tag:blogger.com,1999:blog-6338917407674567579.post573048278298130456..comments2024-03-29T16:47:58.836+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: தமிழனும் மலையாளியும்.....வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-43097885940729889512016-11-28T20:47:17.630+05:302016-11-28T20:47:17.630+05:30தமிழர்கள் தங்களைத் தாங்களே தாழ்த்திக் கொள்கின்றார்...தமிழர்கள் தங்களைத் தாங்களே தாழ்த்திக் கொள்கின்றார்கள்.... உண்மை தான்.<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-73263974319424173312016-11-28T20:46:11.954+05:302016-11-28T20:46:11.954+05:30அவர்களுக்கு இருக்கும் மொழிப்பற்று, மாநிலப் பற்று ந...அவர்களுக்கு இருக்கும் மொழிப்பற்று, மாநிலப் பற்று நம்மிடம் இல்லை என்பது தான் சோகம்.....<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-36705333900155202092016-11-28T17:17:09.140+05:302016-11-28T17:17:09.140+05:30மலயாளிகளின் முன் இப்படித் தமிழர் ஒருவர் நடந்து கொள...மலயாளிகளின் முன் இப்படித் தமிழர் ஒருவர் நடந்து கொள்வது எவ்வளவு அவமானமாக இருக்கும். உங்களுக்கும் அவர்களின் முன்பு ஒரு மாதிரியாக இருந்திருக்கும். அவர்கள் மலையாளப் படங்களில் சில டயலாக்குகள் வைப்பது இதைச் சொல்லிக் காடுவது போல இருக்கும்...தமிழர்கள் தங்களைத் தாங்களே தாழ்த்திக் கொள்கின்றார்கள் என்று சொல்லலாம்.<br /><br />கீதா: துளசி அடிப்படையில் கேரளத்துக்காரர். என்றாலும் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்ததால் தமிழ்ப்பற்று அதிகம். எனவே இரு கலாச்சாரம் கலந்தவர். எனக்கும் அப்படியேதான். என்றாலும் அவரது வீட்டிற்குச் செல்லும் போது துளசியைத் தவிர அவரது வீட்டினர் தமிழர்களை என் முன்னேயே விமர்சிப்பார்கள். மனதிற்கு மிகவும் வருத்தமாகத்தான் இருக்கும். துளசியும் வருத்தப்படுவார். நாமும் எதுவும் பேச முடியாது. ஏனென்றால் அவர்கள் சொல்லுவதில் சில நியாயமற்றதாக இருந்தாலும், பல சரியானதாகத்தான் இருக்கும். நம்மிடம் ஒற்றுமை இல்லை என்பது நன்றாகத் தெரிகிறது. Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-21573660774960624802016-11-28T17:06:11.338+05:302016-11-28T17:06:11.338+05:30மிகவும் சரியான வரிகள்! நெல்லைத் தமிழன். கில்லர்ஜி,...மிகவும் சரியான வரிகள்! நெல்லைத் தமிழன். கில்லர்ஜி, சே குமார் எல்லோரும் அவர்களது பதிவுகளில் இது போன்ற அனுபவங்களை அவ்வப்போது சொல்லி வருகிறார்கள். <br /><br />மலையாளிகள் எங்கு சென்றாலும் ஏற்றத் தாழ்வு பார்ப்பதில்லை. அவர்களது கல்யாணங்களிலேயே அது தெரிந்துவிடும். பழகுவது உட்பட. கேரளத்தில் மந்திரியாக இருந்தாலும் யாரும் குனிவதில்லை. பணக்காரன், ஏழை என்பதெல்லாம் அவ்வளவாகத் தெரிவதே இல்லை. ஆனால் தமிழ்நாட்டில், கொஞ்சம் பதவி பெரிது என்றால் கூழைக் கும்பிடு....கீழே என்றால் தள்ளி வைத்தல்... அந்தஸ்து மிகவுமே பார்க்கிறார்கள்.<br /><br /> Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-25230046385600860102016-10-18T08:24:29.062+05:302016-10-18T08:24:29.062+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருள்மொழிவர்மன்.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-91129489873297600782016-10-18T00:05:28.021+05:302016-10-18T00:05:28.021+05:30நானும் நண்பர் நெல்லைத் தமிழனின் கருத்தோடு ஒத்துப்ப...