிட்டு வந்து நாலு நாளாகுது. நாக்கு நாம நமங்குது. கை நடுங்குது" ன்னு தெளிவுரை வேறு. (என்ன வெங்கட்! என்னைப் பார்த்தா 'டாஸ் மாக்' வழி சொல்கிற ஆள் மாதிரியாத் தெரியுது.)<br /><br />பதிவின் இறுதி பகுதியைப் படித்ததும் பயணக் கட்டுரை படிக்கிறோமா, இல்லை, ராஜேஷ் குமார் நாவல் படிக்கிறோமா என்று சந்தேகம் வந்து விட்டது. Easwaranhttps://www.blogger.com/profile/11720380021729891714noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-57307916103410805302016-06-16T08:20:21.799+05:302016-06-16T08:20:21.799+05:30நானும் ஏமாந்து போனேன்... இப்போ அந்த மாடினவருக்கு எ...நானும் ஏமாந்து போனேன்... இப்போ அந்த மாடினவருக்கு என்ன ஆகியிருக்குமோ என்று குழப்பம்... தமிழ் சினிமாவில் வருவதுபோல் துரத்தி ஓடியவர்கள் அலறினாள் பரவாயில்லை !!ஸ்ரீமலையப்பன்https://www.blogger.com/profile/15780113564955512825noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-55181134957311929702016-06-16T07:11:48.746+05:302016-06-16T07:11:48.746+05:30தங்களது வருகைகும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன...தங்களது வருகைகும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம். <br /><br />சார்ஜரில் அலைபேசியை போட வேண்டும் - :) பலருக்கும் இந்த வேலை தான். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-19241438651173151672016-06-16T06:30:04.479+05:302016-06-16T06:30:04.479+05:30இப்படி எல்லாம் கூட சம்பவங்களா! நான் யூகித்தது அவர...இப்படி எல்லாம் கூட சம்பவங்களா! நான் யூகித்தது அவர்களின் அலைபேசியை சார்ஜரில் போடவேண்டும் என்பதாக இருக்கும் என்பது!<br /><br />இன்று தம வாக்கு சட்சட்டென விழுந்தது எல்லாத் தளங்களிலும்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com