tag:blogger.com,1999:blog-6338917407674567579.post4773279274382598689..comments2024-03-28T19:35:31.049+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: நற… நற…வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger58125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-17489137186729483522018-09-08T19:48:29.609+05:302018-09-08T19:48:29.609+05:30இங்கேயும் வந்து படித்து கருத்துச் சொன்னதற்கு நன்றி...இங்கேயும் வந்து படித்து கருத்துச் சொன்னதற்கு நன்றி ஸ்ரீராம். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-78253599466603523642018-09-08T19:30:54.785+05:302018-09-08T19:30:54.785+05:30பயமாய்த்தான் இருக்கும். ஆனால் நறநறவென்று கோபம் வர...பயமாய்த்தான் இருக்கும். ஆனால் நறநறவென்று கோபம் வரும்போது என் அப்பா பல்கலைக் கட்டிப்பார். தொடர்ந்து எங்களுக்கு அடி விழும்... எனவே அவர் பல்லைக் கடிக்கத் தொடங்கும்போதே காணாமல் போய்விடுவோம்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-30061179842545309182011-09-15T09:06:03.173+05:302011-09-15T09:06:03.173+05:30# ஹுசைனம்மா: நிச்சயம் எங்களுக்குள்ள ரொம்ப ஒற்றுமை...# ஹுசைனம்மா: நிச்சயம் எங்களுக்குள்ள ரொம்ப ஒற்றுமை.... :)<br /><br />அந்த நாளில் ஸ்கேனிங்க் வசதி இல்லை... மருத்துவத் துறையும் இன்றளவு முன்னேறவில்லை. <br /><br />தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-9728813661465933062011-09-12T11:25:25.359+05:302011-09-12T11:25:25.359+05:30இம்மாதிரி செயல்கள் செய்வோருக்கு இப்படியும் காரணங்க...இம்மாதிரி செயல்கள் செய்வோருக்கு இப்படியும் காரணங்கள் இருக்க்லாம் என்பது ஆச்சர்யம், அதிர்ச்சியாக இருக்கிறது. அந்த நாளில் ஸ்கேன் வசதிகள் இல்லாமையும் அவரது இந்நிலைக்குக் காரணம் இல்லையா? <br /><br />எனக்கும் உங்க பதிவுகள் ரீடரில் முழுமையாக அப்-டேட் ஆகவில்லை. திருமதி.ஸ்ரீதர் கூறியுள்ள பிரச்னையே எனக்கும் வருகிறது. தங்கமணி-ரங்கமணி இருவரின் பதிவுகளிலும் ஒரேமாதிரி பிரச்னைகள் ஒருசேர ஒரே நேரத்தில் வருகிறதே, அவ்வளவு ஒற்றுமையா? ;-))))))))ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-79774351349307090412011-09-11T19:26:35.948+05:302011-09-11T19:26:35.948+05:30@ ரத்னவேல்: கஷ்டம் தான் ஐயா.
தங்களது வருகைக்கும...@ ரத்னவேல்: கஷ்டம் தான் ஐயா. <br /><br />தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-18143260985780005682011-09-11T19:26:02.199+05:302011-09-11T19:26:02.199+05:30# ரிஷபன்: ஃப்ளூட் குரு மாமி :( பாவம் அவர்களுக்கும...# ரிஷபன்: ஃப்ளூட் குரு மாமி :( பாவம் அவர்களுக்கும் ஏதோ பிரச்சனை போலிருக்கிறது. ஹோமியோவில் பல பிரச்சனைகளுக்கு மருந்து இருக்கிறது. எனினும் நாட்கள் அதிகம் எடுக்கும் என்ற காரணத்தினால் பலர் அப்பக்கம் செல்வதில்லை.... <br /><br />தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-30711111186522430662011-09-11T11:14:23.634+05:302011-09-11T11:14:23.634+05:30மனசு கஷ்டமாக இருக்கிறது.மனசு கஷ்டமாக இருக்கிறது.