tag:blogger.com,1999:blog-6338917407674567579.post6188851352603788667..comments2024-03-29T13:04:31.725+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: சாப்பிட வாங்க: அரிநெல்லிக்காய் ஊறுகாய் மற்றும் சாதம்வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-60960098104035972382018-02-18T11:41:13.320+05:302018-02-18T11:41:13.320+05:30திருச்சி வந்தால் கிடைக்கும்....
தங்களது வருகைக்கு...திருச்சி வந்தால் கிடைக்கும்....<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வி.கே.என். சித்தப்பா..வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-4317645820968174072018-02-18T11:34:27.300+05:302018-02-18T11:34:27.300+05:30முகப்புத்தகம் வழியே வந்த கருத்துரை:
Natarajan Vk ...முகப்புத்தகம் வழியே வந்த கருத்துரை:<br /><br />Natarajan Vk அதி அற்புதம், ருசிக்கோ ஈடு இணையில்லை. வழக்கம்போல எங்களுக்கு ஒரு பாட்டல் கொடுக்க கோவை அரசி தீர்மானம் செய்துள்ளமை யாம் செய்த பாக்யம்.<br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-37587425815075645382018-02-18T11:32:02.677+05:302018-02-18T11:32:02.677+05:30முடிந்தபோது செய்து சாப்பிட்டுப் பாருங்கள். நன்றாகவ...முடிந்தபோது செய்து சாப்பிட்டுப் பாருங்கள். நன்றாகவே இருந்தது.<br /><br />எழுத்தே சாப்பிட்ட திருப்தியை - தன்யனானேன்.....<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விமலன். <br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-45832027549383352672018-02-18T11:30:40.948+05:302018-02-18T11:30:40.948+05:30அரிநெல்லிக்காய் ரசம் - இதுவரை சாப்பிட்டதில்லை. முட...அரிநெல்லிக்காய் ரசம் - இதுவரை சாப்பிட்டதில்லை. முடிந்தால் குறிப்பு தாருங்களேன்....<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-40316801802263952802018-02-18T11:28:46.454+05:302018-02-18T11:28:46.454+05:30பற்கள் கூசுகின்றன. அதிகம் சாப்பிட்டாலும் பற்கள் கூ...பற்கள் கூசுகின்றன. அதிகம் சாப்பிட்டாலும் பற்கள் கூசும். ஆனால் அந்த வயதில் அதுவே பேரின்பமாக இருந்தது! <br /><br />அரை நெல்லிக்காய் - இப்படியும் சிலர் சொல்வதுண்டு.....<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-91349261052485398602018-02-18T11:25:43.664+05:302018-02-18T11:25:43.664+05:30கிடைத்தால் செய்து சாப்பிட்டுப் பாருங்கள்....
தங்க...கிடைத்தால் செய்து சாப்பிட்டுப் பாருங்கள்....<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-21278448647630084922018-02-18T11:24:42.721+05:302018-02-18T11:24:42.721+05:30அரி நெல்லிக்காய் பதிவு பலருக்கும், உங்களுக்கு உட்ப...அரி நெல்லிக்காய் பதிவு பலருக்கும், உங்களுக்கு உட்பட, பழைய நினைவுகளை மீட்டெடுக்க உதவியிருக்கிறது. சிறு வயது நினைவுகளை அசைபோடுவது ஸ்வாரஸ்யம் தான்.....<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-29967910704954521852018-02-18T11:23:07.826+05:302018-02-18T11:23:07.826+05:30மறதி - இப்போதெல்லாம் நிறைய மறக்கிறது! நேற்று அலுவல...