tag:blogger.com,1999:blog-6338917407674567579.post3589765971848075784..comments2024-03-29T18:01:40.412+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: ஹுனர் ஹாட் – புகைப்படம் எடுத்து என்ன செய்ய – மசாலா பால்வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-296243383645805222020-03-01T18:35:06.461+05:302020-03-01T18:35:06.461+05:30முன்னரே பார்த்திருக்கிறேன். இப்போது மீண்டும் பார்...முன்னரே பார்த்திருக்கிறேன். இப்போது மீண்டும் பார்த்து ரசித்தேன் ராமலக்ஷ்மி. <br /><br />மீண்டும் பார்க்கத் தந்தமைக்கு நன்றி.<br /><br />தங்களது மீள் வருகைக்கும் தகவல் பகிர்வுக்கும் மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-14794737472938476942020-03-01T18:24:58.552+05:302020-03-01T18:24:58.552+05:30https://tamilamudam.blogspot.com/2015/06/toi-2014-...<a href="https://tamilamudam.blogspot.com/2015/06/toi-2014-1.html" rel="nofollow">https://tamilamudam.blogspot.com/2015/06/toi-2014-1.html</a>ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-19735496680390756602020-03-01T18:24:43.264+05:302020-03-01T18:24:43.264+05:30உண்மை தான். படம் எடுக்கும் நேரங்களில் இப்படி கேட்ப...உண்மை தான். படம் எடுக்கும் நேரங்களில் இப்படி கேட்பவர்களை அடிக்கடி சந்திக்கிறேன் ராமலக்ஷ்மி. <br /><br />உங்கள் தொகுப்பின் இணைப்பைத் தேடித் தாருங்கள். <br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-45902302416666666122020-03-01T18:19:12.182+05:302020-03-01T18:19:12.182+05:30சில நேரங்களில் சாலைக் காட்சிகளை எடுக்கும் போது எனக...சில நேரங்களில் சாலைக் காட்சிகளை எடுக்கும் போது எனக்கும் இந்தப் பிரச்சனை வந்ததுண்டு. <br /><br />அழகிய தொகுப்பு. இங்கே காணப்படும் கலைப் பொருட்களை பெங்களூரில் நடந்த ஒரு கண்காட்சியில் படமாக்கி நினைவு வந்தது. இணைப்பைத் தேடித் தரப் பார்க்கிறேன்:).<br /><br />ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-68178003490135053902018-04-12T21:34:40.294+05:302018-04-12T21:34:40.294+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-47754442050994789782018-04-10T15:38:44.541+05:302018-04-10T15:38:44.541+05:30எல்லாப் படங்களும் கொள்ளை அழகு. அதிலும் நம்மாள் பிள...எல்லாப் படங்களும் கொள்ளை அழகு. அதிலும் நம்மாள் பிள்ளையாரும், கடிகாரங்களும் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தன. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-3214178069951780162018-04-04T08:07:54.439+05:302018-04-04T08:07:54.439+05:30தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ந...தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-63766673714645006742018-04-02T20:53:19.362+05:302018-04-02T20:53:19.362+05:30வணக்கம் சகோதரரே
ஒவ்வொன்றும் தங்களது தெளிவான கேமரா...வணக்கம் சகோதரரே<br /><br />ஒவ்வொன்றும் தங்களது தெளிவான கேமராவில் படமாக்கப்பட்ட அழகான படங்கள். மிகவும் ரசனைக்குரியதாக இருந்தது. அருமை. நேற்று பார்க்க இயலவில்லை. இப்போதுதான் ரசித்தேன்.<br />பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.<br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-36826429169427051612018-04-02T19:40:14.696+05:302018-04-02T19:40:14.696+05:30நான் செல்லும் இடங்களில் படம் எடுத்தால் பகிர்ந்து க...நான் செல்லும் இடங்களில் படம் எடுத்தால் பகிர்ந்து கொள்வதில் எனக்கும் மகிழ்ச்சி. <br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-57996038723644168112018-04-02T08:51:27.419+05:302018-04-02T08:51:27.419+05:30நமது கலாச்சரத்தை பிரதிபலிக்கும் கலைநயமிக்க படங்களை...நமது கலாச்சரத்தை பிரதிபலிக்கும் கலைநயமிக்க படங்களை பார்க்க வேண்டுமென்றால் உங்கள் வலைத்தளம் வந்தாலே போதும் அனைத்தும் அருமை குட்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-50496353442002123802018-04-01T18:14:48.191+05:302018-04-01T18:14:48.191+05:30நீங்களும் படம் பிடிப்பதில் ஆர்வம் கொண்டவர் என்பதால...நீங்களும் படம் பிடிப்பதில் ஆர்வம் கொண்டவர் என்பதால் உங்களுக்கும் இந்த மாதிரி அனுபவம் ஏற்பட்டிருப்பது புரிகிறது. <br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-41806919273153007402018-04-01T18:13:46.163+05:302018-04-01T18:13:46.163+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-91720483344923151662018-04-01T16:05:02.278+05:302018-04-01T16:05:02.278+05:30கலைநயம் மிக்க படங்கள்.