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-88225942467640366192011-09-11T09:04:34.260+05:302011-09-11T09:04:34.260+05:30என்னோட ப்ளூட் குரு மாமி அமாவாசை பௌர்ணமி தினங்களில்...என்னோட ப்ளூட் குரு மாமி அமாவாசை பௌர்ணமி தினங்களில் தலையை பரபரவென்று சொறிந்து கொள்வார். ஏதோ ஒரு முந்தைய நாளில் ஒரு குரங்கு அவர் எதிர்பாராத தருணத்தில் அவர் தலையைப் பிறாண்டி விட்டு போனதாம். அதிலிருந்து இது போல..<br />(நாங்கள் தப்பு தப்பாக வாசிப்பதால் தான் இப்படி பிறாண்டிக் கொள்கிறார்களோ என்று முதலில் பயந்து விட்டோம்) ஹோமியோவில் மலர் மருந்து இருக்கிறதாய் கேள்விப்பட்டிருக்கிறேன்.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-71361113489932411132011-09-10T21:54:32.388+05:302011-09-10T21:54:32.388+05:30@ ஷீ-நிசி: உங்கள் பெயரை மேலே தவறாக குறிப்பிட்டு வ...@ ஷீ-நிசி: உங்கள் பெயரை மேலே தவறாக குறிப்பிட்டு விட்டேன்.... மன்னியுங்கள் நண்பரே...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-16196582243410265482011-09-10T21:48:40.774+05:302011-09-10T21:48:40.774+05:30@ ஷீ-நசி: தங்களது முதல் வருகை என்னை மகிழ்த்தியது....@ ஷீ-நசி: தங்களது முதல் வருகை என்னை மகிழ்த்தியது... <br /><br />ஒவ்வொரு மனிதனுக்குள் தான் என்ன என்ன விஷயங்கள்.... <br /><br />தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-24928132640361389342011-09-10T21:47:31.228+05:302011-09-10T21:47:31.228+05:30# மனோ சாமிநாதன்: நிச்சயமாக அவர் பாவம் தான்.
தங்...# மனோ சாமிநாதன்: நிச்சயமாக அவர் பாவம் தான். <br /><br />தங்களது வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மேடம்..வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-89019443770519900702011-09-10T21:27:53.579+05:302011-09-10T21:27:53.579+05:30நோய்கள்தான் மனிதனை எப்படியெல்லாம் சித்தரித்துவிடுக...நோய்கள்தான் மனிதனை எப்படியெல்லாம் சித்தரித்துவிடுகின்றன..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-23759882888941475642011-09-10T20:28:05.992+05:302011-09-10T20:28:05.992+05:30பாவம் அவர்! மனம் கனக்கச் செய்து விட்டது இந்தப் பதி...பாவம் அவர்! மனம் கனக்கச் செய்து விட்டது இந்தப் பதிவு!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-73698689823375615992011-09-10T17:56:29.880+05:302011-09-10T17:56:29.880+05:30@ MANO நாஞ்சில் மனோ: ஆண்டவன் படைப்பில் புரிந்து க...@ MANO நாஞ்சில் மனோ: ஆண்டவன் படைப்பில் புரிந்து கொள்ள முடியாத சோகத்துடன் சக மனிதர்களால் அப்பெரியவருக்கு தரப்பட்ட சோகமும் சேர்ந்து கொண்டது தான் பெரிய சோகம்......<br /><br />தமிழ்மணம் இங்கே: http://venkatnagaraj.blogspot.com/2011/09/blog-post_08.html<br /><br />தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மக்கா!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-48300879922351218432011-09-10T13:40:16.908+05:302011-09-10T13:40:16.908+05:30தமிழ்மணம் எங்கே..???தமிழ்மணம் எங்கே..???MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-91483982521835819852011-09-10T13:38:01.770+05:302011-09-10T13:38:01.770+05:30Lakshmi said...
