tag:blogger.com,1999:blog-6338917407674567579.post5189515211066081797..comments2024-03-28T19:35:31.049+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: தீர்க்க சுமங்கலிகள்வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-70011415608122749912013-01-26T22:51:26.917+05:302013-01-26T22:51:26.917+05:30தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கமலா...தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கமலாம்மா!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-31832381581140972662013-01-26T21:54:06.128+05:302013-01-26T21:54:06.128+05:30ஸ்டிக்கர் பொட்டோடு தங்கத்தாலிச் சரடையும் பாத் ரூமி...ஸ்டிக்கர் பொட்டோடு தங்கத்தாலிச் சரடையும் பாத் ரூமில்,ஷவர்பைப்பில் மாட்டும் தீர்க்ககசுமங்கலிகளும் இருக்கிறார்கள். ரசித்துப் படித்தேன். வணக்கம்.Kamalahttps://www.blogger.com/profile/11447557779962978149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-5022024205483655642011-06-15T13:01:41.404+05:302011-06-15T13:01:41.404+05:30@ மாதங்கி மாலி: வருகைக்கும் கருத்திற்கும் மிக்க ந...@ மாதங்கி மாலி: வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ. கவிதை நான் எழுதியதல்ல... படித்ததில் பிடித்தது... :) <br /><br />@ நிலாமகள்: தங்கள் நினைவினை மீட்டி எடுத்ததோ இந்த பகிர்வு... :) நல்லது சகோ... வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ...<br /><br />@ ஹுசைனம்மா: வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி. எனக்கும் ரசிக்கப் பிடிக்கும் அதன் வடிவங்களை, வண்ணங்களை.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-57795076615522594712011-06-14T23:44:25.445+05:302011-06-14T23:44:25.445+05:30கடைகளில் விதவிதமான டிஸைன்களில் ரசித்துப் பார்த்திர...கடைகளில் விதவிதமான டிஸைன்களில் ரசித்துப் பார்த்திருக்கிறேன்.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-30443761847407457162011-05-23T21:41:43.583+05:302011-05-23T21:41:43.583+05:30சுவாரஸ்யமாயிருந்தது சகோ... பதிவும், கருத்துர...சுவாரஸ்யமாயிருந்தது சகோ... பதிவும், கருத்துரைகளும்! என் முதல் குழந்தை பிரசவ நேரம்... நடுஇரவில் பயமுறுத்த, அறுவைக்கு தயாரானோம் அவசரமாய். மயக்கவியல் டாக்டர் நெற்றியோரத்தில் ஸ்டிக்கர் பொட்டுடன் இருந்தது சுயநினைவை இழக்கும் முன் என்னை புன்னகைக்கச் செய்தது. இரவு இரண்டுமணிக்கு எழுந்து வந்தவர் பாவம்... கண்ணாடி பார்க்கவா நேரமிருக்கும்? இது ஈஸ்வரனின் கருத்துரையால் நினைவில் எழுந்தது.நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-47211823703501904342011-05-22T01:08:28.726+05:302011-05-22T01:08:28.726+05:30kavithai class!!!! :)
rombavum azhagaana pathivu!...kavithai class!!!! :)<br /><br />rombavum azhagaana pathivu!Matangi Mawleyhttps://www.blogger.com/profile/17668435869587454508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-55762064831346020242011-05-21T21:20:16.616+05:302011-05-21T21:20:16.616+05:30வேடந்தாங்கல் கருண்: வருகைக்கும் பாராட்டிற்கும் நன...வேடந்தாங்கல் கருண்: வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி நண்பரே.