tag:blogger.com,1999:blog-6338917407674567579.post3741256003151450598..comments2024-03-28T19:35:31.049+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: கணவனுக்காக ஒரு விரதம் – கர்வா சௌத்வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-31074256439371518912018-09-19T11:30:55.453+05:302018-09-19T11:30:55.453+05:30கணவனுக்காக ஒரு விரதம் – கர்வா சௌத் பற்றிய பகிர்வு ...கணவனுக்காக ஒரு விரதம் – கர்வா சௌத் பற்றிய பகிர்வு சூப்பர்.<br />அஹோய் அஷ்டமியைப்பற்றிய பகிர்வும் அருமை.<br />நம்பர் திரு.GMB யின் சௌத்வி க சாந்த் ஹோ..... சிறு கதையும் அருமை <br />வாழ்த்துக்கள் <br />அன்புடன் <br />விஜயராகவன் <br />தில்லி Anonymoushttps://www.blogger.com/profile/17654635998360239975noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-54196807216165854052016-12-05T20:00:44.434+05:302016-12-05T20:00:44.434+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!<br /><br />விரதத்தில் செலவு - கஷ்டம் தான்.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-19687440935722754032016-12-05T08:49:44.391+05:302016-12-05T08:49:44.391+05:30பகிர்வு பற்றி தெரிந்து கொண்டோம். எங்கள் ஊரில் இது ...பகிர்வு பற்றி தெரிந்து கொண்டோம். எங்கள் ஊரில் இது போன்றவிரதங்கள் எல்லாம் இல்லை!<br /><br />கீதா: எனது உறவினர்கள் வடக்கில் இருப்பதால் இது பற்றி அவர்கள் அடிக்கடி சொல்லி தெரியும்... இது நம் காரடையான் நோன்பு போல ஆனால் வித்தியாசமாய் இல்லையா ஜி. ஆனால் நம்மூர் விரத்த்தில் செலவு இல்லை...என்றாலும் எல்லாம் நம்பிக்கைதான்...இப்படிச்க் செலவு என்றால் கணவன் மார்களுக்கு ஹார்ட் அட்டாக்தான்...ஹஹஹ்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-78236750133488539412016-10-23T08:54:43.107+05:302016-10-23T08:54:43.107+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் ஜி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-36909982842666542642016-10-23T08:53:24.104+05:302016-10-23T08:53:24.104+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கிருஷ்ணமூர்த்தி சித்தப்பா.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-67019691047207897872016-10-21T22:52:28.570+05:302016-10-21T22:52:28.570+05:30கர்வா சவுத் பற்றி சுருக்கமாகவும், அழகாகவும் விளக்க...கர்வா சவுத் பற்றி சுருக்கமாகவும், அழகாகவும் விளக்கி இருக்கிறீர்கள். எங்கள் வீட்டில் கார்த்திகை அன்று இப்படித்தான் காலை முதல், விளக்கேற்றும் வரை எதுவும் சாப்பிட மாட்டோம். கணவன் ஆயுளை நீடிக்க செய்யும் விரதம்தான் இதுவும். சோமை என்னும் ஒரு பெண்ணுக்கு திருமணம் ஆனதும் தன் கணவனின் ஆயுள் குறைவு என்று தெரிகிறது. கார்த்திகை மாத சோம வாரத்தன்று கணவன் ஆயுள் நீடிக்க வேண்டுமென்று காலையிலிருந்து மாலை வரை எதுவும் சாப்பிடாமல் சிவ பெருமானை குறித்து தவம் இருந்து அவள் கணவனின் ஆயுளை நீட்டித்துக் கொண்டதாக கதை. அந்த நாள் பௌர்ணமி தினமாக அமைந்து விட்டதால் கார்த்திகை பௌர்ணமியில் காலை முதல் மாலை வரை உபவாசம் இருப்பவர்களுக்கு மாங்கல்ய பலம் கூடும் என்பது நம்பிக்கை. நாம் கார்த்திகை பௌர்ணமியில் செய்வதை அவர்கள் ஐப்பசியிலேயே செய்து விடுகிறார்கள் போலிருக்கிறது. அல்லது அவர்களுக்கு கார்த்திகை மாதம் பிறந்து விட்டதா?