ஆண்டவன்படைப்பில் இதுபோல புரிந்து ...Lakshmi said... <br />ஆண்டவன்படைப்பில் இதுபோல புரிந்து கொள்ள முடியாத சோகங்கள் நிறையவே இருக்கு. வேர என்ன சொல்ல? <br /><br /><br /><br />என் கருத்தும் இதேதான்....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-47669521541192324632011-09-10T13:36:55.810+05:302011-09-10T13:36:55.810+05:30ஐயோ பாவம் அந்த தாத்தா...!!!ஐயோ பாவம் அந்த தாத்தா...!!!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-23636508815620031152011-09-10T11:25:38.043+05:302011-09-10T11:25:38.043+05:30# லக்ஷ்மி: சரியாக சொன்னீங்கம்மா... நிறைய படைப்பு...# லக்ஷ்மி: சரியாக சொன்னீங்கம்மா... நிறைய படைப்புகளைப் புரிந்து கொள்ளவே முடிவதில்லை... <br /><br />தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிம்மா....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-30027021783602869982011-09-10T11:24:05.936+05:302011-09-10T11:24:05.936+05:30ஆண்டவன்படைப்பில் இதுபோல புரிந்து கொள்ள முடியாத சோக...ஆண்டவன்படைப்பில் இதுபோல புரிந்து கொள்ள முடியாத சோகங்கள் நிறையவே இருக்கு. வேர என்ன சொல்ல?குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-62103232719614226892011-09-10T11:17:01.235+05:302011-09-10T11:17:01.235+05:30@ மகேந்திரன்: //நினைத்தாலே காதில் எறும்பு குடையுத...@ மகேந்திரன்: //நினைத்தாலே காதில் எறும்பு குடையுது// எனக்கு மனது முழுவதும் குடைச்சல்... யாரிடமாவது சொல்ல வேண்டும் என்பதாலேயே பகிர்ந்தேன். <br /><br />நீங்கள் என் பக்கத்தினைத் தொடர ஆரம்பித்திருப்பது குறித்து மகிழ்ச்சி. நானும் தொடர்கிறேன்.. தொடர்ந்து கருத்துப் பரிமாற்றங்கள் செய்வோம்....<br /><br />தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே..வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-35504351689794895172011-09-10T11:14:08.292+05:302011-09-10T11:14:08.292+05:30# திருமதி பி.எஸ். ஸ்ரீதர்: இந்தப் பிரச்சனையை எப்ப...# திருமதி பி.எஸ். ஸ்ரீதர்: இந்தப் பிரச்சனையை எப்படி தீர்ப்பது என்று புரியவில்லை... இது பற்றி தனியே உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி இருக்கிறேன்....<br /><br />தங்களது இரண்டாவது வருகைக்கும் சொல்லிய தகவலுக்கும் மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-62409072286418876882011-09-10T09:37:46.820+05:302011-09-10T09:37:46.820+05:30அட .. பாவமே..
அந்த மனிதர் என்ன துன்பப் பட்டிருப்பா...அட .. பாவமே..<br />அந்த மனிதர் என்ன துன்பப் பட்டிருப்பார்<br />என்று நினைத்தாலே காதில் எறும்பு குடையுது...<br /><br />வாழ்வின் சிற்சில மறுபக்க மனிதர்களை<br />தெரிந்துகொள்ள உதவும் பதிவு.<br /><br />இன்று முதல் நான் உங்கள் வலைப்பக்கம் பயணம்....<br /><br />அன்பு நண்பரே,<br />என் வலைவந்து<br />அழகிய கருத்து இட்டமைக்கு<br />என் மனமார்ந்த நன்றிகள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-27056031047479276162011-09-10T09:17:12.947+05:302011-09-10T09:17:12.947+05:30//பிரம்மாண்டத்தின் மறுபெயர்
posted by null at ven...//பிரம்மாண்டத்தின் மறுபெயர்<br /> posted by null at venkatnagaraj - 8 hours ago <br />[மத்தியப்பிரதேசம் அழைக்கிறது…. பகுதி 4] தான்சேனின் சமாதியிலிருந்து திரும்பி நாங்கள் தங்கியிருந்த ”தான்சேன் ரெசிடென்சி”யில் மதிய உணவு உட்கொண்டோம். 14 பேர்களுக்கும் ஒரு நீண்ட மேஜையில் உணவு பரிமாறப்பட்ட...//<br /><br />இதுதான் இன்று டேஸ்போர்டில் வந்துள்ளது.பதிவின் தலைப்பிற்கு லின்க் ஆப்சன் இருக்காது.உங்கள் பெயருக்கு மட்டும் லின்க் இருக்கும்.கிளிக் செய்து உள்ளே வந்தால் “நற நற” பதிவு உள்ளது.எப்போழுதும் இப்படிட்த்தான் வருவது ஒன்ரும் பதிவு ஒன்றும்தான் டிஸ்பிளே ஆகிறது.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-49964852425718628992011-09-10T08:47:55.830+05:302011-09-10T08:47:55.830+05:30@ திருமதி பி.எஸ். ஸ்ரீதர்: பாவமே தான்.... :( தங்...@ திருமதி பி.எஸ். ஸ்ரீதர்: பாவமே தான்.... :( தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-61494906422486511542011-09-10T08:46:00.706+05:302011-09-10T08:46:00.706+05:30அடப்பாவமே!அடப்பாவமே!ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.com