tag:blogger.com,1999:blog-6338917407674567579.post518943390506509075..comments2024-03-28T19:35:31.049+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: ”மும்தாஜ் வந்துவிட்டால்….” - ஆக்ரா பயணம்வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-11694921634069809412020-06-13T18:58:03.043+05:302020-06-13T18:58:03.043+05:30கை பிடித்து அழைத்துச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை....கை பிடித்து அழைத்துச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் நிறைய பேர் மொழிப் பிரச்சனை காரணமாக இப்படி அழைத்துச் செல்ல சொல்வார்கள் நெல்லைத் தமிழன். <br /><br />ஷாஜஹான் கண்ணுக்கு மும்தாஜ் அழகி - அதானே....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-43966069653165385632020-06-13T10:10:39.004+05:302020-06-13T10:10:39.004+05:30என்னைக் கேட்டால், இப்படி யாரும் சின்னப்பசங்களை சுற...என்னைக் கேட்டால், இப்படி யாரும் சின்னப்பசங்களை சுற்றுலா அழைத்துச் செல்வதுபோல கூட்டிச் செல்லவேண்டியதில்லை. எப்படிப் போகணும், எப்போ போகணும், என்ன பார்க்கலாம்னு வெறும்ன சொன்னாலே போதும். நான் இரண்டு தடவை தாஜ்மஹலையும் ஆக்ரா கோட்டையையும் பார்த்திருக்கிறேன். இன்னொருவருக்கு கைடாக இருக்கணும்னா, அவங்களுக்கு அந்த இடத்தின்மீது தெரிந்துகொள்ளும் ஆர்வம் இருக்கணும், கொஞ்சம் வரலாறு தெரியணும்.<br /><br />மும்தாஜ் படங்களை (வரலாற்று நூல்களில், அவர் காலத்தில் வரைந்திருந்த ஓவியம்) பார்த்திருக்கிறேன். அப்படி ஒன்றும் அழகி போலத் தெரியலை. அவர், ஷாஜஹான் கண்ணுக்கு ரொம்ப அழகியாகத் தெரிந்திருக்கிறார். அது போதாதா?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-22357245054370987732020-06-13T06:34:22.489+05:302020-06-13T06:34:22.489+05:30ஹாஹா.... ஆர்.வி.எஸ்.... - நல்ல ரசனையான எழுத்துக்க...ஹாஹா.... ஆர்.வி.எஸ்.... - நல்ல ரசனையான எழுத்துக்குச் சொந்தக்காரர். முகநூலில் மூழ்கிவிட்டாரே...<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-86351293715163731902020-06-13T05:54:29.946+05:302020-06-13T05:54:29.946+05:30இந்தப் பதிவை இப்போதுதான் வாசிக்கிறேன். ஆர் வி எஸ...இந்தப் பதிவை இப்போதுதான் வாசிக்கிறேன். ஆர் வி எஸ் கமெண்ட் ரசித்தேன் - உங்கள் திருமதியின் கமெண்ட்டையும்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-5150800555500620822015-01-27T11:59:58.204+05:302015-01-27T11:59:58.204+05:30தகவலுக்கு நன்றி புதுவை வேலு. தகவலுக்கு நன்றி புதுவை வேலு. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-84852943022618863182015-01-27T01:57:37.403+05:302015-01-27T01:57:37.403+05:30அன்புமிகு வலைப் பூ அன்பருக்கு,
நல்வணக்கம்!
