tag:blogger.com,1999:blog-6338917407674567579.post5877213604485055129..comments2024-03-29T13:04:31.725+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: கவிதை எழுதுங்க.....வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-17859117583157350412013-03-21T06:33:55.435+05:302013-03-21T06:33:55.435+05:30உங்களைப் போலவே நானும் சுப்பு தாத்தாவின் கருத்தினை ...உங்களைப் போலவே நானும் சுப்பு தாத்தாவின் கருத்தினை ரசித்தேன்.<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.<br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-58952976043780832222013-03-21T05:27:37.724+05:302013-03-21T05:27:37.724+05:30Superb, sury sir.Superb, sury sir.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-33148472012854190982013-01-22T19:28:27.160+05:302013-01-22T19:28:27.160+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-6639918266951567762013-01-22T15:27:33.294+05:302013-01-22T15:27:33.294+05:30அருமையான ஓவியத்துடன் இனிமையான பகிர்வு. ;)அருமையான ஓவியத்துடன் இனிமையான பகிர்வு. ;)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-35842517145213826562013-01-08T20:04:28.461+05:302013-01-08T20:04:28.461+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-7308141627642417692013-01-08T20:03:35.866+05:302013-01-08T20:03:35.866+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவிஞர் கி. பாரதிதாசன்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-1301118127301714662013-01-08T20:03:01.874+05:302013-01-08T20:03:01.874+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சே. குமார்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-33265829957749630742013-01-08T20:02:11.819+05:302013-01-08T20:02:11.819+05:30கலக்கிட்டீங்க! கவிதை நல்லா இருக்கு......
இப்பவும்...கலக்கிட்டீங்க! கவிதை நல்லா இருக்கு......<br /><br />இப்பவும் உங்களுக்கு இருபதே வயசு தான் - மனதளவில்! :)<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுப்பு தாத்தா.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-66158629519546954832013-01-08T20:00:13.720+05:302013-01-08T20:00:13.720+05:30சாண்டில்யன் தான்....
தங்களது வருகைக்கும் கருத்துப...சாண்டில்யன் தான்....<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-83633064694903355182013-01-08T19:59:47.929+05:302013-01-08T19:59:47.929+05:30வாவ்... மூன்று வரியில் ஒரு சூப்பர் கவிதை.... பாராட...வாவ்... மூன்று வரியில் ஒரு சூப்பர் கவிதை.... பாராட்டுகள் ஸ்ரீராம்.<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-72178842382221385302013-01-08T19:59:04.277+05:302013-01-08T19:59:04.277+05:30போட்டியெல்லாம் இல்லை புலவர் ஐயா.... கவிதை எழுத ஒர...போட்டியெல்லாம் இல்லை புலவர் ஐயா.... கவிதை எழுத ஒரு அழைப்பு தான்...<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-45733893217233221962013-01-08T19:58:21.726+05:302013-01-08T19:58:21.726+05:30சாண்டில்யனே தான்!
தங்களது வருகைக்கும் கருத்துப் ப...சாண்டில்யனே தான்!<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-45030595290853606182013-01-08T19:58:00.111+05:302013-01-08T19:58:00.111+05:30வயது ஐம்பது குறைந்து விடும்! - என்றும் இருபத்தி எட...வயது ஐம்பது குறைந்து விடும்! - என்றும் இருபத்தி எட்டான உங்கள் கற்பனை நன்று! :)<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஈஸ்வரன் [பத்மநாபன் அண்ணாச்சி].வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-39443634846127238302013-01-08T19:57:10.048+05:302013-01-08T19:57:10.048+05:30எழுதியது சாண்டில்யன் தான்.....
தங்களது வருகைக்கும...எழுதியது சாண்டில்யன் தான்.....<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-36796440549544819112013-01-08T19:56:43.312+05:302013-01-08T19:56:43.312+05:30சாண்டில்யனே தான் லக்ஷ்மிம்மா!
தங்களது வருகைக்கும்...சாண்டில்யனே தான் லக்ஷ்மிம்மா!<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-56306186688008169372013-01-08T19:56:21.666+05:302013-01-08T19:56:21.666+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுமதி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-6337420453612730152013-01-08T19:56:05.538+05:302013-01-08T19:56:05.538+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-75228262594011728722013-01-08T19:55:39.956+05:302013-01-08T19:55:39.956+05:30சாண்டில்யனே தான் வல்லிம்மா!
தங்களது வருகைக்கும் க...சாண்டில்யனே தான் வல்லிம்மா!<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-30714044145143861122012-12-26T06:36:31.229+05:302012-12-26T06:36:31.229+05:30அருமையான பகிர்வு. அதுவும் ஓவியம் பார்த்ததும் அந்த ...அருமையான பகிர்வு. அதுவும் ஓவியம் பார்த்ததும் அந்த நாடகளில் மிகவும் சிலாகிக்கப்பட்ட ஓவியரின் கைவண்ணம் ஈண்டும் பார்க்கக் கிடைத்த சந்தோஷம்.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-60358894535838302292012-12-26T05:12:10.029+05:302012-12-26T05:12:10.029+05:30
வணக்கம்!
