tag:blogger.com,1999:blog-6338917407674567579.post6077320847836061496..comments2024-03-29T14:58:44.196+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: தண்ணீர் தேசம் – வைரமுத்து – ப்ரொஜெக்ட் மதுரைவெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-28859814227859207892018-04-15T12:17:41.479+05:302018-04-15T12:17:41.479+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-39471135167675121512018-04-15T12:17:01.469+05:302018-04-15T12:17:01.469+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...<br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-40121236414533345722018-04-15T06:54:23.955+05:302018-04-15T06:54:23.955+05:30கவிதைப் பகிர்வு அருமை.
கடல் பயணம் இனிமையாக இருக்கு...கவிதைப் பகிர்வு அருமை.<br />கடல் பயணம் இனிமையாக இருக்கும்.<br />கொஞ்ச துர பயணமே மகிழ்வைத்தரும்.<br />நீண்ட பயணம் என்றால் நன்றாக இருக்கும்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-87008782871994075202018-04-15T03:02:00.802+05:302018-04-15T03:02:00.802+05:30 உங்கள் விமரிசனம் மிக அருமை. மதுரை ப்ராஜெக்டில்\... உங்கள் விமரிசனம் மிக அருமை. மதுரை ப்ராஜெக்டில்\<br />சில புத்தகங்களைப் படித்திருக்கிறேன். கொஞ்சம் சிரமம் தான். ஆனாலும் நான் கீதா கட்சி .கவிதைகளைப் படிப்பது சிரமமே. நன்றி வெங்கட். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-39368339440680772292018-04-14T19:22:03.808+05:302018-04-14T19:22:03.808+05:30வாய் மூடாமல் கேட்டுக் கொண்டிருப்பீர்களா? மகிழ்ச்ச...வாய் மூடாமல் கேட்டுக் கொண்டிருப்பீர்களா? மகிழ்ச்சி. அவருடைய சில கவிதைப் புத்தகங்கள் வாசித்து மகிழ்ந்திருக்கிறேன். அவரது துணைவியார் பொன்மணி வைரமுத்து அவர்களின் கவிதைகளும் நன்றாக இருக்கும்.<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-90544849948111946162018-04-14T19:20:59.091+05:302018-04-14T19:20:59.091+05:30முதலில் கொடுத்த படம் தியு படம் தான். வருகின்ற சில ...முதலில் கொடுத்த படம் தியு படம் தான். வருகின்ற சில பதிவுகளிலும் இப்படம் வரலாம்! :)<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-30320483750082277632018-04-14T19:20:19.134+05:302018-04-14T19:20:19.134+05:30கடலில் நெடுந்தூரப் பயணம் - நிறைவேறாத ஆசை.... பார்...கடலில் நெடுந்தூரப் பயணம் - நிறைவேறாத ஆசை.... பார்க்கலாம் எப்போது நிறைவேறுகிறது என.....<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-28023631264828309872018-04-14T19:18:56.836+05:302018-04-14T19:18:56.836+05:30பொறுமை இல்லை! ஹாஹா.... சரி தான்.
