tag:blogger.com,1999:blog-6338917407674567579.post4817568937973735589..comments2024-03-28T19:35:31.049+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: மாதொருபாகன் – வாசிப்பனுபவம்வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-26159108524776201742017-04-19T22:26:46.721+05:302017-04-19T22:26:46.721+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-58150788574158332452017-04-19T22:26:10.546+05:302017-04-19T22:26:10.546+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-19956399610504164542017-04-19T22:12:09.288+05:302017-04-19T22:12:09.288+05:30வித்தியாசமான பகிர்வு .....நானும் இந்த புத்தகத்த...வித்தியாசமான பகிர்வு .....நானும் இந்த புத்தகத்தின் விமரிசனங்கள் மட்டும் படித்தேன் ...ஆனால் நாவல் வாசிக்கும் ஆவல் எழவில்லை Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-16933170637899202202017-04-19T17:19:21.653+05:302017-04-19T17:19:21.653+05:30//சமூகத்தில் உள்ளவர்களும், நம்மை சுற்றி இருப்பவர்க...//சமூகத்தில் உள்ளவர்களும், நம்மை சுற்றி இருப்பவர்களும் எதையாவது சொல்லிக்கொண்டே தான் இருப்பார்கள் – அது நம்மை பாதிக்காமல் இருக்க பழகிக்கொள்வதே சிறந்தது.//<br /><br />நீங்கள் சொல்வதை வழிமொழிகின்றேன். <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-35308949173492192282017-04-19T07:33:26.239+05:302017-04-19T07:33:26.239+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வருண்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-56415582403065063582017-04-19T07:32:50.276+05:302017-04-19T07:32:50.276+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-26912439252230819732017-04-19T03:18:10.749+05:302017-04-19T03:18:10.749+05:30நல்றலதொரு பகிர்வு.சிறப்பாக எழுதியிருக்கிரீர்கள். ம...நல்றலதொரு பகிர்வு.சிறப்பாக எழுதியிருக்கிரீர்கள். மாதொருபாகன் படிக்க வேண்டும்Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-90449397815303957382017-04-18T23:14:42.323+05:302017-04-18T23:14:42.323+05:30இந்த கதை சம்மந்தமாக பெருமாள் முருகனை வாய்க்கு வந்த...இந்த கதை சம்மந்தமாக பெருமாள் முருகனை வாய்க்கு வந்தபடி திட்டி நெறையவே சண்டை போட்டாச்சு. எதிர் கருத்துனு வந்துவிட்டால் பெரிய மனுஷன் சின்ன மனுஷனென்றெல்லாம் பார்ப்பதில்லை. <br /><br />எனிவே, என் பார்வையில் பொன்னாள் மனநிலையையோ, காளி மனநிலையையோ பார்ப்பது அர்த்தமற்றது.. அவர்களை தன் வசதிக்கு உருவாக்கி அவர்களை தன் இஷ்டப்படி ஆட்டிப் படைக்கும் பெருமாள் முருகன் மனநிலையைத்தான் என்னால் தெளிவாகப் பார்க்க முடிந்தது. அந்தாளு ஒரு எத்தனை பெரிய பர்வெட் என்பதை நீங்க அந்த "சாமி" வடிவத்தில் "பெருமாள் முருகனே" வந்து அந்த இருட்டில் பொன்னாளிடம் உறவுகொள்ளும் சம்யத்தில் தெளிவாகப் பார்க்கலாம். He has written in such a way that two lovers are willingly making love without any kind of guilty feeling or whatsoever at that moment. <br /><br />பொன்னாளை பெருமாள் முருகன் தன் வசதிக்காகப் "படைத்து" தன் இஷ்டம்போல் அவளுக்கு உதவுதாக, அவளை சமூகத்திடம் இருந்து காப்பாத்துவதாக கதை சொல்லி தன் இச்சையை தீர்க்கொண்டார் என்பதுதான் உண்மை. <br /><br />இதில் ஊர் உலகம் நம்மிடமிருந்ந்த மூடப் பழக்கவழக்கம், குழந்தை பெற இயலாதவர்களை அவமானப்படுத்தும் நம் போற்றும் நமது கலாச்சாரம் என்பதெல்லாம் ரண்டாவது குற்றவாளிகள்தான். <br /><br />பெண்கள் பாவம். அதிலும் இக்கதையை மெச்சிப் புகழும் பெண்கள்..அவர்களுக்கு பெருமாள் முருகன் மனநிலையை கவனிக்கவோ கணிக்கவோ முடியவில்லை. நம்மைப் போல் ஒரு ஆம்பளைதான் பெருமாள் முருகனின் கைப்பொம்மை பொன்னாளை ஒதுக்கி வைத்துவிட்டு பெருமாள் முருகனை பிச்சு பிச்சுப் பார்த்து அவனை அடையாளம் காணமுடியும். பெண்களால் எப்படி முடியும்?<br /><br />பெண்ணோடு பிறந்து பெண்ணோடு வாழ்ந்து பெண் மனதை புரிந்து கொள்ளாமலே சாவபவந்தான் மனிதன் (க்ரிடிட் :கண்ணதாசனுக்கு). இதில் பெருமாள் முருகனும் விதிவிலக்கல்ல என்பது "பொன்னாளு"காக அழும் எத்தனை பேருக்கு புரிந்தது??<br /><br />வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-51942502788153511472017-04-18T20:45:45.010+05:302017-04-18T20:45:45.010+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-16884530213844739552017-04-18T20:44:52.497+05:302017-04-18T20:44:52.497+05:30தங்களது வருகைக்கும் விரிவான கருத்துப் பகிர்வுக்கும...தங்களது வருகைக்கும் விரிவான கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-49442350549006436932017-04-18T20:43:50.444+05:302017-04-18T20:43:50.444+05:30தங்களது வருகைக்கும் விரிவான கருத்துப் பகிர்வுக்கும...தங்களது வருகைக்கும் விரிவான கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-60091754232085393592017-04-18T20:41:04.727+05:302017-04-18T20:41:04.727+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-21442131311226308242017-04-18T19:14:59.090+05:302017-04-18T19:14:59.090+05:30படித்து இருக்கிறேன். மனதை கஷ்டபடுத்திய கதை.
