tag:blogger.com,1999:blog-6338917407674567579.post392724483471437025..comments2024-03-28T13:17:46.131+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: கண் திருஷ்டி பொம்மை செய்பவருடன் ஒரு உரையாடல்வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger65125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-11405494019212523982012-09-21T09:11:33.627+05:302012-09-21T09:11:33.627+05:30இதுபற்றியெல்லாம் அறவே தெரியாத எங்களுக்கு இன்னும் க...இதுபற்றியெல்லாம் அறவே தெரியாத எங்களுக்கு இன்னும் கொஞ்சம் கூடுதல் தகவல் புகைப்படங்கள் போட்டு பேட்டியை அதிகரித்திருக்கலாம். மிகவும் சுருக்கமாக முடித்துக்கொண்டீர்களே.! தொடருங்கள். ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/10588135978955881043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-79807160552495137542012-08-23T20:06:11.029+05:302012-08-23T20:06:11.029+05:30பத்து தினங்களாக ஊரில் இல்லை. தமிழகம் சென்றிருந்தே...பத்து தினங்களாக ஊரில் இல்லை. தமிழகம் சென்றிருந்தேன் அதனால் வலைப்பக்கம் வர இயலவில்லை. தொடர்ந்து வருவேன்.<br /><br />தங்களது தொடர் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி வேதா இலங்காதிலகம் ஜி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-50368276855423111062012-08-23T12:33:48.767+05:302012-08-23T12:33:48.767+05:30மிக நல்ல தகவல்கள். நல்வாழ்த்து சகோதரா புகைப்படங்கள...மிக நல்ல தகவல்கள். நல்வாழ்த்து சகோதரா புகைப்படங்களுடன் நன்று.<br />சில நாட்களாக இங்கு நான் வரவில்லை. நீங்களும் மறந்து விட்டீர்களா?<br />நலம். (ஏதொ தவறிவிட்டது ) பணி தொடரட்டும். வாழ்க!. பரிசுக்கும் வாழ்த்து.<br />வேதா. இலங்காதிலகம். <br />http://kovaikkavi.wordpress.com<br />vetha (kovaikkavi)https://www.blogger.com/profile/12488154341392959981noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-20087227167799475952012-08-22T19:36:46.056+05:302012-08-22T19:36:46.056+05:30விருது பெற்றதை தெரியப்படுத்தியதற்கு மிக்க நன்றி இர...விருது பெற்றதை தெரியப்படுத்தியதற்கு மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!.<br /><br />விருது கொடுத்த வை.கோ. ஜி. அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-83991987891395980752012-08-22T19:36:01.131+05:302012-08-22T19:36:01.131+05:30தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்...தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-51481621064240100082012-08-22T19:35:27.328+05:302012-08-22T19:35:27.328+05:30//இவ்வளவு நல்ல தொழில் செய்தும் அவர்கள் வாழ்க்கை மு...//இவ்வளவு நல்ல தொழில் செய்தும் அவர்கள் வாழ்க்கை முன்னேறாததுதான் வருத்தம்.//<br /><br />உண்மை தான். வருத்தம் மட்டுமே மிஞ்சுகிறது.<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-43739673702021303062012-08-22T19:34:40.598+05:302012-08-22T19:34:40.598+05:30உங்களுக்கும் வாழ்த்துகள் Rasan.
உங்களுக்கும் வாழ்த்துகள் Rasan.<br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-20205650577497749272012-08-22T19:34:21.817+05:302012-08-22T19:34:21.817+05:30தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்...தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி ராசன்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-24541272585871222502012-08-22T19:33:58.260+05:302012-08-22T19:33:58.260+05:30உண்மை கார்த்திக். லாபம் பார்ப்பது இடைத்தரகர்கள்.....உண்மை கார்த்திக். லாபம் பார்ப்பது இடைத்தரகர்கள்.... கஷ்டப்படுவது இவர்கள்....<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கார்த்திக்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-89033960442269412962012-08-22T19:33:14.986+05:302012-08-22T19:33:14.986+05:30தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மனோ ...தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் ஜி!. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-10627029531815464132012-08-22T19:32:31.340+05:302012-08-22T19:32:31.340+05:30தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்...தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி மாதேவி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-16609736076868019282012-08-22T19:32:03.448+05:302012-08-22T19:32:03.448+05:30// ஏன்னா, இப்படி உழைக்க அஞ்சாதவர்கள் இனாமாக ...