நானும் நண்பர் நெல்லைத் தமிழனின் கருத்தோடு ஒத்துப்போகிறேன். வளைகுடா நாட்டில் வசிப்பதால் அலுவலகம் முழுவதும் மலையாளி நண்பர்களைப் பார்க்க முடியும். பெரும்பாலும் அவர்களிடத்தில் ஒற்றுமையைக் காண முடியும், வார இறுதியில் குடும்பமாகவோ அல்லது பேச்சிலர்களாகவோ ஒன்றுகூடி இருப்பார்கள். அவர்களிடத்தில் பிடித்த விஷயமென்னவென்றால் ஒரு மலையாளி தனக்கு முன் பின் தெரியாத இன்னொரு மலையாளியைப் பார்த்தால் அவர்களின் தாய்மொழியிலேயே பேசுவார்கள், ஆனால் படித்த இரு தமிழர்கள் சந்தித்தால் நிலைமையே தலைகீழ் - ஆங்கிலம் அதிகமாகவும், தமிழில் பேசக் கூச்சப்படுவார்கள், பல முறை இதுபோன்று பார்த்துள்ளேன்.அருள்மொழிவர்மன்https://www.blogger.com/profile/15733706644677847553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-77979395241040200642016-10-17T20:29:38.453+05:302016-10-17T20:29:38.453+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ப.கந்தசாமி ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-44650828478630515922016-10-17T03:41:38.355+05:302016-10-17T03:41:38.355+05:30தமிழன் குணம் புரிந்தது.தமிழன் குணம் புரிந்தது.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-72337998890594458012016-10-16T06:09:42.386+05:302016-10-16T06:09:42.386+05:30கற்பனைக் குதிரையை தட்டிவிட ஒரு வாய்ப்பு! :))))
தங...கற்பனைக் குதிரையை தட்டிவிட ஒரு வாய்ப்பு! :))))<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பக்கிரிசாமி ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-23787381408274434182016-10-16T06:08:58.530+05:302016-10-16T06:08:58.530+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில்குமார்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-45356538841276571372016-10-16T06:04:36.741+05:302016-10-16T06:04:36.741+05:30நம்ம ஆளு ஆங்கிலத்தில் ஆரம்பிப்பான்! :)
தங்களது வர...நம்ம ஆளு ஆங்கிலத்தில் ஆரம்பிப்பான்! :)<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-43438909733070092132016-10-16T05:57:12.237+05:302016-10-16T05:57:12.237+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-27314932775849194272016-10-16T05:55:58.859+05:302016-10-16T05:55:58.859+05:30சுயநலம் .... இருக்கலாம்!
மற்ற பகுதிகளையும் முடிந...சுயநலம் .... இருக்கலாம்!<br /><br />மற்ற பகுதிகளையும் முடிந்த போது படியுங்கள்....<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஞா. கலையரசி ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-37839595275147902672016-10-16T05:55:13.473+05:302016-10-16T05:55:13.473+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-50434851556328732872016-10-16T05:54:41.830+05:302016-10-16T05:54:41.830+05:30அப்படி இல்லை. ஆதங்கம். பதவி பெரியதாக இருந்தாலும் எ...அப்படி இல்லை. ஆதங்கம். பதவி பெரியதாக இருந்தாலும் எண்ணம் சிறியதாக இருக்கிறதே என்று.<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-56947073451704233322016-10-16T05:35:37.233+05:302016-10-16T05:35:37.233+05:30உங்கள் பதிவினை எதிர்பார்த்து நானும் காத்திருக்கிறே...உங்கள் பதிவினை எதிர்பார்த்து நானும் காத்திருக்கிறேன்.<br /><br />தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-19730274261707556772016-10-16T05:33:27.056+05:302016-10-16T05:33:27.056+05:30விரிவான கருத்துரைக்கு நன்றி. அவர்களுக்கு இருக்கும்...