துளசி ...படித்து இருக்கிறேன். மனதை கஷ்டபடுத்திய கதை.<br />துளசி சொல்வது போல்தான் மகரிஷி சொல்வார்.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-68809910939588762012017-04-18T18:17:15.509+05:302017-04-18T18:17:15.509+05:30மிக அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள் வெங்கட்ஜி! அழ...மிக அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள் வெங்கட்ஜி! அழகாக இப்போதைய நிகழ்வுகளையும் சொல்லி, மாதொருபாகனையும் சொன்ன விதம் அருமை. உங்கள் கருத்தையே வழி மொழிகிறோம். அதனை ஏற்றுக் கொள்ள முடியவில்லைதான்...<br /><br />கீதா: மேற் சொன்ன கருத்துடன்....பெருமாள் முருகன் நடந்ததாகச் சொல்லும் நிகழ்வுகள் ஆங்காங்கே நடந்திருக்கிறதுதான் என்றாலும் மனம் ஏற்க மறுக்கிறதுதான். ஆர்டிஃபிசியல் இன்செமினேஷன் என்பது ஒரு வேளை இயற்கை முறையில் கருத்தரிக்க முடியவில்லை என்றால் கணவனின் விந்தை மனவியின் கர்ப்பப்பையில் செலுத்திப் பெற வைப்பது, அல்லது டெஸ்ட் ட்யூப் பேபி என்பதையேனும் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் விந்து வங்கி என்று ஏதோ ஒரு ஆணின் விந்தைப் பெற்றுக் குழந்தை பெறுவது என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை அதைப் போன்றதுதான் மாதொருபாகனில் சொல்லப்பட்டிருப்பதும்...மாதொருபாகனில் இயற்கை முறை என்று இப்போது செயற்கை முறையில் ஏதோ ஒரு ஆணின் விந்து...என்றாலும் இதனை மனது ஏற்றுக் கொள்ள மறுக்கிறதுதான். <br /><br />இவற்றாய் எல்லாவற்றையும் விட நீங்கள் சொல்லியிருப்பது போல் குழந்தை இல்லை என்றால் என்ன? வாழ்வே நலிந்துவிட்டதா என்ன? எவ்வளவோ வழிமுறைகள் இருக்கத்தான் செய்கின்றன...<br /><br />பெண்கள்தான் இதில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள்....ஒரு சிலர் மட்டுமே இச்சமுதாயத்தைத் தைரியமாக எதிர்கொள்கின்றனர். மிக நல்ல பதிவு மிக அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் ஜி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-46712742842912413202017-04-18T18:06:34.471+05:302017-04-18T18:06:34.471+05:30பின்னணியுடன் புத்தகத்தைத் தொட்டுச் சென்றது கவர்ந்த...பின்னணியுடன் புத்தகத்தைத் தொட்டுச் சென்றது கவர்ந்தது. அரசு ஆஸ்பத்திரிகளில், 'குழந்தைத் திருட்டு' நடப்பதற்கு நீங்கள் சொல்லிய சமூகக் காரணம்தான். அதுவும் கிராமங்களில் உள்ள சமூகம். நகரத்தில் அவன் அவன் பாட்டைப் பார்க்கவே அவனவனுக்கு நேரமில்லை.<br /><br />பொதுவாகவே குடும்பங்களில், ஒருவர் உயர்வது எல்லோருக்கும் பிடித்தமானதாக இருப்பதில்லை. அதனால், பிறர் குறைகளைச் சொல்லிக்காட்டுவது வழக்கம்தான்.<br /><br />ஆஸ்திரேலிய அரசாங்கம், மக்களை, மனமுவந்து தானம் தாருங்கள் என்று கேட்கிறது. (இலவசமாக.. தேவை என்று கேட்டால் மாத்திரம் டிரான்ஸ்போர்ட் உதவி. இதை பணம் பண்ணும் விதமாக நினைத்துவிடக்கூடாது, தேசத்துக்கு உதவும் விஷயமாக நினைக்கவேண்டும் என்பதால், தானம் தருபவர்களுக்கு பணம் தருவதில்லையாம்)நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-4898336873675955432017-04-18T11:31:27.166+05:302017-04-18T11:31:27.166+05:30பிள்ளைக இருந்தாலும் பிரச்சனை இல்லன்னாலும் பிரச்சனை...