tag:blogger.com,1999:blog-6338917407674567579.post4253026071590557186..comments2024-03-28T19:35:31.049+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: "ஹே, மா!"வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger55125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-23558326220675888512018-10-28T07:34:57.007+05:302018-10-28T07:34:57.007+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-45300159295164251992018-10-13T06:15:06.020+05:302018-10-13T06:15:06.020+05:30இந்தப் பதிவை நான் இப்போதுதான் படிக்கிறேன். ஹே, மா...இந்தப் பதிவை நான் இப்போதுதான் படிக்கிறேன். ஹே, மா... நல்ல தலைப்பு!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-77252219312771148382014-04-09T07:23:40.898+05:302014-04-09T07:23:40.898+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சே. குமார். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-46316056731182324712014-04-08T22:51:07.812+05:302014-04-08T22:51:07.812+05:30இது போன்றவர்களை விட்டு விலகி இருத்தலே நலம்...
இவர்...இது போன்றவர்களை விட்டு விலகி இருத்தலே நலம்...<br />இவர்கள் எல்லாம் திருந்தப் போவதில்லை....<br />திரும்பத் திரும்ப அடிச்சிருந்தா ஒருவேளை அம்மான்னு சொல்லியிருப்பானோ(ரோ) என்னவோ...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-26378043588603683242011-10-16T16:00:04.030+05:302011-10-16T16:00:04.030+05:30@ அமைதிச்சாரல்: ம்ம்ம்ம்.. :))))
தங்களது வருகைக...@ அமைதிச்சாரல்: ம்ம்ம்ம்.. :))))<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-776712581558256092011-10-16T15:58:23.024+05:302011-10-16T15:58:23.024+05:30நண்பருக்கு தாய்மொழிப் பற்றை ஊட்டணும்ன்னு நீங்க எடு...நண்பருக்கு தாய்மொழிப் பற்றை ஊட்டணும்ன்னு நீங்க எடுத்த முயற்சி புல்லரிக்க வைக்குது :-))))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-57964347821622926302011-10-15T08:57:12.608+05:302011-10-15T08:57:12.608+05:30@ அமைதி அப்பா: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் ...@ அமைதி அப்பா: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-83856901578115672042011-10-15T08:34:09.547+05:302011-10-15T08:34:09.547+05:30நல்ல பதிவு.
//ஹுஸைனம்மா said...
//மனோ சாமிநா...நல்ல பதிவு.<br /><br />//ஹுஸைனம்மா said...<br /><br /> //மனோ சாமிநாதன் said...<br /> அதுவும் வெளி நாட்டில் இருப்பது தெரிந்தால் போதும், மருத்துவர்களிலிருந்து, அதிகாரிகள் வரை அத்தனை பேருமே அது வரை தமிழில் பேசிக்கொண்டிருப்பவர்கள் அப்படியே ஆங்கிலத்துக்கு மாறி விடுவார்கள்!//<br /><br /> ஆமாங்க! :-((( அதோட போகுமா, ஃபீஸும் வச்சு தாளிச்சுடுவாங்க!! :-(((((//<br /><br />இருவருடைய கருத்தும் சரியே.அமைதி அப்பாhttps://www.blogger.com/profile/11225529156809620351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-43224718571620580792011-10-14T19:23:32.247+05:302011-10-14T19:23:32.247+05:30# மாதேவி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க...# மாதேவி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-74284915916352872162011-10-14T19:22:34.775+05:302011-10-14T19:22:34.775+05:30@ ஹுசைனம்மா: //”ஃபீசும் வைச்சு தாளிச்சுடுவாங்க!”