படமும் படா்தமிழ்ப் பாட்டும் படைத்தால்
ச...<br />வணக்கம்!<br /><br />படமும் படா்தமிழ்ப் பாட்டும் படைத்தால்<br />சுடரும் இனிமை சுரந்து! - தொடருகிறேன்<br />உன்றன் வலையை! உயா்தமிழ் ஆசையால்<br />என்றன் கவியை இசைத்து!<br /><br />கவிஞா் கி. பாரதிதாசன் - பிரான்சு<br />kambane2007@yahoo.frhttp://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-55911996890100554062012-12-25T22:17:10.689+05:302012-12-25T22:17:10.689+05:30அழகான படம்...
சாண்டில்யனின் எழுத்து...
ஆஹா...
அரு...அழகான படம்...<br />சாண்டில்யனின் எழுத்து...<br /><br />ஆஹா...<br />அருமை...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-41292102653453802612012-12-24T17:09:42.192+05:302012-12-24T17:09:42.192+05:30கவிதை எழுதுங்க சார் !!
காதலன் முன்னே கனவெனத்தோன்...கவிதை எழுதுங்க சார் !!<br /> காதலன் முன்னே கனவெனத்தோன்றிய<br /> கன்னியைப் பாருங்க சார் ! அவள் விழியில் <br /> காதலைப் பாருங்க சார் !!<br /><br /> நீரினில் உதித்தாயோ ! என் வானில் <br /> நிலவெனப் பரந்தாயோ !<br /> வானத்து ஊர்வசியோ ! என்<br /> மனம் கவரும் மேனகையோ ?<br /><br /> (டேய்! இன்னிக்கு வைகுண்ட ஏகாதசிடா ! கொஞ்சம் சைவமா சொல்லுடா ! )<br /><br /> <br /> <br /><br /> செவ்வந்தி சிரித்ததுவோ ?<br /> செந்தாமரை மலர்ந்ததுவோ ?! நின்<br /> செவ்விதழின் ஈரம் போலே <br /> சுவைக்குமோ தேனும் பாகும் ?<br /><br /> வண்ண வண்ண மயில்களாங்கே <br /> ஒய்யார உன் நடையை இடையை<br /> பையாரப்பார்த்தபின்னே <br /> நாணியே மறைந்தனவோ ?<br /><br /> பங்கயம் போற்தண்டினும் மெலிதாய் <br /> சங்கதிகள் பலவே சொல்லும் உன் <br /> பின்புற பூ பஞ்சு எல்லாம் <br /> இன்புறவே இனி எனக்கே .<br /><br /> கால நேரம் பாராது <br /> காத்திருக்கும் எனை விடுத்து<br /> கற்பாறை மீதா நீ<br /> காரிகையே அமர்ந்திருப்பாய் ?<br /> <br /> பஞ்சை விட மேலாமென்<br /> விஞ்சு புகழ் மார்பினிலே <br /> நெஞ்சோடு புரண்டிடவே <br /> வஞ்சிக்கொடியே என் வசந்தமே <br /> வா !! வந்துன்னிதழைத்<br /> தா !! தந்தேன் எனச்சொல்லி <br /> முந்தி வா. உன்னை நானொரு<br /> முத்தமிட வா ?<br /><br /> சுப்பு ரத்தினம்.<br /> ( இது சாண்டில்யன் சமாசாரம் . அப்ப எனக்கும் இருபதே வயசுதான். தெரியுமில்ல.!!)<br /> <br /><br /> sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-60720464156276704852012-12-24T15:39:35.100+05:302012-12-24T15:39:35.100+05:30படம் அழகு.இலக்கிய நடையில் வர்ண்ணை மிக அருமை.பெரும்...படம் அழகு.இலக்கிய நடையில் வர்ண்ணை மிக அருமை.பெரும்பாலானோர் ஊகித்துள்ளது போல் சாண்டில்யனாகத்தான் இருக்கவேண்டும்டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-87803460167151601282012-12-24T15:36:03.551+05:302012-12-24T15:36:03.551+05:30படம் வரைந்த ஓவியர் யார் என்று பார்த்துக் கொண்டிருந...படம் வரைந்த ஓவியர் யார் என்று பார்த்துக் கொண்டிருந்தேன்.... மனசுக்குள் நிற்கிறது பெயர்...<br /><br />"நீர் தழுவும்<br />என்னை <br />நீ தழுவுவது எப்போது?"<br /><br />கவிதைதான்... நம்புங்க!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-29756022507918065842012-12-24T15:35:21.674+05:302012-12-24T15:35:21.674+05:30 போட்டியா !? கலங்குங்க! போட்டியா !? கலங்குங்க!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.com