tag:blogger.com,1999:blog-6338917407674567579.post4141326084248089683..comments2024-03-29T18:01:40.412+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: வித்தியாசமான ஒரு ஆட்டோவெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger70125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-55457583909471067342012-04-12T22:52:27.244+05:302012-04-12T22:52:27.244+05:30உண்மை நிலாமகள்.... புனிதத் தலம் அவர்கள் இருப்பிடம...உண்மை நிலாமகள்.... புனிதத் தலம் அவர்கள் இருப்பிடமே. <br /><br />தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-52569377302105949702012-04-12T21:34:04.735+05:302012-04-12T21:34:04.735+05:30இப்படியான நல்லவர்களின் இருப்பிடமல்லவா புன...இப்படியான நல்லவர்களின் இருப்பிடமல்லவா புனித தலம்! தூணிலும் துரும்பிலும் இருக்கும் இறைசக்தி இவரிடம் மனம் வாக்கு காயம் அனைத்திலும் நிறைந்துள்ளதோ...! நன்றி சகோ, நல்லவரின் அறிமுகத்திற்கும் நமக்குள்ளிருக்கும் நல்லதை தூண்டியமைக்கும்!நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-57593932294539660242012-04-12T21:26:17.712+05:302012-04-12T21:26:17.712+05:30என்னையும் ஆச்சரியப்பட வைத்தார் இந்த நல்ல மனிதர். ...என்னையும் ஆச்சரியப்பட வைத்தார் இந்த நல்ல மனிதர். <br /><br />தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி ரமணி சார்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-63620862632685551602012-04-12T21:25:29.151+05:302012-04-12T21:25:29.151+05:30தங்களது தகவலுக்கு மிக்க நன்றி சென்னை பித்தன் சார்....தங்களது தகவலுக்கு மிக்க நன்றி சென்னை பித்தன் சார். நான் இன்னும் பார்க்கவில்லை :) ஒரு நண்பரிடம் ஸ்கேன் செய்து அனுப்பச் சொல்லிக் கேட்டு இருக்கிறேன்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-47260195715882035722012-04-12T19:48:28.650+05:302012-04-12T19:48:28.650+05:30கலி காலத்தில் இப்படியுமா
என படிப்பவர் அனைவரையும்
ஆ...கலி காலத்தில் இப்படியுமா<br />என படிப்பவர் அனைவரையும்<br />ஆச்சரியப்படச் செய்யும் அருமையான நபரை<br />பதிவின் மூலம் அறிமுகம் செய்தமைக்கு<br />மனமார்ந்த நன்றி<br />அவருக்கு ஆண்டவன் எல்லா நலங்களையும்<br />வாரி வழங்க பிரார்த்திப்போமாகYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-51399680655593972702012-04-12T11:54:23.856+05:302012-04-12T11:54:23.856+05:30இந்தவார என் விகடன்(புதுச்சேரி) அறிமுகத்துக்கு வாழ்...இந்தவார என் விகடன்(புதுச்சேரி) அறிமுகத்துக்கு வாழ்த்துகள்.தொடரட்டும் வெற்றிகள்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-11277386500156098702012-04-11T22:00:22.861+05:302012-04-11T22:00:22.861+05:30@ சேஷாத்ரி: //நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு...@ சேஷாத்ரி: //நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை- // ஆமாம்.... <br /><br />தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-87168493513778655752012-04-11T21:44:46.218+05:302012-04-11T21:44:46.218+05:30நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் ...நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை- <br />//பள்ளி செல்லும் இரு குழந்தைகளுக்குத் தகப்பன் இவர். காலை 8 முதல் இரவு 10 மணி வரை ஆட்டோவையும் தனது வாழ்க்கையையும் திறம்பட ஓட்டும் இவர் //<br /><br />அருமை!<br />ஒரு நல்ல மனிதரைப் பற்றிய நல்ல பதிவு! நன்றி நண்பரே!<br />-காரஞ்சன்(சேஷ்)காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-3646840208211855652012-04-11T20:31:28.391+05:302012-04-11T20:31:28.391+05:30@ சீனி: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கு...@ சீனி: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-16043378200860723662012-04-11T20:30:51.717+05:302012-04-11T20:30:51.717+05:30@ ஸ்ரீராம்: // தமிழ்நாட்டு நிலையை எண்ணிய போது வரு...@ ஸ்ரீராம்: // தமிழ்நாட்டு நிலையை எண்ணிய போது வருத்தமாக இருக்கிறது!// தில்லியின் நிலையும் சற்று பரவாயில்லை. ஆனால் நாம் கூப்பிடும் இடத்திற்கு வர ரொம்பவே யோசிக்கிறார்கள்.... <br /><br />தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-53908646975838053162012-04-11T14:32:42.231+05:302012-04-11T14:32:42.231+05:30driver nalla manusan!