<br /><br />உயிரோடை: வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ…. கவிதை எழுத எனக்கு வராது…. அதனால் தான் வேறொருவர் கவிதையை பொருத்தமாய் இருக்கிறது என நினைத்ததால் சேர்த்தேன். <br /><br />துளசி கோபால்: உண்மை தான். நிறைய இடங்கள் இருக்கிறது பொட்டுடன்….. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.<br /><br />கலாநேசன்: அட எங்க வீட்டு அம்மணி இப்படியெல்லாம் ஒட்ட மாட்டாங்க! வீடு மாறினது வேறு சவுகரியங்களுக்காக! பொட்டு ஒட்டிய அம்மணி வேறு ஒருவர்…. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சரவணன்.<br /><br />ரிஷபன்: பொட்டில் அடித்த மாதிரி இருந்ததா! இப்படி ஒரு கருத்து எழுதுவது உங்களுக்கு கைவந்த கலை! மிக்க நன்றி சார். அடுத்த தில்லி விஜயம் எப்போது!<br /><br />மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன்: வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே.<br /><br />திருமதி பி.எஸ். ஸ்ரீதர்: நீங்கள் சொல்வது உண்மைதான். தில்லியில் பல தமிழ் பெண்கள் இப்போதே பொட்டு வைத்துக் கொள்வதில்லை… வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.<br /><br />கே.பி.ஜனா: வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சார்.<br /><br />வை.கோபாலகிருஷ்ணன்: தங்கள் இனிய கருத்திற்கு மிக்க நன்றி சார்.<br /><br />ஏ.ஆர்.ராஜகோபாலன்: வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே…<br /><br />ஆர்.வி.எஸ்.: மைனரே வாரும்! உங்கள் கருத்து என்னை மகிழ்வித்தது…<br /><br />எல்.கே.: பொட்டு இவர்கள் ஒட்டாத இடமே இல்லை…. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கார்த்திக்.<br /><br />மோகன்ஜி: உங்கள் “வடு” கதையினால் எழுதிய பதிவு என்பதால் இந்த பதிவின் காரணகர்த்தா நீங்கள் தான் ஜி! படித்து கருத்துரைத்தமைக்கு நன்றி.<br /><br />பத்மநாபன்: ”பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா!” அருமையான பாடல் இல்லையா நண்பரே. கருத்து அளித்தமைக்கு நன்றி நண்பரே.<br /><br />ரமணி: உங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி அளித்தது சார். மிக்க நன்றி.<br /><br />சுந்தர்ஜி: ”பொட்டு பொட்டு வைச்சிட்டேனா! ஆகா நல்லா இருக்கே…. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஜி!<br /><br />சித்ரா: உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ..<br /><br />ஈஸ்வரன்: அது எப்படி அண்ணாச்சி, நீங்க பண்ணினத எல்லாம் சரியான பதிவில வந்து இப்படி அழகா சொல்லிட்டு போறீங்க! உங்களுக்கு நிகர் நீங்கதான் போங்க!!!<br /><br />மாதேவி: ரசித்தமைக்கு நன்றி! <br /><br />இராஜராஜேஸ்வரி: மிக்க நன்றி சகோ. <br /><br />அமுதா கிருஷ்ணா: மிக்க நன்றி சகோ. <br /><br />சென்னை பித்தன்: மிக்க நன்றி சார். <br /><br />அப்பாவி தங்கமணி: உண்மை தான் அ.த… கருத்து சொன்ன உங்களுக்கு மிக்க நன்றி. <br /><br />குணசேகரன்: உங்களது முதல் வருகைக்கு மிக்க நன்றி. <br /><br />வி.கே. நடராஜன்: உங்களது கருத்திற்கு மிக்க நன்றி.. மேலே உள்ள படம் திருமதி ஆதி வரைந்தது அல்ல! கூகிள் ஆண்டவரிடமிருந்து வேண்டிப் பெற்றது!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-49790451175033314212011-05-21T16:55:32.881+05:302011-05-21T16:55:32.881+05:30தாயை காத்த தனயன் வெங்கட் அவர்களே, இடுகை பிரியர்களி...