தங்களது வருகைக்...பொறுமை இல்லை! ஹாஹா.... சரி தான். <br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-4323967337088217252018-04-14T19:03:20.553+05:302018-04-14T19:03:20.553+05:30தலைப்புப் பார்த்ததும் ஓடோடி வந்தேன்.. என் மொபைலில்...தலைப்புப் பார்த்ததும் ஓடோடி வந்தேன்.. என் மொபைலில் இறக்கி வைத்திருந்தேன் தண்ணீர் தேசம்... அடிக்கடி படிச்சுப் பார்ப்பதுண்டு, இப்போ மொபைலில் இல்லை. அழகிய கவிதை. வைரமுத்து அங்கிள் வாய் திறந்தாலே.. நான் வாய் மூடாமல் கேட்டுக் கொண்டிருப்பேன்:)..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-80238587669669887982018-04-14T18:46:44.656+05:302018-04-14T18:46:44.656+05:30மேலே உள்ள கடல் படம் diu தானே முன்பு நீங்கள் இதே கர...மேலே உள்ள கடல் படம் diu தானே முன்பு நீங்கள் இதே கரையின் வேறொரு காட்சி பகிர்ந்த நினைவு...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-75917901760688436802018-04-14T18:44:14.428+05:302018-04-14T18:44:14.428+05:30துளசி: அருமையான புத்தகம் என்று தோன்றுகிறது. உங்கல்...துளசி: அருமையான புத்தகம் என்று தோன்றுகிறது. உங்கல் விமர்சனம் சிறப்பாக இருக்கிறது. எடுத்துக் காட்டிய வரிகள் அருமை. வைரமுத்துவின் வரிகளை சினிமாப்பாடல்களில் ரசித்ததுண்டு. உங்கள் கருத்துகளையும் ரசித்தேன் ஜி.<br /><br />கீதா: கடலும் அலைகளும் மிகவும் பிடித்த விஷயம். எத்தனை நேரம் வேண்டுமானாலும் இந்த அலைகளையும் கடலையும் பார்த்தபடியே – அதுவும் தனிமையில் – இருக்க எனக்குப் பிடிக்கும். கடலூர், பாண்டிச்சேரி, சென்னை, மஹாபலிபுரம், திருவனந்தபுரம், கன்னியாகுமரி, தியு, விசாகப்பட்டினம், குஜராத், ஒடிசா என ஊர் ஊராக, மாநிலம் மாநிலமாகச் சென்று கடலைப் பார்த்திருந்தாலும், ஏனோ அலுக்காத ஒரு விஷயம் என்றால் அது கடல் – இரண்டாவது மலைகள்….. // ஆஹா ஜி நானும்....இரண்டுமே போட்டிப் போட்டுக் கொண்டு ரசிக்க வைப்பவை..<br /><br />நானும் கடல் பயணம் செய்திருதாலும் அது மிகச் சிறியது அதுவும் சிறியவயதில் அப்புறம் திருவனந்தபுரத்தில் இருந்த போது கோவளம் பீச்சில்....மீனவர்கள் செல்லும் படகில் சென்று அமைதியான தண்ணீரின் அடியில் இருக்கும் சிவப்பு பவளப்பாறைகளையும் கடல்பாசிகளையும கடலின் அடியையும் கண்டதுண்டு. படகில் செல்லுவதுரொம்ப த்ரில்லிங்க். படகில் தண்ணீர் ஏறும் படகு அப்படியும் இப்படியும் சரியும்....அலைகளுக்கு ஏற்ப ஏறி இறங்கும்..என்றாலும் நானும் மகனும் ரொம்ப ரசித்தோம்..<br /><br />என்றாலும் நெடுந்தூரப் பயணம் செல்ல ஆசை உண்டு...<br /><br />புத்தகம் பற்றிச் சொன்னமைக்கு மிக்க நன்றி. நானும் கணினியில்தான் வாசிக்கிறேன் பிடிக்கவில்லை என்றாலும்...புத்தகம் வாங்குவதில்லை...இந்தத் தளத்தையும் குறித்துக் கொண்டுவிட்டேன். தளஅறிமுகத்திற்கும் மிக்க நன்றி ஜி. சென்று வாசிக்கிறேன்...<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-53393167796864868372018-04-14T18:36:58.134+05:302018-04-14T18:36:58.134+05:30வைரமுத்துவைப் படிக்கும் அளவுக்குப் பொறுமை எல்லாம் ...வைரமுத்துவைப் படிக்கும் அளவுக்குப் பொறுமை எல்லாம் இல்லை! மற்றபடி உங்கள் விமரிசனம் நன்றாக இருக்கிறது. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-1232917570429409312018-04-14T17:32:14.923+05:302018-04-14T17:32:14.923+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-4985550069568083972018-04-14T17:31:46.795+05:302018-04-14T17:31:46.795+05:30தங்களது வருகைக்கும் புத்தாண்டு வாழ்த்துகளுக்கும் ம...