<br />Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-79438468987747800812016-10-20T21:32:14.879+05:302016-10-20T21:32:14.879+05:30"அவர்கள் உண்மைகள்" வலைப்பதிவில் வருத்தப்..."அவர்கள் உண்மைகள்" வலைப்பதிவில் வருத்தப்பட <br />வாய்ப்பே இல்லை .ஏனெனில் <br />திருமணம் செய்யும்போதே "துன்பத்தையும் இன்பத்தையும் இருவருமே சேர்ந்து வாழ்நாள் முழுவதும் பகிர்ந்து கொள்வோம் என்று எல்லோர் முன்னிலையிலும் <br />சொல்லித்தான் இணைந்தீர்கள் .எனவே மனைவி செய்தால் போதாதா ?Anonymoushttps://www.blogger.com/profile/05419317257013156415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-70784393101640973402016-10-20T06:12:42.580+05:302016-10-20T06:12:42.580+05:30ஹாஹா... அப்படியெல்லாம் கவலை வேண்டாம்!
தங்களது வர...ஹாஹா... அப்படியெல்லாம் கவலை வேண்டாம்!<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-10026794072262083692016-10-20T06:11:44.633+05:302016-10-20T06:11:44.633+05:30ஜல்லடையில் ஏன் பார்க்கிறார்கள் - கேட்டு சொல்கிறேன்...ஜல்லடையில் ஏன் பார்க்கிறார்கள் - கேட்டு சொல்கிறேன்! :)<br /><br />தங்களது முதல் வருகையோ? மகிழ்ச்சி. <br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஸ்வா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-38906782640981130692016-10-20T06:10:37.958+05:302016-10-20T06:10:37.958+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-76071619354294963152016-10-20T06:09:58.267+05:302016-10-20T06:09:58.267+05:30ஆஹா.... என் பதிவு மூலம் ஒரு புதிய விஷயம் நீங்களும்...ஆஹா.... என் பதிவு மூலம் ஒரு புதிய விஷயம் நீங்களும் தெரி்ந்து கொண்டிருப்பது அறிந்து மகிழ்ச்சி.<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம் ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-15804546858890795722016-10-20T06:08:58.732+05:302016-10-20T06:08:58.732+05:30எல்லாப் பண்டிகைகளிலுமே ஆடம்பரம் தான் முதல் இடம் வக...எல்லாப் பண்டிகைகளிலுமே ஆடம்பரம் தான் முதல் இடம் வகிக்கிறது.<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா..வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-69109967904556870762016-10-20T06:07:55.031+05:302016-10-20T06:07:55.031+05:30ஹிந்தி திரைப்படங்கள் பலவற்றிலும் இந்த விரதம் அனுஷ்...ஹிந்தி திரைப்படங்கள் பலவற்றிலும் இந்த விரதம் அனுஷ்டிக்கும் காட்சிகள் வந்திருக்கின்றன.<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-77019316499140795642016-10-20T06:06:37.892+05:302016-10-20T06:06:37.892+05:30பல நாட்கள் உண்ணா நிலை கொள்ள வேண்டியிருக்குமே! :)
...பல நாட்கள் உண்ணா நிலை கொள்ள வேண்டியிருக்குமே! :)<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-61594062630442131962016-10-20T06:05:40.277+05:302016-10-20T06:05:40.277+05:30உங்கள் பதிவும் இப்போது தான் படித்தேன். நல்லதொரு க...உங்கள் பதிவும் இப்போது தான் படித்தேன். நல்லதொரு கதை. சுட்டி தந்தமைக்கு நன்றி.