திருமத...<br />அன்புமிகு வலைப் பூ அன்பருக்கு,<br />நல்வணக்கம்!<br /><br />திருமதி ஞா.கலையரசி அவர்களால், <br />(வலைச்சரத்தில் இரண்டாம் நாள் - வாய் விட்டுச் சிரித்தால்!) <br /><br />இன்றைய வலைச் சரத்தின் <br />சிறப்புமிகு பதிவாளராக தாங்கள்<br />வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!<br />வாழ்த்துக்களுடன்,<br />புதுவை வேலு<br />www.kuzhalinnisai.blogspot.fr<br />"இனிய குடியரசு தின நல் வாழ்த்துக்கள்!"<br />ஜெய் ஹிந்த்!<br /><br />(இன்றைய எனது பதிவு <br />"இந்திய குடியரசு தினம்" கவிதை <br />காண வாருங்களேன்)yathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-29541896026139736272012-12-18T20:19:45.288+05:302012-12-18T20:19:45.288+05:30தங்களது வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி இரா...தங்களது வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-71265870809464762822012-12-18T15:45:34.343+05:302012-12-18T15:45:34.343+05:30வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-17456296027055211952012-03-27T19:41:11.581+05:302012-03-27T19:41:11.581+05:30@ அருள்: தெரியுமே.... :)))
தங்களது வருகைக்கும...@ அருள்: தெரியுமே.... :))) <br /><br />தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அருள்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-27858145961617718452012-03-27T11:00:20.722+05:302012-03-27T11:00:20.722+05:30romba courage ungalukku veetla intha visayam their...romba courage ungalukku veetla intha visayam theiriyuma?arulhttps://www.blogger.com/profile/12526914268583776791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-68203230934862954802011-08-29T17:41:12.927+05:302011-08-29T17:41:12.927+05:30# அம்பாளடியாள்: தங்களது முதல் வருகைக்கு மிக்க நன்...# அம்பாளடியாள்: தங்களது முதல் வருகைக்கு மிக்க நன்றி. முடியும் போது எழுதி வருகிறேன்... தங்களது ஊக்கம் தரும் கருத்திற்கு மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-80203194696061209402011-08-29T14:19:34.387+05:302011-08-29T14:19:34.387+05:30அருமையான நகைச்சுவை தமிழ்மணத்தில் இணைக்கவில்லையா?.....அருமையான நகைச்சுவை தமிழ்மணத்தில் இணைக்கவில்லையா?..<br />வாழ்த்துக்கள் மென்மேலும் எழுதுங்கள் பார்த்து ரசிப்போம் .நன்றி பகிர்வுக்கு .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-45632288718903794642011-06-18T06:13:03.978+05:302011-06-18T06:13:03.978+05:30@ மாதேவி: அட அதுக்கு இன்னும் 20 தடவை போகணுமே… நம்...@ மாதேவி: அட அதுக்கு இன்னும் 20 தடவை போகணுமே… நம்மால முடியாது… ஆனா பின்னூட்டம் இட்ட நிறைய பேர் கூட கூப்பிட்டு இருக்காங்க… இப்படியே போனா 50 என்ன 100 கூட கொண்டாடலாம்…. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-86192833627533760142011-06-17T23:02:47.458+05:302011-06-17T23:02:47.458+05:30முப்பது தடவை பார்த்துவிட்டீர்களா...விரைவில் வைரவிழ...முப்பது தடவை பார்த்துவிட்டீர்களா...விரைவில் வைரவிழாவையும் கொண்டாடிவிடுங்கள் :)மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-53861524005008290962011-06-17T14:33:11.700+05:302011-06-17T14:33:11.700+05:30@ அன்புடன் மலிக்கா: தங்களது வருகைக்கு நன்றி சகோ. ...@ அன்புடன் மலிக்கா: தங்களது வருகைக்கு நன்றி சகோ. இந்த கனா கண்டது கல்யாணத்திற்கு முன்பு.... அதுனால தப்பிச்சேன்.... <br /><br />எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு ஸ்.... அப்பா... <br /><br />பதிவினை ரசித்தமைக்கும் மிக்க நன்றி...