// ஏன்னா, இப்படி உழைக்க அஞ்சாதவர்கள் இனாமாக தந்தால் தன்மானத்துடன் அஞ்சுவர்... அப்படித்தானே!//<br /><br />ஆமாம் சகோ....<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-35449813879399131262012-08-22T19:31:10.733+05:302012-08-22T19:31:10.733+05:30தங்களது வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி...தங்களது வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி பால ஹனுமான் ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-56240742094166652912012-08-20T19:27:46.552+05:302012-08-20T19:27:46.552+05:30Congratulations for getting Fabulous Blog Ribbon...Congratulations for getting Fabulous Blog Ribbon AWARD From VAI.GOPALAKRISHNAN SIR..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-15833123329008408082012-08-17T18:07:28.394+05:302012-08-17T18:07:28.394+05:30அவர்கள் வாழ்க்கையில் எப்போது திருஷ்டி கழியுமோ..அவர்கள் வாழ்க்கையில் எப்போது திருஷ்டி கழியுமோ..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-66479387336581979092012-08-16T07:05:17.478+05:302012-08-16T07:05:17.478+05:30கிராமம் பெயரும் அழகு. செய்யும் குடிசைத் தொழிலும் அ...கிராமம் பெயரும் அழகு. செய்யும் குடிசைத் தொழிலும் அழகு.<br />இதற்காக நீங்கள் எடுத்துக் கொண்ட முயற்சியும் அழகு.<br />இவ்வளவு நல்ல தொழில் செய்தும் அவர்கள் வாழ்க்கை முன்னேறாததுதான் வருத்தம். நன்றி வெங்கட். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-84763438525029579552012-08-15T00:02:48.362+05:302012-08-15T00:02:48.362+05:3065வது சுதந்திர தின வாழ்த்துக்கள். வெங்கட் ஜீ 65வது சுதந்திர தின வாழ்த்துக்கள். வெங்கட் ஜீ Rasanhttps://www.blogger.com/profile/02031882043289805719noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-50238726262687010002012-08-12T23:26:27.355+05:302012-08-12T23:26:27.355+05:30அருமையான பதிவு. தொடருங்கள்அருமையான பதிவு. தொடருங்கள்Rasanhttps://www.blogger.com/profile/02031882043289805719noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-20860352006865736202012-08-11T07:55:32.037+05:302012-08-11T07:55:32.037+05:30இடைத் தரகர்களே லாபம் பார்க்கின்றனர்இடைத் தரகர்களே லாபம் பார்க்கின்றனர்எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-32253784026274030022012-08-10T20:28:16.542+05:302012-08-10T20:28:16.542+05:30புகைப்படத்தை அழகாய் எடுத்ததுடன், அவர்களின் பொருள் ...புகைப்படத்தை அழகாய் எடுத்ததுடன், அவர்களின் பொருள் தேடும் வாழ்க்கையில் பிரதிபலிக்கும் மெல்லிய சோகத்தையும் பதிவு செய்து விட்டீர்கள் அவர்களுடனான பேட்டியில்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-49126687739875823082012-08-10T18:37:56.332+05:302012-08-10T18:37:56.332+05:30செய்யும் தொழிலே தெய்வம். குடிசைத்தொழிலில் எத்தனை...செய்யும் தொழிலே தெய்வம். குடிசைத்தொழிலில் எத்தனை வகைகள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-84172749794176603462012-08-09T06:46:46.520+05:302012-08-09T06:46:46.520+05:30இவர்களுக்கும் வாழ்க்கை ஓடிக்கொண்டுதான் இருக்கிறது....இவர்களுக்கும் வாழ்க்கை ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. :(<br /><br />நம்மாலானது ... தேவையில்லையெனினும் ரெண்டு வாங்கி அவர்களின் சிறு வருமானத்துக்கு உதவுவது. ஏன்னா, இப்படி உழைக்க அஞ்சாதவர்கள் இனாமாக தந்தால் தன்மானத்துடன் அஞ்சுவர்... அப்படித்தானே!நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-36404819276225012932012-08-09T02:32:37.514+05:302012-08-09T02:32:37.514+05:30நெகிழ்ச்சியான பதிவு. நன்றி வெங்கட் இந்த எளிய மனிதர...நெகிழ்ச்சியான பதிவு. நன்றி வெங்கட் இந்த எளிய மனிதர்களை பேட்டி கண்டதற்கும், உங்களுக்கு தேவையில்லை என்றாலும் இரு பொம்மைகள் வாங்கியதற்கும்....<br /><br />மும்பைக்கு இங்கிருந்துதான் பொம்மைகள் போகின்றன என்பது ஒரு புதிய தகவல்...<br /><br />த.ம.14<br /><br />--பாலஹனுமான்BalHanumanhttps://www.blogger.com/profile/15224396273723180536noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-47649720120176094292012-08-08T21:07:01.517+05:302012-08-08T21:07:01.517+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-67913588929762173172012-08-08T21:06:27.660+05:302012-08-08T21:06:27.660+05:30தங்களது வருகைக்கும் கருத்திற்கும் ரசிப்பிற்கும் மி...தங்களது வருகைக்கும் கருத்திற்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com