/...@ ஹுசைனம்மா: //”ஃபீசும் வைச்சு தாளிச்சுடுவாங்க!”// அடக் கஷ்டமே...<br /><br />தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-76489495780615812362011-10-14T19:21:36.075+05:302011-10-14T19:21:36.075+05:30$ துளசி கோபால்: எது நடக்கணும்னு இருக்கோ அது நடந்த...$ துளசி கோபால்: எது நடக்கணும்னு இருக்கோ அது நடந்துதான் தீரும் இல்லையா டீச்சர்... :)<br /><br />உங்களது தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-65086217741422245522011-10-14T19:20:38.982+05:302011-10-14T19:20:38.982+05:30# புதுகைத்தென்றல்: உங்கள் தொடர் வருகைக்கும், இனிய...# புதுகைத்தென்றல்: உங்கள் தொடர் வருகைக்கும், இனிய கருத்துகளுக்கும் மிக்க நன்றி சகோ....<br /><br />ஹேமாவைப் பற்றி எழுதி இருப்பேன்னு நினைத்தீர்களா? :))))வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-42353071688748271122011-10-14T19:19:25.700+05:302011-10-14T19:19:25.700+05:30@ வேங்கட ஸ்ரீனிவாசன்: // தொலைக்காட்சிகளில் சரியான...@ வேங்கட ஸ்ரீனிவாசன்: // தொலைக்காட்சிகளில் சரியான தமிழில் சரிவர உச்சரிக்கப் பட்ட நிகழ்ச்சிகள் தான் இன்றைய முக்கிய தேவை.// இது நடந்தால் நன்றாகத்தான் இருக்கும் சீனு... நடக்கணுமே.... :)<br /><br />உனது தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றிடா...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-35141421753616396872011-10-14T19:17:47.309+05:302011-10-14T19:17:47.309+05:30$ லக்ஷ்மி: தங்களது தொடர் வருகைக்கும் கருத்துப் பக...$ லக்ஷ்மி: தங்களது தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றிம்மா....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-42308917204845922322011-10-14T19:17:08.976+05:302011-10-14T19:17:08.976+05:30# அப்பாஜி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்...# அப்பாஜி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-10474721918183358732011-10-14T19:16:27.691+05:302011-10-14T19:16:27.691+05:30@ புலவர் சா. இராமாநுசம்: தங்களது தொடர் வருகைக்கும...@ புலவர் சா. இராமாநுசம்: தங்களது தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவரே.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-24019877383119790702011-10-14T17:35:32.275+05:302011-10-14T17:35:32.275+05:30என்ன சொல்ல இப்படியும் இருக்கிறார்கள்.என்ன சொல்ல இப்படியும் இருக்கிறார்கள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-52062230556188294252011-10-14T17:24:07.730+05:302011-10-14T17:24:07.730+05:30//மனோ சாமிநாதன் said...
அதுவும் வெளி நாட்டில் இருப...//மனோ சாமிநாதன் said...<br />அதுவும் வெளி நாட்டில் இருப்பது தெரிந்தால் போதும், மருத்துவர்களிலிருந்து, அதிகாரிகள் வரை அத்தனை பேருமே அது வரை தமிழில் பேசிக்கொண்டிருப்பவர்கள் அப்படியே ஆங்கிலத்துக்கு மாறி விடுவார்கள்!//<br /><br />ஆமாங்க! :-((( அதோட போகுமா, ஃபீஸும் வச்சு தாளிச்சுடுவாங்க!! :-(((((ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-7107614338736454662011-10-14T11:46:59.205+05:302011-10-14T11:46:59.205+05:30பஞ்சாபில் இருந்த பையனுக்கு ஹிந்தி தெரிந்த பெண்தான்...