tag:blogger.com,1999:blog-6338917407674567579.post4015833914362329697..comments2024-03-28T19:35:31.049+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: காதல்... வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger70125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-71399479331673497542013-08-12T06:12:21.234+05:302013-08-12T06:12:21.234+05:30/நிறைய காதல் கடிதங்களைப் படித்ததனால் இப்படி பேசுகி.../நிறைய காதல் கடிதங்களைப் படித்ததனால் இப்படி பேசுகிறேனோ, தெரியவில்லை.//<br /><br />:)))))<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-56833576429625984662013-08-12T06:10:16.250+05:302013-08-12T06:10:16.250+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-40614318979015253992013-08-11T22:39:37.434+05:302013-08-11T22:39:37.434+05:30'நாளையேனும் மறக்காமல் வா' இந்த வரியில் இரு...'நாளையேனும் மறக்காமல் வா' இந்த வரியில் இருக்கும் யதார்த்தம் ரொம்ப பிடித்திருந்தது. 'உலகின் மூலையில் நான்' படம் திகில்!<br /><br />எனக்கென்னவோ காதல் என்பதை யாருமே சரிவர புரிந்து கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது. ஆரம்பத்தில் வரும் காதல் கடைசி வரை தொடருகிறதா என்பதும் கேள்விக்குறி தான்.<br /><br />நிறையக் காதல் கடிதங்களைப் படித்ததானால் இப்படி பேசுகிறேனோ, தெரியவில்லை.<br /><br />உங்கள் பதிவைப் படித்ததும் பலமான சிந்தனைகள் மனதில்.Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-76271315010027115342013-08-11T21:38:01.991+05:302013-08-11T21:38:01.991+05:30mm..
ethaartham....mm..<br /><br />ethaartham....Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-58563913806231324692013-08-07T19:04:00.449+05:302013-08-07T19:04:00.449+05:30தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மனமார்ந்த நன்றி ...தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மனமார்ந்த நன்றி மாதேவி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-19273867922703669252013-08-07T08:54:54.841+05:302013-08-07T08:54:54.841+05:30காதல் பற்றி அருமையாக சொல்லிவிட்டீர்கள். இனிய பகி...காதல் பற்றி அருமையாக சொல்லிவிட்டீர்கள். இனிய பகிர்வு வாழ்த்துகள். மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-82452326206551767672013-08-06T20:45:23.530+05:302013-08-06T20:45:23.530+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜு.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-51078027026961322982013-08-06T20:44:50.367+05:302013-08-06T20:44:50.367+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-13044678865883986482013-08-06T20:43:50.622+05:302013-08-06T20:43:50.622+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....<br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-72838566035412069172013-08-06T20:27:36.338+05:302013-08-06T20:27:36.338+05:30venkat, Bala Kumaran avarkali nerli mendum partha ...venkat, Bala Kumaran avarkali nerli mendum partha madaithri irukku.. Thanks for that fantastic kavithai. Raju iyerhttps://www.blogger.com/profile/14533790595705539791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-57244803665139210152013-08-06T18:33:11.090+05:302013-08-06T18:33:11.090+05:30உண்மைதான் .. நண்பர்கள் உசுப்பி விடுவதால் காதலில் வ...உண்மைதான் .. நண்பர்கள் உசுப்பி விடுவதால் காதலில் விழுந்து அதைக் காப்பாற்றிக் கொள்ள கஷ்டப்படுபவர் பலர். அதே போல் தைரியமில்லாதவர்கள் காதலிக்க ஆசைப்படவே கூடாது..காதலை சொல்லக்கூட தைரியமில்லாதோர் அதன் பின் தொடரும் பிரச்சனைகளை எப்படி கையாள்வார்கள்?<br />இடையிடையே இருந்த கவிதைகள் அருமை....ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-61804130674003406742013-08-06T16:39:12.921+05:302013-08-06T16:39:12.921+05:30காதல் பற்றிய உங்கள் பதிவு அருமை.
ஆதியின் “நாளைக்...காதல் பற்றிய உங்கள் பதிவு அருமை.<br />ஆதியின் “நாளைக்கு பேசலாங்க! பில் 100 ரூபாய் ஆயிடுச்சுங்க போதும்.....” என்பதை ரசித்தேன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-76630669507770598432013-08-06T06:37:22.257+05:302013-08-06T06:37:22.257+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபக் ராம்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-12386550866723217822013-08-06T06:36:45.993+05:302013-08-06T06:36:45.993+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செல்லப்பா யோகஸ்வாமி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-27220965914212314432013-08-06T06:35:54.701+05:302013-08-06T06:35:54.701+05:30சுகமே.....