மறதி - இப்போதெல்லாம் நிறைய மறக்கிறது! நேற்று அலுவலத்திற்குச் செல்லும்போது வீட்டைப் பூட்டிக்கொண்டு இறங்கி பேருந்து நிறுத்தம் வரை சென்ற பிறகு தான் பர்ஸ் எடுத்துக் கொள்ளாதது நினைவுக்கு வந்தது! நல்லவேளை பேருந்தில் ஏறியிருந்தால் கஷ்டம்..... மீண்டும் வீட்டுக்கு வந்து பர்ஸ் எடுத்துக் கொண்டு சென்றேன். <br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-74890796077165823172018-02-18T11:21:00.982+05:302018-02-18T11:21:00.982+05:30அமீரகத்தில் கிடைக்கிறது என்பதைக் கேட்டு எனக்கும் ஆ...அமீரகத்தில் கிடைக்கிறது என்பதைக் கேட்டு எனக்கும் ஆச்சர்யம். இப்படி ஒரு நெல்லிக்காய் இருப்பதே வடக்கத்தியர்களுக்குத் தெரியவில்லை! முழு நெல்லிக்காய் தான் இங்கே அதிகம் பயன்படுத்துவார்கள் - ஊறுகாய், முரப்பா என செய்வார்கள். <br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத்தமிழன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-58093570715722368432018-02-18T11:18:57.518+05:302018-02-18T11:18:57.518+05:30அரி நெல்லிக்காய் - இளமைக்காலங்கள் ஞாபகம் வராதவர் ய...அரி நெல்லிக்காய் - இளமைக்காலங்கள் ஞாபகம் வராதவர் யார்? அதானே... இனிமையான நினைவுகளல்லவா அவை....<br /><br />எண்ணெய் குறைச்சலா இருந்தால், அப்படியே எடுத்துச் சாப்பிடலாம் - நான் செய்தது கொஞ்சம் எண்ணெய் குறைவாக இருந்ததால், அப்படி எடுத்துச் சாப்பிட்டே காலி!<br /><br />முடிந்த போது/கிடைக்கும் போது செய்து சாப்பிட்டு பாருங்கள்....<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-36249501852070774422018-02-18T11:16:55.137+05:302018-02-18T11:16:55.137+05:30சுவை தான். இந்த நாக்கு இருக்கிறதே இப்படிச் சுவைகள...சுவை தான். இந்த நாக்கு இருக்கிறதே இப்படிச் சுவைகளைக் கேட்டுக் கொண்டே தான் இருக்கிறது! <br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-18244026129668079902018-02-18T11:15:57.668+05:302018-02-18T11:15:57.668+05:30அடுத்த நாள் சென்ற போது கிடைத்ததா ஜி? செய்து பார்த...அடுத்த நாள் சென்ற போது கிடைத்ததா ஜி? செய்து பார்த்திருந்தால் சொல்லுங்களேன்....<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-63643645661572781322018-02-14T17:36:07.268+05:302018-02-14T17:36:07.268+05:30அரிநெல்லிக்காய் சூப் இது வரை செய்ததில்லை/ருசித்ததி...அரிநெல்லிக்காய் சூப் இது வரை செய்ததில்லை/ருசித்ததில்லை. அடுத்த முறை தமிழகம் வரும்போது செய்து பார்க்க வேண்டும். <br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-72870222648005640472018-02-14T17:32:39.361+05:302018-02-14T17:32:39.361+05:30தலைநகரில் இந்த நெல்லிக்காய் கிடைப்பதில்லை. பெரிய ந...தலைநகரில் இந்த நெல்லிக்காய் கிடைப்பதில்லை. பெரிய நெல்லிக்காய் மட்டும்தான். உங்கள் மாமியார் வீட்டில் மரம் இருக்கிறது என அறிந்து மகிழ்ச்சி. பதிவர் ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி அவர்களது வீட்டிலும் இம்மரம் உண்டு. <br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-25159697952104975152018-02-13T23:18:10.570+05:302018-02-13T23:18:10.570+05:30அரி நெல்லிக்காய் சாதம் செய்து பார்த்துதான் சாப்பிட...