பஞ்சாபில் இருந்த பையனுக்கு ஹிந்தி தெரிந்த பெண்தான் வேணுமுன்னு சென்னையில் இருந்து பெண் எடுத்தார் மாமா. கடைசியில் பெண், தன் புருஷனை மெதுவா சென்னைக்கே கூட்டி வந்துட்டார்.<br /><br />இங்கே ஒன்னும் சொல்றதுக்கில்லை..........துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-45685383530031554222011-10-14T11:06:50.750+05:302011-10-14T11:06:50.750+05:30பை த வே ஹே...மா இதுல ஹேக்கும் மாக்கும் இடையில இருக...பை த வே ஹே...மா இதுல ஹேக்கும் மாக்கும் இடையில இருக்கும் புள்ளிகளை மறந்து ஹேமா பத்தி பதிவு போட்டிருக்கீங்கன்னு நினைச்சேன் சகோ :))pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-38283188929950145902011-10-14T11:05:52.731+05:302011-10-14T11:05:52.731+05:30ஆமாம் சகோ,
இப்படியும் ஒரு கூட்டம் இருக்கு. எங்களு...ஆமாம் சகோ,<br /><br />இப்படியும் ஒரு கூட்டம் இருக்கு. எங்களுக்கு ஹிந்தி மட்டும்தான் பிடிக்கும் அப்படின்னு சொல்லிக்கொள்வது பெருமை. ஆனந்தமா தமிழ்பாட்டு, மூட் இருந்தா தெலுங்கு, குஷியா இருந்தா ஹிந்தி பாட்டுன்னு வகை படுத்தி கேட்பேன். எங்க பக்கத்து வீட்டுல இருக்கும் தெலுகு தல்லி (தெலுங்குத்தாய்) நீங்க வீட்டுல தமிழ் பாட்டுதான் கேப்பீங்களான்னு என்னவோ நான் செய்யக்கூடாத குத்தத்தை செஞ்ச மாதிரி கேப்பாங்க.<br /><br />தாய்மொழி தெலுங்குன்னா தமிழ் பாட்டு கேட்கக்கூடாது. (அந்தம்மா ஒன்லி ஹிந்தியாம். இப்ப வர்ற ஹிந்தி பாடல்கள் கேட்கும் ரகமாவா இருக்கு)!!pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-28150032704009091752011-10-14T10:30:09.540+05:302011-10-14T10:30:09.540+05:30இதற்கு நேர் எதிராக வேறொரு நண்பர் இருக்கிறார். அவர்...இதற்கு நேர் எதிராக வேறொரு நண்பர் இருக்கிறார். அவர் முழுக்க முழுக்க தமிழிலேயே உரையாடுவார்; அதிலும் வன்தமிழில். இய்ல்பான தமிழ் என்றால் சரி. மேடைத் தமிழில் என்றால் அதுவும் சரியில்லை. நாமே பல நேரங்களில் வேற்று மொழி கலந்து பேசி எழுதத் தான் செய்கிறோம். <br /><br />தில்லியிலேயே பிறந்த குழந்தைகள் என்றால் அவர்கள் வீட்டிலேயே தமிழில் பேச மாட்டேன் என்கிறார்கள். ஆனால் 1995-க்குப் பிறகு இதில் ஒரளவு மாற்றம் வந்துள்ளது என்றே கூறலாம். அப்பொழுது இதற்கு முக்கிய காரணம் சன் டீவி தான். இப்பொழுது மற்றத் தொலைக்காட்சிகளுக்கும் இதில் பங்குள்ளது. அதனால் தான் தொலைக்காட்சிகளில் சரியான தமிழில் சரிவர உச்சரிக்கப் பட்ட நிகழ்ச்சிகள் தான் இன்றைய முக்கிய தேவை.kaialavumanhttps://www.blogger.com/profile/02233327972039413226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-50822178344710990992011-10-14T10:17:06.981+05:302011-10-14T10:17:06.981+05:30நீங்க சொல்வது முற்றிலும் உண்மையே. நம்மவீட்டிலும் அ...நீங்க சொல்வது முற்றிலும் உண்மையே. நம்மவீட்டிலும் அப்படியே பாக்கும்போது ரொம்பவே சங்கடமாக இருக்கும்.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-81490625647144028252011-10-14T09:49:31.906+05:302011-10-14T09:49:31.906+05:30अच्छा/ ठीक-ठाकअच्छा/ ठीक-ठाकAppajihttps://www.blogger.com/profile/02570625430727299732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-67354541110801147232011-10-14T09:24:51.273+05:302011-10-14T09:24:51.273+05:30சிரிப்பதா அழுவதா
மெரியவில்லை சகோ!
புலவ...சிரிப்பதா அழுவதா<br /> மெரியவில்லை சகோ!<br /><br /> புலவர் சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.com