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக...சுகமே.....<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இரவின் புன்னகை.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-25629997882868038412013-08-06T06:35:12.515+05:302013-08-06T06:35:12.515+05:30தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சே. ...தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சே. குமார்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-32842624640518125672013-08-06T00:15:44.639+05:302013-08-06T00:15:44.639+05:30என்னைப் பொருத்தவரை காதல் என்கிற உணர்வுக்கு வெளி அழ...என்னைப் பொருத்தவரை காதல் என்கிற உணர்வுக்கு வெளி அழகு முக்கியமில்லை. மனசு சுத்தமா இருந்தா போதும்.<br /><br />காதலிப்பதில் தவறில்லை. காதல் திருமணத்தில் முடிந்த பின் கடைசி வரை ஒருவொருக்கொருவர் காதலித்துக் கொண்டே இருக்க வேண்டும். <br /><br /><br />உங்களை சுத்தி நடந்த நிகழ்வுகளை அழகா சொல்லி இருக்கீங்க ரூபக் ராம்https://www.blogger.com/profile/07666845769376005096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-84588262070884119642013-08-05T21:54:54.684+05:302013-08-05T21:54:54.684+05:30"கல்லூரியில் இருந்த பெண்களில் யாரும் என்னை கா..."கல்லூரியில் இருந்த பெண்களில் யாரும் என்னை காதலிச்சதா சொன்னதுமில்ல! இன்னிக்கு வரைக்கும் நல்ல நண்பர்களாகவே இருக்கோம்....." என்று ஏராளமாகப் புள்ளி வைத்திருக்கிறீர்களே, இது எதில் கொண்டுபோய்விடுமோ என்று அஞ்சுகிறேன்.<br />இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-1432230481452871802013-08-05T21:28:20.693+05:302013-08-05T21:28:20.693+05:30ஏனோ எதற்கும் இல்லாத சக்தி, இந்த காதலுக்கு மட்டும் ...ஏனோ எதற்கும் இல்லாத சக்தி, இந்த காதலுக்கு மட்டும் அதீதமாக உள்ளது... தங்கள் பதிவு அழகாக உள்ளது...! கலக்கல்.<br /><br />நலமா? கடந்த இரு வாரங்களாக இந்தப் பக்கம் வர இயலவில்லை... சுகம் தானே?வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-25943098647192709582013-08-05T20:43:57.334+05:302013-08-05T20:43:57.334+05:30தங்களது காதல் பகிர்வு ரசிக்கும்படியாக இருந்தது...
...தங்களது காதல் பகிர்வு ரசிக்கும்படியாக இருந்தது...<br /><br />நாங்கள் படிக்கும் போதும் நண்பன் ஒருவனை இரண்டாம் ஆண்டில் உசுப்பேத்தி மூன்றாம் ஆண்டு முடிவில் இருவரும் காதலர்களானார்கள்... வாழ்க்கைச் சூழலில் காதல் சிக்கி சின்னாபின்னமாகிவிட்டது....'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-29314912459405741962013-08-05T20:32:29.480+05:302013-08-05T20:32:29.480+05:30தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சித்...தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சித்தி..... <br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-54171315255594141672013-08-05T20:31:11.566+05:302013-08-05T20:31:11.566+05:30தங்களது முதல் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் ...தங்களது முதல் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்தி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-65617075552031598622013-08-05T20:01:44.988+05:302013-08-05T20:01:44.988+05:30Dear kittu,
Unnoda nee paditha kavidhaigalaiyu...Dear kittu,<br /><br /><br /> Unnoda nee paditha kavidhaigalaiyum, nee yezhudiya karuthugalaiyum padithu rasithen. Migavum <br /> <br /> Iyalbagavum, unarumbadiyum irundhadu.Anonymoushttps://www.blogger.com/profile/00007459091209944871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-78008810138089080832013-08-05T19:46:52.945+05:302013-08-05T19:46:52.945+05:30Kittuu unnoda kadal patraya kanidaigalum , padivug...Kittuu unnoda kadal patraya kanidaigalum , padivugalum padithen, migavum rasithen. Nandraga araindhu yeshudi irukkirai.Anonymoushttps://www.blogger.com/profile/00007459091209944871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-55954677369326025122013-08-05T18:55:47.268+05:302013-08-05T18:55:47.268+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com