அரி நெல்லிக்காய் சாதம் செய்து பார்த்துதான் சாப்பிட வேண்டும்,<br />அது இல்லாமல் தங்கள் எழுத்தே அரி நெல்லிக்காய் சாதம் <br />சாப்பிட்ட திருப்தியை கொண்டு வந்து விட்டதாய்,,,,vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-68900178624792022172018-02-13T23:10:50.861+05:302018-02-13T23:10:50.861+05:30அரி நெல்லிக்காய் சாதம், ஊறுகாய் குறிப்புகளுக்கு நன...அரி நெல்லிக்காய் சாதம், ஊறுகாய் குறிப்புகளுக்கு நன்றி!<br />தஞ்சையிலும் இங்கு துபாயிலும்கூட கிடைக்கும். எப்போதும் ஊறுகாய்தான்! எப்போதாவது சாதமும் ரசமும் செய்வதுண்டு. மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-40158272172398269782018-02-13T20:59:08.440+05:302018-02-13T20:59:08.440+05:30//பழுத்த நெல்லிக்காய்களை நிரப்பிக்கொண்டு கீழே இறங்...//பழுத்த நெல்லிக்காய்களை நிரப்பிக்கொண்டு கீழே இறங்கி வந்து சுத்தம் செய்து, உப்பு, மிளகாய் பொடி சேர்த்து கொஞ்சம் ஊற வைத்து சாப்பிடுவோம் //<br /><br />படிக்கும்போதே பற்கள் கூசுகின்றன! எங்கள் வீட்டில் முழு நெல்லிக்காய் மரம் இருந்தது. அதில் ஏறி உலுக்கி காய்களை பெருக்குவது வழக்கம். அரி நெல்லிக்காய் என்று சொல்கிறீர்கள். நாங்கள் அரை நெல்லிக்காய் என்று சொல்வோம்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-40011195429920867682018-02-13T20:15:28.581+05:302018-02-13T20:15:28.581+05:30ஆகா சாப்பிட்டுப் பார்க்கத் தூண்டுகிறதுஆகா சாப்பிட்டுப் பார்க்கத் தூண்டுகிறதுகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-44489177446111541012018-02-13T17:22:05.469+05:302018-02-13T17:22:05.469+05:30ஆம்...
சென்ற வாரம் கடைக்குச் சென்ற போது அரி நெல்...ஆம்... <br /><br />சென்ற வாரம் கடைக்குச் சென்ற போது அரி நெல்லிக்காயைப் பார்த்தேன்...<br />கால் கிலோ பாக்கெட் போட்டு வைத்திருந்தார்கள்..<br /><br />மற்ற பொருட்களை வாங்கிக் கொண்டு அறைக்குத் திரும்பியதும் தான் அரிநெல்லியை மறந்து விட்டது புரிந்தது..<br /><br />திரும்பச் செல்ல வேண்டுமென்றால் ஒன்றரை கி.மீ..<br /><br />அடுத்த வாரம் இருந்தால் - வாங்கிக் கொள்ளலாம் என்று இருந்து விட்டேன்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-5596909379622279572018-02-13T12:59:19.343+05:302018-02-13T12:59:19.343+05:30 சிறு வயதில் பள்ளி அருகில் உள்ள தோழி வீட்டில் அரி ... சிறு வயதில் பள்ளி அருகில் உள்ள தோழி வீட்டில் அரி நெல்லிக்காய் மரம் இருக்கும்.<br /><br /> மதிய உணவு இடைவேளையில் அவள் வீட்டுக்கு போய் மரத்தை மொட்டை அடிப்போம்.<br />தோழி பிரேமாவின் நினைவு வந்து விட்டது.<br /><br />அப்புறம் மதுரையில் சகோதரி வீட்டில் உண்டு , திருவெண்காட்டில் இருக்கும் போது சாரின் நண்பர் வீட்டிலிருந்து பெரிதாக அரி நெல்லிக்காய் வரும் அதை துருவி சாதம், ஊறுகாய் எல்லாம் போடுவேன். சாருக்கும் மிகவும் பிடிக்கும் அரி நெல்லிக்காய்.