tag:blogger.com,1999:blog-6338917407674567579.post5682397904813997414..comments2024-03-28T13:17:46.131+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: நைனிதால் – காட்டுக்குள் விஷஜந்துக்கள்வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-73413930971372864042014-07-05T17:47:47.585+05:302014-07-05T17:47:47.585+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.....<br /><br />புத்தகமாக வெளிய்ட வேண்டும்! - :)))))<br /><br />சூட் போட்டுக்கிட்டு இருக்காரே ஒருத்தர்! - இந்தப் பயணம் சென்றது ஜனவரி மாதத்தில் - அங்கே குளிர்காலம்!<br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-54967455005603360682014-07-05T14:34:58.583+05:302014-07-05T14:34:58.583+05:30புத்தகமாக வெளியிட வேண்டும்.
சூட் போட்டுகிட்டு இரு...புத்தகமாக வெளியிட வேண்டும்.<br /><br />சூட் போட்டுகிட்டு இருக்காரே ஒருத்தர்? அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-63414698474957996592014-07-03T19:20:54.071+05:302014-07-03T19:20:54.071+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-2715180419548076022014-07-03T19:20:18.474+05:302014-07-03T19:20:18.474+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-88828915240232466932014-07-02T17:42:05.588+05:302014-07-02T17:42:05.588+05:30//வனத்தின் அமைதியைக் குலைத்தபடி ஓசை வர கவனித்தோம் ...//வனத்தின் அமைதியைக் குலைத்தபடி ஓசை வர கவனித்தோம் – ஒரு கார் – நான்கு கதவுகளும் திறந்திருக்க, அந்த வாகனத்தில் பொருத்தியிருக்கும் சி.டி. ப்ளேயரில் இருந்து பஞ்சாபி/ஹிந்தி பட குத்துப் பாடல்கள் அதன் உச்ச வரம்பு சத்தத்தில் அலறிக் கொண்டிருந்தது. காரில் இருந்து இறங்கி நின்ற இளைஞர்கள் அனைவரது கையிலும் சோம பான வகைகள். //<br /><br />இவர்கள் மனித சாதி அல்ல ....அல்ல...அல்ல.......எதிரொலிக்கின்றதா?!!!!!! விலங்கு சாதி என்றும் சொல்லக் கூடாது....விலங்குகள் மேன்மையானவை! துளசி கோபால் அவர்கள் சொல்லியது போல மனிதனை விட கொடிய ஜந்து உலகில் வேறு எதுவும் இல்லை!<br /><br />அதனால்தான் நம்மைப் போன்ற மனிதர்களைக் கண்டதும்...."சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்" (தங்களது இந்தவரியை ரசித்தோம்) என்று நரி...மற்றவையும் ஓடுகின்றனவோ!!!?<br /><br />படங்கள் அருமை சார்....அதுவும் கோசி "சிற்றோடையா" சார்? !! நதி போன்றல்லாவா இருக்கின்றது! அழகு.... இயற்கை எழில் கொஞ்சிவிளையாடுகின்றது! என்ன ஒரு அழகு கோசி...மிக மிக ரசித்தோம்.......!!! நல்ல வர்ணனை!<br /><br />பகிர்வுக்கு மிக்க நன்றி!!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-39915773855219270442014-07-02T02:56:27.594+05:302014-07-02T02:56:27.594+05:30உண்மைதான். மனிதனைவிட கொடிய ஜந்து உலகில் உண்டோ:(உண்மைதான். மனிதனைவிட கொடிய ஜந்து உலகில் உண்டோ:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-90196181697886674172014-07-01T20:10:45.797+05:302014-07-01T20:10:45.797+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-57078019496213945162014-07-01T20:10:01.858+05:302014-07-01T20:10:01.858+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-34840786173626273442014-07-01T17:00:04.528+05:302014-07-01T17:00:04.528+05:30அடாடா, புதிய நண்பர்களை (நடன நண்பர்களைத்தான் சொல்கி...அடாடா, புதிய நண்பர்களை (நடன நண்பர்களைத்தான் சொல்கிறேன்) பூகைப்படம் எடுக்க வில்லையா?<br /><br /> unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-4106687568790960032014-07-01T11:45:46.982+05:302014-07-01T11:45:46.982+05:30இந்த மனித ஜந்துக்கள் பரப்பும் விஷம் அதிகம் :( இயற...இந்த மனித ஜந்துக்கள் பரப்பும் விஷம் அதிகம் :( இயற்கையையும் விலங்கினங்களையும் ரசிக்கத்தெரியாத மனிதர்கள். <br /><br />படங்களைரசித்தேன். காட்டுப்பயணம் ரொம்பபிடித்தமானது.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-12145009533819149682014-06-30T19:32:53.146+05:302014-06-30T19:32:53.146+05:30தஙகளது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ந...தஙகளது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-64828242461295145632014-06-30T19:31:19.895+05:302014-06-30T19:31:19.895+05:30தஙகளது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ந...