<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-14514037501206681892016-10-20T05:54:41.628+05:302016-10-20T05:54:41.628+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-88882788767427572662016-10-20T05:54:10.968+05:302016-10-20T05:54:10.968+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-31154485677117859072016-10-20T05:51:41.245+05:302016-10-20T05:51:41.245+05:30நிறைய ஹிந்தி திரைப்படங்களில் இந்த விரதம் அனுஷ்டிப்...நிறைய ஹிந்தி திரைப்படங்களில் இந்த விரதம் அனுஷ்டிப்பதைக் காண்பித்து இருக்கிறார்கள்....<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில் குமார்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-1490478915494908542016-10-20T01:42:48.698+05:302016-10-20T01:42:48.698+05:30
அப்ப எனக்கு ஆயுள் கம்மிதான் என் வீட்டம்மா இப்படி ...<br />அப்ப எனக்கு ஆயுள் கம்மிதான் என் வீட்டம்மா இப்படி விரதம் ஏதும் இருப்பதில்லை... ஹும்ம்ம்ம்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-1146190124745208522016-10-19T19:41:22.578+05:302016-10-19T19:41:22.578+05:30ஜல்லடையில் ஏன் பார்க்கிறார்கள் என்று சொல்ல வில்லைய...ஜல்லடையில் ஏன் பார்க்கிறார்கள் என்று சொல்ல வில்லையே-கூகிளார் அல்லது ரசிகப்பெருமக்கள் யாராவது பகிர்வார்களா?viswahttps://www.blogger.com/profile/17418136309471890803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-13047759665803678532016-10-19T19:32:36.378+05:302016-10-19T19:32:36.378+05:30நன்றி ஐயாநன்றி ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-66697701966294886752016-10-19T19:06:04.746+05:302016-10-19T19:06:04.746+05:30இன்று செய்தி தாள் பார்த்து மகன் கேட்டார்...என்ன மா...இன்று செய்தி தாள் பார்த்து மகன் கேட்டார்...என்ன மா இது happy karwa chauth..னு...தெரியலப்பா...சொன்னேன்....<br /><br />இப்போ உங்க பதிவை பார்த்து மகனுக்கும் சொல்லி ..நானும் அறிந்து கொண்டேன்....நன்றிAnupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-69277250285083347752016-10-19T12:43:11.044+05:302016-10-19T12:43:11.044+05:30நம் பக்கம் கார்த்திகை திங்கள்(வாராவாரம்) சோமவாரவிர...நம் பக்கம் கார்த்திகை திங்கள்(வாராவாரம்) சோமவாரவிரதம் கண்வனின் ஆயுள் நீடிக்க என்று இருப்பார்கள். முன்னோர்கள் சொன்ன விரத பலனில் உள்ளது. <br /> <br />வரலட்சுமி விரதமும் அப்படித்தான் காலை இருந்து ஒன்றும் சாப்பிடாமல் பூஜை முடிந்தபின் இரவு உணவு உண்பார்கள்.<br /><br />ஆடம்பரம் இல்லாமல் எளிமையாக பண்டிகை கொண்டாடுவது இப்போது இல்லையே!கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-10537212620866494642016-10-19T11:54:48.261+05:302016-10-19T11:54:48.261+05:30இந்தக் காட்சியை 7 g ரெயின்போ காலனி படத்தில் கூடப் ...இந்தக் காட்சியை 7 g ரெயின்போ காலனி படத்தில் கூடப் பார்த்திருக்கிறேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-59747510484924071672016-10-19T11:36:18.866+05:302016-10-19T11:36:18.866+05:30// இதற்காக ஆகும் செலவுகளைப் பற்றி யோசித்தால் அதிர்...// இதற்காக ஆகும் செலவுகளைப் பற்றி யோசித்தால் அதிர்ச்சியாக இருக்கிறது.//<br />கணவனின் நீண்ட ஆயுளுக்காக ஒரு நாள் உண்ணாநிலை கொள்வது சரிதான். ஆனால் இவ்வாறு செலவு செய்தால் பல நாட்கள் உண்ணா நிலையைக் கொள்ளவேண்டியிருக்குமே? <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.com