தாயை காத்த தனயன் வெங்கட் அவர்களே, இடுகை பிரியர்களின் உள்ளம் கவர்ந்த சிகாமணியே,<br /><br />"குங்குமப்பொட்டின் மங்கலம் நெஞசம் இரண்டின் சங்கமம்," திருமதி ஆதி அவர்கள் வரைந்த கண்கவர் ஓவியம் தங்கள் இடுகைக்கு ஒரு புத்துணர்ச்சியை கொடுத்தது திரு தங்கமணி கூறியதுபோல் எவருக்கும் எதற்கும் நேரமில்லை, எல்லவற்றிலும் ஒரு அவசரம் காண முடிகிறது. பல வீடுகளில் பொட்டை எடுத்தபிறகு , முகம் காட்டும் ஆடியில் ஒரு கலைக்கப்பெறாத ஓவியம் தென்படும். சூழ்நிலைக்கு ஏற்ப , யாரோ பாடிய கவிதை ரசிக்கும்படி இருந்தது. நன்றி, தொடரட்டும் தங்கள் நற்பணி. வாழ்க, வளர்க.<br /><br />மந்தவெளி நடராஜன்.V.K.Natarajanhttps://www.blogger.com/profile/14283796162634130187noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-1361785078695508952011-05-21T15:33:59.598+05:302011-05-21T15:33:59.598+05:30எண்ணியதை சொல்லி விட்டீர்கள்..அருமை
http://zenguna....எண்ணியதை சொல்லி விட்டீர்கள்..அருமை<br />http://zenguna.blogspot.comகுணசேகரன்...https://www.blogger.com/profile/13488652197573716420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-1615924772841225442011-05-21T00:29:56.417+05:302011-05-21T00:29:56.417+05:30//இப்போது உங்களுக்கு தெரிந்த பெண்களிடம் அதைப் பற்ற...//இப்போது உங்களுக்கு தெரிந்த பெண்களிடம் அதைப் பற்றி கேட்டீர்களேயானால் "இதுக்கெல்லாம் வீணா எதுக்கு கஷ்டப் படணும்? அட்டையிலிருந்து எடுத்தமா, நெத்தியில ஒட்டினோமா, போனோமான்னு இருக்கணும்" என்பார்கள்//<br /><br />இப்ப இருக்கற நெறைய பெண்கள் பொட்டே வெக்கரதில்லைங்க... இந்த கொடுமையே எங்க சொல்றது... கேட்டா பேஷனாம்... என்ன பேஷனோ என்னமோ? <br /><br />//நீங்கள் அனைவரும்<br />தீர்க்க சுமங்கலிகள்//<br />வாவ்...என்ன ஒரு தாட்...:))<br /> <br />நல்ல பகிர்வு, நன்றிஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-42615151112274598462011-05-19T20:01:14.152+05:302011-05-19T20:01:14.152+05:30சூப்பர் கவிதை.வீட்டுக் கண்ணாடிதான் என்றில்லை.ஓட்டல...சூப்பர் கவிதை.வீட்டுக் கண்ணாடிதான் என்றில்லை.ஓட்டலிலும் இதே நிலைதான்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-56287316977545885092011-05-19T19:23:45.122+05:302011-05-19T19:23:45.122+05:30nice...nice...அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-22057212197873101602011-05-19T17:53:20.278+05:302011-05-19T17:53:20.278+05:30பொட்டு வைத்த மங்களமான பதிவுக்குப் பாராட்டுக்கள்.பொட்டு வைத்த மங்களமான பதிவுக்குப் பாராட்டுக்கள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-6184907812945512372011-05-19T16:59:08.776+05:302011-05-19T16:59:08.776+05:30"பெரிய வீடு வாங்கிக் கொண்டு சென்று விட்டார் –..."பெரிய வீடு வாங்கிக் கொண்டு சென்று விட்டார் – புதியதாய் ஒரு இடம் கிடைத்து விட்டதே பொட்டு ஒட்ட!"<br />:)))மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-84349594003050954302011-05-19T14:13:18.340+05:302011-05-19T14:13:18.340+05:30தீர்க்க சுமங்கலி என்றதும் என் நினைவில் வந்தது “மல்...தீர்க்க சுமங்கலி என்றதும் என் நினைவில் வந்தது “மல்லிகை என் மன்னன் மயங்கும்” என்ற பாடல் தான்.<br /><br />(குங்குமக் காலங்களில் ஆண்கள் (கல்யாணமான புதிதில்தான்)பலர் குங்குமப்பதிவுடன் அலுவலகம் சென்று அசடு வழிவார்களே! இப்போது அந்தக் கவலை இல்லையல்லவா!) (அல்லது அப்படி அசடு வழிவதும் ஒரு சுகம்தானோ?)Easwaranhttps://www.blogger.com/profile/11720380021729891714noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-90814892505165252812011-05-19T12:20:02.148+05:302011-05-19T12:20:02.148+05:30வித்தியாசமான இடுகைங்க.... நகைச்சுவையான கவிதையை பக...