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-54958620424896901412011-06-17T13:22:24.773+05:302011-06-17T13:22:24.773+05:30ஆகா கனவில்கூட அம்மணி வரலையா. ஏனுங்க அம்மணி இதெல்லா...ஆகா கனவில்கூட அம்மணி வரலையா. ஏனுங்க அம்மணி இதெல்லாம் என்னான்னு கேட்கமாட்டீங்களா? <br />பதிவு ரசிக்கவைத்தது வாழ்த்துக்கள்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-152781015125255882011-06-17T10:50:14.167+05:302011-06-17T10:50:14.167+05:30//ஹா ஹா ஹா...சிரிச்சு சிரிச்சு... எங்கூர் அம்மணிகி...//ஹா ஹா ஹா...சிரிச்சு சிரிச்சு... எங்கூர் அம்மணிகிட்ட சொல்லி வேப்பிலை அடிக்க சொன்னா எல்லாம் சரியா போய்டும்...//<br /><br />அட நம்மள போட்டுக் கொடுக்கறதுக்குன்னே ஒரு கும்பல் காத்திருக்கு போல.... ஊர்க்காரங்க எல்லாம் ஒண்ணா சேர்ந்துட்டாங்கப்பா... <br /><br />சரிசரி... ரசித்தமைக்கு நன்றி அப்பாவி! :)வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-66345997598840871582011-06-16T23:34:16.368+05:302011-06-16T23:34:16.368+05:30// கனவில் திரும்பவும் மும்தாஜ் வந்துவிட்டால்'…...// கனவில் திரும்பவும் மும்தாஜ் வந்துவிட்டால்'…. //<br /><br />ஹா ஹா ஹா...சிரிச்சு சிரிச்சு... எங்கூர் அம்மணிகிட்ட சொல்லி வேப்பிலை அடிக்க சொன்னா எல்லாம் சரியா போய்டும்... அநேகமா இந்த போஸ்ட் படிச்சுட்டு அவங்களே அதை செஞ்சு இருப்பாங்கனு நினைக்கிறேன்...:)))அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-82137978162935785172011-06-16T17:24:27.320+05:302011-06-16T17:24:27.320+05:30// தாஜ்மகாலும், தஞ்சைகோவிலும் பார்க்கப்பார்க்க அலு...// தாஜ்மகாலும், தஞ்சைகோவிலும் பார்க்கப்பார்க்க அலுக்காத பொக்கிஷங்கள்.///<br /><br />தஞ்சை கோவில் - பார்க்கத் திகட்டாதது. தாஜ்மஹால் ஏனோ அலுத்துவிட்டது. முதல் முறை பார்க்கும்போது இருந்த உணர்வு 30-வது முறை பார்க்கும்போது இல்லை மோகன்ஜி!<br /><br />கை.க.க. ஆரம்பிக்காம விடமாட்டீங்க போல... சரி ஆரம்பிச்சுடலாம்... ஜமாயுங்க....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-35820480402046318372011-06-16T16:54:58.835+05:302011-06-16T16:54:58.835+05:30வெ.நா. பதினைந்து நாள் வலை பக்கம் வராம சுத்திகிட்டி...வெ.நா. பதினைந்து நாள் வலை பக்கம் வராம சுத்திகிட்டிருந்தேன்.ஆயிரம் சொல்லுங்க.. தாஜ்மகாலும், தஞ்சைகோவிலும் பார்க்கப்பார்க்க அலுக்காத பொக்கிஷங்கள்.<br /><br />ஆனாலும் கைடுவேலை சள்ளை தான் ! நம்ம கைப்புள்ள கணவர் கழகம் ஆபீஸ் ஒண்ணு ஆக்ரால போட்டுறுவோம் பாஸ்!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-53110042182685929582011-06-16T11:53:31.918+05:302011-06-16T11:53:31.918+05:30@ கோமா: உங்களது முதல் வருகையோ? முதலில் உங்களுக்க...@ கோமா: உங்களது முதல் வருகையோ? முதலில் உங்களுக்கு எனது நன்றி. இந்த அனுபவங்கள் பெரும்பாலோருக்கு இருக்கிறது போல....<br /><br />ஊட்டி பூங்கா என்றதும் எனது ஊட்டி பயணம் பற்றிய நினைவுகள் வந்து போயின.... :)<br /><br />வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-92058986199516514832011-06-16T07:58:25.626+05:302011-06-16T07:58:25.626+05:30இந்த அனுபவம் எனக்கும் உண்டு