விரிவான கருத்துரைக்கு நன்றி. அவர்களுக்கு இருக்கும் ஒற்றுமை - அதிலும் தங்களுக்கு எதிராக யாராவது வந்துவிட்டால் இருக்கும் ஒற்றுமை நம்மிடையே இல்லை. பலமுறை இந்த விஷயம் கண்டதுண்டு, உணர்ந்ததுண்டு.<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-20936208607114220502016-10-16T05:30:00.697+05:302016-10-16T05:30:00.697+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-24998797595779631912016-10-16T04:45:14.053+05:302016-10-16T04:45:14.053+05:30// கேள்வி – “எந்த போஸ்ட்-ல இருக்கீங்க?” எந்த சர்வி...// கேள்வி – “எந்த போஸ்ட்-ல இருக்கீங்க?” எந்த சர்விஸ்? IAS-ஆ, IPS-ஆ, இல்ல வேற எந்த சர்விஸ்? என்று வரிசையாகக் கேள்விகள்.//<br /><br />என்னங்க, கற்பனைக்குதிரையை தட்டிவிடுவதற்கு அருமையான வாய்ப்பு கிடைச்சிருக்கு. நழுவவிட்டுடீங்களே! அடுத்த தடவைக்கு இப்பவே யோசிச்சு வச்சுக்குங்க!Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-50498962230594577182016-10-16T00:00:00.301+05:302016-10-16T00:00:00.301+05:30நண்பர் திரு. நெல்லைத்தமிழன் அவர்களுக்கு...
மிகவும்...நண்பர் திரு. நெல்லைத்தமிழன் அவர்களுக்கு...<br />மிகவும் அருமையாக கணித்து வைத்து இருக்கின்றீர்கள் நான் தங்களுக்காகவே இதனைக் குறித்து தனியாக பதிவு எழுத வேண்டும் என்று நினைககிறேன் நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-40412659614225203092016-10-15T23:50:14.500+05:302016-10-15T23:50:14.500+05:30பெரும்பாலும் தமிழர்களின் குணம் அப்படிதான் இருக்கிற...பெரும்பாலும் தமிழர்களின் குணம் அப்படிதான் இருக்கிறது. <br />த ம 6S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-39105000917426172652016-10-15T22:49:15.203+05:302016-10-15T22:49:15.203+05:30சிலர் இப்படித்தான் இருப்பார்கள்... அது தமிழருக்கே ...சிலர் இப்படித்தான் இருப்பார்கள்... அது தமிழருக்கே உரிய புத்தி.<br />இங்குகூட மலையாளி ஒருவரை ஒருவர் சந்தித்தால் மலையாளத்தில் பேசுவார்கள்... நம்ம ஆளு ஆங்கிலத்தில் ஆரம்பிப்பான்...<br />'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-81935054145983626562016-10-15T21:05:11.615+05:302016-10-15T21:05:11.615+05:30சிலர் அப்படித்தான் விட்டுத்தள்ளுங்கள்! தொடர்கிறேன்...சிலர் அப்படித்தான் விட்டுத்தள்ளுங்கள்! தொடர்கிறேன்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-10872898738417821882016-10-15T19:25:30.485+05:302016-10-15T19:25:30.485+05:30மலையாளியைப் போலத் தமிழனுக்கு இனவுணர்வு கிடையாது. ...மலையாளியைப் போலத் தமிழனுக்கு இனவுணர்வு கிடையாது. நீங்கள் பெரிய பதவியில் இருந்தால், உங்களைப் பயன்படுக் கொள்ள நினைத்தே அந்தக் கேள்விகள்! சுயநலம் தான். மலையாளிகள் சந்தித்தால் மலையாளத்தில் தான் பேசுவார்கள். நம்மாள் எப்போதுமே ஆங்கிலம் அல்லது ஹிந்தி தான். உங்கள் ஆதங்கத்தைப் பகிர்ந்தமைக்கு நன்றி வெங்கட்! முந்தைய பகுதிகளை வாசிக்க வேண்டும். நன்றி!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-27486759557111897062016-10-15T18:11:47.506+05:302016-10-15T18:11:47.506+05:30உண்மை தான். கேட்கக் கூடாத கேள்விகள் நிறையவே....
த...உண்மை தான். கேட்கக் கூடாத கேள்விகள் நிறையவே....<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி Nat Chander. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com