வித்தியாசமான இடுகைங்க.... நகைச்சுவையான கவிதையை பகிர்ந்து கொண்டதற்கும் நன்றிங்க.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-72773589461575667642011-05-19T12:17:58.983+05:302011-05-19T12:17:58.983+05:30பொட்டைப் பத்தி பொட்டுப் பொட்டு வெச்சுட்டீங்க வெங்க...பொட்டைப் பத்தி பொட்டுப் பொட்டு வெச்சுட்டீங்க வெங்கட்.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-1219680452425031272011-05-19T11:22:18.168+05:302011-05-19T11:22:18.168+05:30பொட்டுவைத்த சுமங்கலிிப் பொருட்கள்
வித்தியாசமான சிந...பொட்டுவைத்த சுமங்கலிிப் பொருட்கள்<br />வித்தியாசமான சிந்தனை கொண்ட பாடலை<br />எமக்கு அறிமுகம் செய்தமைக்கு நன்றி<br />நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-38797578226048198072011-05-19T10:50:01.219+05:302011-05-19T10:50:01.219+05:30பதிவும் அதற்கேற்றகவிதையும் அருமை.. பொட்டு வைத்த ...பதிவும் அதற்கேற்றகவிதையும் அருமை.. பொட்டு வைத்த வட்டநிலா..பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-42082500780779029842011-05-19T09:24:15.534+05:302011-05-19T09:24:15.534+05:30நச்சுன்னு ஒரு பதிவு. அந்தக் கவிதையும் அருமை. எழுத...நச்சுன்னு ஒரு பதிவு. அந்தக் கவிதையும் அருமை. எழுதின <br />கவிஞனும்,அதை ரசித்து வெளியிட்ட நீங்களும்,பின்னூட்டம் போட்ட ரசிக மணிகளும் தீர்க்க சுமங்கலி/சுமங்கலர்களாய் வாழ்க வாழ்க!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-62684471543558168872011-05-19T07:36:44.506+05:302011-05-19T07:36:44.506+05:30கவிதை சூப்பர். அப்புறம், மேக்கப் பண்றப்ப பார்க்கும...கவிதை சூப்பர். அப்புறம், மேக்கப் பண்றப்ப பார்க்கும் கண்ணாடி .. அப்புறம், பீரோல ஒரு சைட் கண்ணாடி இதெல்லாம் இருக்குஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-12248897857106902172011-05-19T07:33:44.967+05:302011-05-19T07:33:44.967+05:30பொட்டுவைத்த கதவு! ஏ கிளாஸ்! ;-))பொட்டுவைத்த கதவு! ஏ கிளாஸ்! ;-))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-66411215439050864232011-05-19T02:10:21.151+05:302011-05-19T02:10:21.151+05:30மிக அற்புதமான மங்கள பதிவு நண்பரேமிக அற்புதமான மங்கள பதிவு நண்பரேA.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-25761623884500578482011-05-19T00:19:27.758+05:302011-05-19T00:19:27.758+05:30உங்களின் இந்தப்பதிவும், யாரோ எழுதியதாகச்சொல்லி வெள...உங்களின் இந்தப்பதிவும், யாரோ எழுதியதாகச்சொல்லி வெளியிட்டுள்ள கவிதையும் [ரிஷபன் சார் சொல்லியுள்ளதுபோல] நெற்றிப் பொட்டில் அடித்ததுபோல மிகச்சிறப்பாகவே உள்ளன.<br /><br />பாராட்டுக்கள்.<br /><br /><br />voted 4 to 5 in INDLIவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-19865782462352440002011-05-18T23:34:09.699+05:302011-05-18T23:34:09.699+05:30//வேறு பெரிய வீடு வாங்கிக் கொண்டு சென்று விட்டார் ...//வேறு பெரிய வீடு வாங்கிக் கொண்டு சென்று விட்டார் – புதியதாய் ஒரு இடம் கிடைத்து விட்டதே பொட்டு ஒட்ட!//<br />nice comedy!கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.com