<br /><br />இப்போதும் எங்கும் கண்டாலும் <br />வாங்கி விடுவேன்.<br /><br />ஊறுகாய், சாதம் செய்முறை , படங்கள் அருமை.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-4669293153057219022018-02-13T10:56:22.403+05:302018-02-13T10:56:22.403+05:30@துரை செல்வராஜு சார் - அரி நெல்லி குவைத்தில் கிடைத...@துரை செல்வராஜு சார் - அரி நெல்லி குவைத்தில் கிடைத்ததா? மிக ஆச்சர்யமா இருக்கே. இங்கெல்லாம் நான் பார்த்ததேயில்லை. சாதாரண நெல்லிக்காய் வருடம் முழுவதும் பார்த்திருக்கிறேன்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-62115901310498346242018-02-13T10:54:41.113+05:302018-02-13T10:54:41.113+05:30அரி நெல்லிக்காய்.... இதையெல்லாம் மறந்து எவ்வளவு கா...அரி நெல்லிக்காய்.... இதையெல்லாம் மறந்து எவ்வளவு காலமாகிவிட்டது. இதைப் பார்த்தவுடனேயே இளமைக் காலங்கள் ஞாபகம் வராதவர் யாரேனும் இருக்கமுடியுமா?<br /><br />நெல்லி ஊறுகாய் யம்மி. கொஞ்சம் எண்ணெய் குறைவா இருந்தால், அப்படியே ஸ்பூனால் எடுத்துச் சாப்பிடலாம். படம் பார்த்தவுடன், மனது மோர் சாதத்தைத் தேடுகிறது.<br /><br />அரிநெல்லி சாதம் சாப்பிட்டதேயில்லை. எப்போ அரி நெல்லி கிடைத்து எப்போ செய்து சாப்பிடுவது? மனதில் வைத்துக்கொண்டேன்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-87646102743102572122018-02-13T09:29:43.977+05:302018-02-13T09:29:43.977+05:30சுவையான பதார்த்தங்கள்...சுவையான பதார்த்தங்கள்...Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-69131894793505827372018-02-13T08:59:21.619+05:302018-02-13T08:59:21.619+05:30சென்ற வாரம் கடைக்குச் சென்றிருந்தபோது அங்கே அரி நெ...சென்ற வாரம் கடைக்குச் சென்றிருந்தபோது அங்கே அரி நெல்லிக்காய் இருந்தது..<br />நான் தான் வாங்குவதற்கு மறந்து விட்டேன்..<br /><br />நாளை சென்று பார்க்க வேண்டும்.. இருந்தால் ஊறுகாய் தான்!.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-91995499818087047422018-02-13T08:00:05.440+05:302018-02-13T08:00:05.440+05:30யெஸ் என் மாமியார் அரி நெல்லிக்காய் சாதமும் செய்வார...யெஸ் என் மாமியார் அரி நெல்லிக்காய் சாதமும் செய்வார்...<br /><br />ஊறுகாய் இதே தான் மாமியார் வெந்தயப்பொடியும் சேர்ப்பார்....<br /><br />சாதமும் இதேதான்...சிவப்பு மிளகாயும் பச்சை மிள்காயுடன் சேர்ப்பார்...டேஸ்ட் அபாரமாக இருக்கும்...மாமியார் இஞ்சி போட்டதில்லை...காமாட்சி அம்மாவின்/உங்கள் குறிப்புகளையும் நோட் செய்து கொண்டேன்...வெங்கட்ஜி நன்றி!!!<br /><br />அமராவதி சென்றிருந்த போது பௌத்த ஸ்தூபி இருந்த அந்த வளாகத்திற்குள் அத்தனை அரி நெல்லி மரங்கள்...காய்த்துக் குலுங்கியது... இந்த ஸீஸனில் தான் போயிருந்தோம்...வளாகத்தின் ஒரு பகுதி முழுவதும் இம்மரங்கள் தான்...யாரும் எடுப்பதாகத் தெரியலை..அங்கிருந்த காவலரிடம் அனுமதி பெற்று...நான் கணிசமாக எடுத்துக் கொண்டேன்..வீட்டிற்கு வந்து ஊறுகாய், சாதம், ஜூஸ், ஸூப் என்று செய்தேன்.... ...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com