தஙகளது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-10356753806131561082014-06-30T19:30:31.297+05:302014-06-30T19:30:31.297+05:30தஙகளது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ந...தஙகளது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-55934037144866914672014-06-30T19:30:00.198+05:302014-06-30T19:30:00.198+05:30தஙகளது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ந...தஙகளது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-60141960494009368932014-06-30T19:29:07.190+05:302014-06-30T19:29:07.190+05:30தஙகளது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ந...தஙகளது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-88806003380186817812014-06-30T19:28:12.566+05:302014-06-30T19:28:12.566+05:30தஙகளது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ந...தஙகளது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-45700028861572922292014-06-30T19:27:29.662+05:302014-06-30T19:27:29.662+05:30தஙகளது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ந...தஙகளது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-46564242687863594862014-06-30T19:26:27.553+05:302014-06-30T19:26:27.553+05:30நேரம் கிடைக்கும் போது மற்ற பகுதிகளையும் படித்து உங...நேரம் கிடைக்கும் போது மற்ற பகுதிகளையும் படித்து உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்.....<br /><br />தஙகளது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கிரேஸ். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-32869894691437145862014-06-30T19:25:36.553+05:302014-06-30T19:25:36.553+05:30தஙகளது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ந...தஙகளது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவை ஆவி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-50789072969123937672014-06-30T19:25:04.714+05:302014-06-30T19:25:04.714+05:30தஙகளது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ந...தஙகளது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-61052043954587586192014-06-30T19:06:33.731+05:302014-06-30T19:06:33.731+05:30சுவையாக செல்கிறது! தொடர்கிறேன்! படங்கள் அழகு! நன்ற...சுவையாக செல்கிறது! தொடர்கிறேன்! படங்கள் அழகு! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-36090109095090523182014-06-30T16:36:05.196+05:302014-06-30T16:36:05.196+05:30//நரி எங்களை சில நொடிகள் பார்த்தபின் “சீச்சீ இந்தப...//நரி எங்களை சில நொடிகள் பார்த்தபின் “சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்” என்ற எண்ணத்தோடு காட்டுக்குள் ஓடி ஒளிந்தது.//<br /><br />நரி காட்டுக்குள் ஓடியதை உங்கள் பாணியில் நகைச்சுவையோடு சொல்லியதை இரசித்தேன். உங்களோடு பயணிக்கிறேன் சற்று இளைப்பாறிவிட்டு! <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-79425543877891075512014-06-30T14:50:32.369+05:302014-06-30T14:50:32.369+05:30காட்டுக்குள் விஷ ஜந்துக்கள் என்றதும் - நியாயம் தான...காட்டுக்குள் விஷ ஜந்துக்கள் என்றதும் - நியாயம் தானே என நினைத்தேன்.. <br />அப்புறம் தான் தெரிந்தது - வேறு மாதிரியான ஜந்துக்கள் என்று!..<br /><br />தங்களுடன் காட்டுக்குள் பயணிப்பது போலிருக்கின்றது. மகிழ்ச்சி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-69342449507279745052014-06-30T14:33:06.785+05:302014-06-30T14:33:06.785+05:30Arumayana pugappadangal.Arumayana pugappadangal.Anonymoushttps://www.blogger.com/profile/00007459091209944871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-5464673009047965232014-06-30T12:13:25.676+05:302014-06-30T12:13:25.676+05:30காட்டின் அமைதியை ரசிக்க தெரியாத மனிதர்களை என்ன சொல...காட்டின் அமைதியை ரசிக்க தெரியாத மனிதர்களை என்ன சொல்வது?<br />அருவியின் சலசலப்பும், ஆற்றின் சலசலப்பும் , மரங்கள் காற்றில் அசையும் ஒலியும் , அங்கு உள்ள உயிர் இனங்கள் கொடுக்கும் ஒலியை ரசித்து மகிழ்வதை விட வேறு இன்பங்களை தேடும் மனிதர்களை நினைத்தால் கவலையாக இருக்கிறது.<br />காட்டு பாதை படமும் மற்ற படங்களும் அருமை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com