பிள்ளைக இருந்தாலும் பிரச்சனை இல்லன்னாலும் பிரச்சனைன்னு தெரியும். ஆனா கதை எழுதினாலும் பிரச்சனை வரும்ன்னு இப்பதான் புரியுதுராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-27771880210340580652017-04-18T08:54:17.379+05:302017-04-18T08:54:17.379+05:30பெரியவர்களுக்கும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வேண...பெரியவர்களுக்கும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும். உண்மை.<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-71617406729725550342017-04-18T08:47:20.990+05:302017-04-18T08:47:20.990+05:30நல்ல பகிர்வு. ஆதரவற்றோருக்கு உதவலாம். ஒரு குழந்தை...நல்ல பகிர்வு. ஆதரவற்றோருக்கு உதவலாம். ஒரு குழந்தைக்கு ஆதரவாகத் தத்து எடுக்கவும் செய்யலாம். பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர்களின் ஆசிர்வாதத்துடன் கடந்த சில வருடங்களில் எங்கள் குடும்பத்தில் நான்கு தத்துக் குழந்தைகள். தம்பதியரின் முடிவுக்கு உறுதுணையாக நின்று, எந்த வித்தியாசமும் காட்டாமல் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் பெரியவர்களுக்கும் வந்து விட்டால் இந்தப் பிரச்சனைகள் குறையும்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-12377582855765404212017-04-18T08:39:29.871+05:302017-04-18T08:39:29.871+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-89084532069171974922017-04-18T07:46:21.037+05:302017-04-18T07:46:21.037+05:30ஒரு குழந்தையினைத் தத்து எடுத்துக் கொள்ளலாம்
ஒரு குழந்தையினைத் தத்து எடுத்துக் கொள்ளலாம்<br />கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-38786262074161577362017-04-18T07:16:26.240+05:302017-04-18T07:16:26.240+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-91551733159012455292017-04-18T07:11:47.658+05:302017-04-18T07:11:47.658+05:30இயக்குனர் பார்த்திபன் அவர்களின் திரைப்படம் (பொண்டா...இயக்குனர் பார்த்திபன் அவர்களின் திரைப்படம் (பொண்டாட்டி தேவை) ஞாபகம் வந்தது... திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-62111248412193229562017-04-18T07:08:50.377+05:302017-04-18T07:08:50.377+05:30நீண்ட இடைவெளிக்குப் பிறகு எனது பதிவில் உங்கள் கருத...நீண்ட இடைவெளிக்குப் பிறகு எனது பதிவில் உங்கள் கருத்துரை. மிக்க நன்றி வல்லிம்மா....<br /><br />ஆண்டவன் அனைவருக்கும் அமைதியைக் கொடுக்கட்டும். அதே தான். பலருக்கும் இந்த அமைதி தான் இப்போதைய தேவை.<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-28889046232573497812017-04-18T07:06:23.310+05:302017-04-18T07:06:23.310+05:30அன்பு வெங்கட்,
அவனோ மாதொருபாஜகன் .அவன் ஊரிலே இந்தக...அன்பு வெங்கட்,<br />அவனோ மாதொருபாஜகன் .அவன் ஊரிலே இந்தக் கொடுமை.<br />கதை எப்படி ஆகிறது என்பது வேறு விஷயம். ஆனால் இப்படியெல்லாம் நடக்க வேண்டுமா தேவையா என்ற யோசனை யாருமே செய்வதில்லையா.<br />எங்கள் ஊரில் தத்துக் கொடுப்பது மிக சரளமாக நடக்கும். இரு வீட்டினரும் வரப் போக<br />இருப்பார்கள்.<br /> உங்கள் எண்ணங்கள் புரிகிறது. இப்படி விந்து வங்கியில்<br />கருவெடுத்துக் குழந்தை பெறுவது ஒரு கலக்கம் தான் நம் நாட்டைப் பொறுத்தவரை.<br />ஆண்டவன் அனைவருக்கும் அமைதியைக் கொடுக்கட்டும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-32374340003228700332017-04-18T06:52:30.309+05:302017-04-18T06:52:30.309+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com