pakirntha ungalukku
nalla m...driver nalla manusan!<br /><br />pakirntha ungalukku<br />nalla manasu!Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-56963479082992504102012-04-11T14:05:49.456+05:302012-04-11T14:05:49.456+05:30நல்ல மனிதரைப் பற்றி ஒரு நல்ல பகிர்வு. தமிழ்நாட்டு ...நல்ல மனிதரைப் பற்றி ஒரு நல்ல பகிர்வு. தமிழ்நாட்டு நிலையை எண்ணிய போது வருத்தமாக இருக்கிறது!<br /><br />ஒரு பழைய பாடல் ஆரம்ப இரண்டு வரிகள் நினைவுக்கு வருகிறது.."இங்கேயும் மனிதர்கள்....இதயம்தான் உள்ளவர்கள்..."ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-35545130477000386342012-04-11T07:35:37.183+05:302012-04-11T07:35:37.183+05:30@ முத்துலெட்சுமி: //ம்.. இப்படிப்பட்ட மனிதர்கள் ப...@ முத்துலெட்சுமி: //ம்.. இப்படிப்பட்ட மனிதர்கள் பற்றி எல்லா இடங்களிலும் பதிந்து வைப்பது பகிர்ந்து வைப்பதுஅவசியமானது..// <br /><br />உண்மை முத்துலெட்சுமி. அவரைப் பார்த்து இன்னும் சிலர் இவ்வழி நடந்தால் நல்லது தானே....<br /><br />தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-76848352064672736192012-04-11T07:14:43.282+05:302012-04-11T07:14:43.282+05:30ம்.. இப்படிப்பட்ட மனிதர்கள் பற்றி எல்லா இடங்களிலும...ம்.. இப்படிப்பட்ட மனிதர்கள் பற்றி எல்லா இடங்களிலும் பதிந்து வைப்பது பகிர்ந்து வைப்பதுஅவசியமானது..<br />நன்றி வெங்கட்..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-33519684719726233142012-04-11T06:48:33.321+05:302012-04-11T06:48:33.321+05:30@ கோவைக்கவி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மி...@ கோவைக்கவி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.<br /><br />@ ஹேமா: அவரைப் பற்றி சில பேப்பர்களில் வந்திருக்கிறது. ஒரு காணொளி கூட பார்த்தேன். நிச்சயம் சந்தோஷம் அடைந்திருப்பார். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-61499070416961863442012-04-11T02:44:20.772+05:302012-04-11T02:44:20.772+05:30நல்ல ஒரு மனிதரைப் பற்றி எங்களோடும் பகிர்ந்துகொண்டம...நல்ல ஒரு மனிதரைப் பற்றி எங்களோடும் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி.நிச்சயம் இந்தப்பதிவு தெரிந்தால் சந்தோஷப்பட்டிருப்பார் அவர் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-83368929824024052392012-04-11T00:56:16.574+05:302012-04-11T00:56:16.574+05:30நல்ல ஒரு இடுகை நன்றி வெங்கட்.வாழ்த்துகள்.
வேதா. இல...நல்ல ஒரு இடுகை நன்றி வெங்கட்.வாழ்த்துகள்.<br />வேதா. இலங்காதிலகம்.<br />http://kovaikkavi.wordpress.comvetha (kovaikkavi)https://www.blogger.com/profile/12488154341392959981noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-7517552103752345292012-04-10T20:10:54.949+05:302012-04-10T20:10:54.949+05:30@ சென்னை பித்தன்: தங்களது வருகைக்கும் கருத்திற்கு...@ சென்னை பித்தன்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சார்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-65891359523076899282012-04-10T20:07:31.905+05:302012-04-10T20:07:31.905+05:30அபூர்வமான ஒரு ஆட்டோக்காரர் பற்றிய அழகான பகிர்வுஅபூர்வமான ஒரு ஆட்டோக்காரர் பற்றிய அழகான பகிர்வுசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-59132518102362400792012-04-10T19:30:04.917+05:302012-04-10T19:30:04.917+05:30@ லக்ஷ்மி: ஆமாம்மா.... உங்க மும்பையில் தான் இருக...@ லக்ஷ்மி: ஆமாம்மா.... உங்க மும்பையில் தான் இருக்கிறார்!<br /><br />உங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-76560786283243510132012-04-10T19:29:28.031+05:302012-04-10T19:29:28.031+05:30@ ரெவெரி: //வித்தியாசமான ஆட்டோ ஓட்டுனர் + நல்ல மன...@ ரெவெரி: //வித்தியாசமான ஆட்டோ ஓட்டுனர் + நல்ல மனிதர்...// உண்மை ரெவெரி.<br /><br />தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-15410029463841748912012-04-10T19:28:31.266+05:302012-04-10T19:28:31.266+05:30@ மாதேவி: வாழ்த்துவோம்.... தங்களது வருகைக்கும் க...@ மாதேவி: வாழ்த்துவோம்.... தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-13426149347903725082012-04-10T19:27:35.816+05:302012-04-10T19:27:35.816+05:30@ சசிகலா: //மனித நேயம் மிக்க மனிதரை....// உண்மை ...@ சசிகலா: //மனித நேயம் மிக்க மனிதரை....// உண்மை சகோ.<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-19315629123840894372012-04-10T19:26:27.981+05:302012-04-10T19:26:27.981+05:30@ தக்குடு: நல்ல மனிதர் தான் தக்குடு. வருகைக்கும்...@ தக்குடு: நல்ல மனிதர் தான் தக்குடு. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தக்குடு கண்ணா..வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-44137144381823939282012-04-10T19:25:13.972+05:302012-04-10T19:25:13.972+05:30@ மகேந்திரன்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் ம...@ மகேந்திரன்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com