தங்களது வருகைக்கும் புத்தாண்டு வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.<br /><br />தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-77885148679507366752018-04-14T17:30:46.119+05:302018-04-14T17:30:46.119+05:30பி.டி.எஃப் வடிவத்தில் படிப்பதில் சில சிரமங்கள் உண்...பி.டி.எஃப் வடிவத்தில் படிப்பதில் சில சிரமங்கள் உண்டுதான்....<br /><br />தற்போது புத்தகங்கள் வாங்குவதைக் குறைத்துக் கொண்டிருக்கிறேன் - பராமரிப்பில் சில சிரமங்கள்.....<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-86930606665478850852018-04-14T16:12:18.873+05:302018-04-14T16:12:18.873+05:30வைரமுத்துவின் கதைகள் கவிதைகள்பலவும் மீண்டும் மீ...வைரமுத்துவின் கதைகள் கவிதைகள்பலவும் மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் முன்பெல்லாம் ஆவியில் படித்ததுண்டு இப்போதுஇல்லை G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-75394314112943844882018-04-14T12:23:10.263+05:302018-04-14T12:23:10.263+05:30தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-64935191816375649642018-04-14T12:22:15.146+05:302018-04-14T12:22:15.146+05:30நல்ல விமர்சனம்; நூலை படிக்க வேண்டும் என்ற உணர்வைத்...நல்ல விமர்சனம்; நூலை படிக்க வேண்டும் என்ற உணர்வைத் தந்தது. மேற்கோள் வரிகளும் அருமை. மேலே நண்பர் ஶ்ரீராம் சொன்னதைப் போல "பிடிஎப் வடிவத்தில் புத்தகம் படிக்கும் பொறுமை" எனக்கும் இல்லை. புத்தகமாக வாங்கித்தான் படிக்க வேண்டும். தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-39744501053081757962018-04-14T10:55:14.409+05:302018-04-14T10:55:14.409+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-77127216999667767882018-04-14T10:54:48.416+05:302018-04-14T10:54:48.416+05:30முடிந்தா வாசியுங்கள்.....
தங்களது வருகைக்கும் கரு...முடிந்தா வாசியுங்கள்.....<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-90529390852588297752018-04-14T10:53:08.267+05:302018-04-14T10:53:08.267+05:30கதைகள் படித்ததில்லை. சில கவிதைப் புத்தகங்கள் வாசி...கதைகள் படித்ததில்லை. சில கவிதைப் புத்தகங்கள் வாசித்ததுண்டு.....<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-29065994891787511112018-04-14T10:52:35.046+05:302018-04-14T10:52:35.046+05:30நிறைய பாடல்கள் சிறப்பாகவே இருக்கும்.
சர்ச்சைகள்...நிறைய பாடல்கள் சிறப்பாகவே இருக்கும். <br /><br />சர்ச்சைகள் - என்ன சொல்ல. <br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-38544588993421193332018-04-14T10:51:55.728+05:302018-04-14T10:51:55.728+05:30முன்பகல் வணக்கம்! :)
பிடிஎஃப் வடிவத்தில் படிப்ப...முன்பகல் வணக்கம்! :) <br /><br />பிடிஎஃப் வடிவத்தில் படிப்பது கொஞ்சம் சிரமம் தான். ஆனாலும் இப்போதெல்லாம் இந்த வடிவத்தில் தான் படிக்கிறேன். <br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-62235233089021866222018-04-14T10:29:51.429+05:302018-04-14T10:29:51.429+05:30அருமையான விமர்சனம்...அருமையான விமர்சனம்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-6340187338659573392018-04-14T06:36:54.696+05:302018-04-14T06:36:54.696+05:30நல்ல மதிப்பீடு. இதுவரை வாசித்ததில்லை. வாசிப்பேன்.நல்ல மதிப்பீடு. இதுவரை வாசித்ததில்லை. வாசிப்பேன்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.com