எத்தனையோ முறை ,தொட்டப...இந்த அனுபவம் எனக்கும் உண்டு <br />எத்தனையோ முறை ,தொட்டபெட்டா மலைச்சிகரம்,ஊட்டி பூங்கா,எலிஃபெண்டாகேவ்,கேட் வே ஆஃப் இண்டியா....சித்திவிநாயகர் கோவில், ஃபாஷன் ஸ்ட்ரீட்,என்று பலமுறை வலம் வந்து<br />நிறையவே புண்ணியம் கட்டிக்கொண்டேன்gomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-91477951303633010262011-06-15T17:35:45.194+05:302011-06-15T17:35:45.194+05:30@ ஆரண்ய நிவாஸ் ஆர். ராமமூர்த்தி: அட கண்ணு எடுத்து ...@ ஆரண்ய நிவாஸ் ஆர். ராமமூர்த்தி: அட கண்ணு எடுத்து எல்லாம் தர முடியாது. அதனால அடுத்த முறை திருச்சி வரும்போது ஆரண்ய நிவாஸ் வந்து விடுகிறேன்... :) வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.<br /><br />@ அமைதி அப்பா: வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.<br /><br />@ ஹுசைனம்மா: தங்களது வருகைக்கும் முத்தான கருத்திற்கும் மிக்க நன்றி.<br /><br />@ சீனு: அட இப்படி பொது மைதானத்தில் ரகசியத்தினைச் சொல்லிட்டியே... சரி பரவாயில்லை விடு... :)<br /><br />//அவர் என்னு(நம்மு)டைய ஒரு சிறந்த நண்பராக இருந்தார். ///<br /><br />இருந்தார் என்னடா? இப்பவும் நண்பர் தான். சில நாட்கள் முன்பு கூட தொலைபேசினேன்.... :)<br /><br />வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-21617493537894362742011-06-15T17:27:48.632+05:302011-06-15T17:27:48.632+05:30# குணசேகரன்: உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்...# குணசேகரன்: உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே... உங்கள் பக்கத்திற்கும் வருகிறேன்... <br /><br /># துளசி கோபால்: அப்படியா? முழுசா படிச்சு உங்க கருத்தினைச் சொல்லுங்க.... கருத்திற்கு வெயிட்டிங்..... <br /><br /># ச. குமார்: மும்தாஜ்-ஏ பல வருடங்களுக்கு முன்னவர் தானே... நல்ல வேளை நீ சொல்ற மாதிரி போன ஜென்மத்து நினைவு வரலை... கருத்திற்கு நன்றி நண்பா...<br /><br /># கலாநேசன்: அட சரவணன், உங்களுக்கும் ஆக்ரா போகணுமா... சரி போயிடுவோம்....<br /><br /># எல்.கே. : ஆக்ரா போகணுமா கார்த்திக்? போயிடுவோம்.. பயந்துட்டா முடியுமா... போய்ப் பார்த்திடுவோம்....<br /><br /># அமுதா கிருஷ்ணா: அட வண்டலூர் 25 முறை போனீங்களா? நல்ல விஷயம்... வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.<br /><br /># ரிஷபன்: அடடா, கண்டுபிடிச்சிட்டீங்களே சார்... வாங்க ஒரு ட்ரிப் அடிக்கலாம்.... வருகைக்கும் கருத்திற்கும் நன்றி..<br /><br /># எல்லென்: ஐ கவிதை நல்லாத்தான் இருக்கு. பல புகைப்படக் கலைஞர்களை உங்களை மொய்த்துக் கொள்வார்கள்... அதில் சில ஏமாற்றுப் பேர்வழிகளும் கலந்திருப்பது தான் கவலை.... உங்களுக்குக் கிடைத்தவர் நல்லவர்... வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே..வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-16968788410310126232011-06-15T17:18:13.751+05:302011-06-15T17:18:13.751+05:30@ பத்மநாபன்: ஜீன்ஸ் படம் கனவு கண்டப்ப வரலையே பத்த...@ பத்மநாபன்: ஜீன்ஸ் படம் கனவு கண்டப்ப வரலையே பத்துஜி.... சரி எப்ப வரீங்க தில்லிக்கு.... ஒரு நடை போயிடலாம்... :)<br /><br />@ சென்னை பித்தன்: கொடுத்து வைத்தவன் :))) அது சரி.... அதே சம்மர்... அதே மண்டை பிளக்கும் உச்சி வெய்யில்... பாதம் எரிய எரிய ஓடும் மக்கள்... தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா...<br /><br />@ கோவை2தில்லி: அதானே.... ஒரு முறை சென்றதே போதும் என்று ஆகிவிட்டதா :) எனக்குத் தெரியும் காரணம்... :) நன்றி...<br /><br />@ புதுகைத் தென்றல்: அட நாசிக்லயும் நம்ம ஆள் ஒருத்தர் இருக்காரா? சரிதான்... வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.<br /><br />@ ஏ.ஆர். ராஜகோபாலன்: அட அவங்க வேற தண்டனை தருவாங்களா? பயமுறுத்தாதீங்க நண்பரே.... உங்களுக்கும் ஹிந்தி தெரியாதா... சரி உங்களோட போயிடுவோம்... வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி..<br /><br />@ கே.பி.ஜனா: தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சார். எல்லாரும் ஆக்ரா போகணும்னு சொல்றீங்க... அதனால ஒரு ட்ரிப் அடிச்சுடுவோம் எல்லோரையும் அழைத்துக் கொண்டு...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com