//அவருக்கு வலைப்பூவில் எழு...கலைநயம் மிக்க படங்கள்.<br /><br />//அவருக்கு வலைப்பூவில் எழுதுகிறேன் எனச் சொன்னால் புரியுமோ, புரியாதோ என இணையத்தில் எழுதுவேன், புகைப்படங்களை பகிர்ந்து கொள்வேன் எனச் சொன்னேன். //<br /><br />எனக்கும் இந்த அனுபவம் உண்டு. வலைத்தளம் (BLOG)என்றால் நிறைய பேருக்கு புரிவதில்லை;தமிழில் 'இணையம்' என்றாலும் புரிவதில்லை. Facebook அல்லது Internet என்று சொன்னால்தான் தெளிவடைகிறார்கள். தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-15822157157535091542018-04-01T11:56:03.352+05:302018-04-01T11:56:03.352+05:30அனைத்துப்படங்களும் நல்லா இருக்கு.அனைத்துப்படங்களும் நல்லா இருக்கு.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-36698081445737405512018-04-01T11:53:21.883+05:302018-04-01T11:53:21.883+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-35144647140566201942018-04-01T11:53:03.602+05:302018-04-01T11:53:03.602+05:30புன்னகையுடன் கடப்பதே நல்லது. அவர்களுக்குப் புரிய வ...புன்னகையுடன் கடப்பதே நல்லது. அவர்களுக்குப் புரிய வைப்பது நேர விரயம் தான்....<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-74051066983480475132018-04-01T11:52:29.748+05:302018-04-01T11:52:29.748+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-28178212334098684372018-04-01T11:52:12.960+05:302018-04-01T11:52:12.960+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-68001552714844358122018-04-01T11:51:23.196+05:302018-04-01T11:51:23.196+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-47272115400509781902018-04-01T11:50:47.972+05:302018-04-01T11:50:47.972+05:30உங்கள் முதல் வருகையோ ராமன் ஜி!
தங்களது வருகைக்கும...உங்கள் முதல் வருகையோ ராமன் ஜி!<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-69523338924947297592018-04-01T11:50:17.805+05:302018-04-01T11:50:17.805+05:30தங்களது வருகைக்கும் படங்களை ரசித்தமைக்கும் மிக்க ந...தங்களது வருகைக்கும் படங்களை ரசித்தமைக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-90167751034281222502018-04-01T11:45:29.348+05:302018-04-01T11:45:29.348+05:30பணம் மட்டுமே வாழ்க்கை என்ற எண்ணம் பலரிடம் இருக்கிற...பணம் மட்டுமே வாழ்க்கை என்ற எண்ணம் பலரிடம் இருக்கிறது. என்ன செய்ய முடியும்.... புரியும் போது வாழ்க்கைப் பயணத்தின் எல்லை வரை வந்திருப்பார்கள்....<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-83408306371181607342018-04-01T11:29:44.689+05:302018-04-01T11:29:44.689+05:30படத்திலிருக்கும் பொம்மைகள்லாம் செம அழகுபடத்திலிருக்கும் பொம்மைகள்லாம் செம அழகுராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-41940358807381890262018-04-01T10:54:25.524+05:302018-04-01T10:54:25.524+05:30படங்கள் அனைத்தும் அழகோ அழகு...என்ன கலைநயம்!!! வியப...படங்கள் அனைத்தும் அழகோ அழகு...என்ன கலைநயம்!!! வியப்பு...ரசனை என்று அழகோ அழகு!!! <br /><br />.லிட்டி சோக்கா, வித விதமான பூட்டுகள் நினைவிருக்கிறது. உங்கள் புகைப்படப் புதிர் தொப்பி இல்லை என்பதும் லேட்டாகத் தெரிந்து கொண்டேன்...தேங்காய் என்பது...ஆச்சரியம்!!! <br /><br />//அப்படி எழுதுனா என்ன கிடைக்கும்? எவ்வளவு பணம் கிடைக்கும்! “பணமே கிடைக்காதுன்னா, எதுக்கு இவ்வளவு மெனக்கெடனும்? வேற வேலை இல்லையா உனக்கு? விதம் விதமான கேள்விகள்….//<br /><br />ஜி என் உறவினர்கள், நட்பு வட்டம் (பதிவர்கள் அல்லாத நட்பு வட்டம்!!!!) அனைவருமே கேட்கும் கேள்வி இதுதான்....அவர்களைப் பொருத்தவரை பணம் வரவு இல்லாமல் எதுவும் செய்வது வேஸ்ட். <br />நமக்குப் பிடித்ததை செய்கிறோம். ஆத்மதிருப்தி. எல்லாவற்றிலும் பணம் என்ற ரீதியில் பலரும் பார்ப்பதால்தான் வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு எதையோ நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார்கள்...நமக்கு இதில் கிடைக்கும் சந்தோஷம், திருப்தி பற்றி அவர்களுக்குச் சொல்லவா முடியும்...சில விஷயங்கள் சொல்லித் தெரிவதில்லை...அனுபவைத்துத்தான் தெரிந்து கொள்ள முடியும்...ரசனையற்றவர்கள் என்று நானும் உங்களைப் போன்றே புன்னகையுடன் கடந்து விடுவேன்...<br /><br />கீதா<br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-55809642158574330242018-04-01T10:30:43.109+05:302018-04-01T10:30:43.109+05:30படங்கள் அழகோ அழகு
ரசித்தேன் ஐயா
நன்றிபடங்கள் அழகோ அழகு<br />ரசித்தேன் ஐயா<br />நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com