tag:blogger.com,1999:blog-6338917407674567579.post6803478474511422820..comments2024-03-29T13:04:31.725+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: தலை நகரிலிருந்து – பகுதி 10வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-40835905412107618432010-05-13T17:30:32.787+05:302010-05-13T17:30:32.787+05:30நான் இன்னும் தில்லி உயிரியல் பூங்கா பொனதில்லை வெங்...நான் இன்னும் தில்லி உயிரியல் பூங்கா பொனதில்லை வெங்கட். :(<br /><br />ஜல்ஜீரா ரொம்ப நல்லது. பசியைத் தூண்டி விடும்.<br /><br />பன்னி - இது பொதுவாக கடைக்காரர்கள், வீட்டு வேலை செய்பவர்கள் சொல்லும் வழக்கு சொல். இதையே கொஞ்சம் நடுத்தர, மேல் வர்க்கத்தினர் “லிஃபாஃபா” என அழைக்கின்றனர்.விக்னேஷ்வரிhttps://www.blogger.com/profile/10937642408950109308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-32860815256718769052010-05-12T20:58:31.123+05:302010-05-12T20:58:31.123+05:30வெளியே இருந்து அதைப்போலவே குரல் கொடுத்து இம்சிக்கு...வெளியே இருந்து அதைப்போலவே குரல் கொடுத்து இம்சிக்கும் நிறைய மனித [குரங்கு] களையும் காண முடிகிறத///<br /><br />நீங்கள் சொல்வது உண்மை தான். <br />:( எப்பவும் இதே கதைதான்முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-9442263117330775882010-05-12T11:18:06.952+05:302010-05-12T11:18:06.952+05:30வெங்கட் அண்ணாச்சி! நீங்கள் சொல்வது உண்மைதான். பல வ...வெங்கட் அண்ணாச்சி! நீங்கள் சொல்வது உண்மைதான். பல விஷயங்கள் வெளியில் வராமல் இருப்பது நல்லதுதான். உதாரணமாக, காலையில் ஒன்பது மணிக்கெல்லாம் கொஞ்சம் துயில் எழ நேரம் ஆகிவிட்டால் அப்பா கத்துகிறார், "எலேய்! எருமை மாடே! எழுந்திரு' என்று. கொஞ்சம் அசமந்தமாய் வழியில் நின்றால், தங்கையோ , 'வழியில் ஏன் நந்தி மாதிரி நிற்கிறாய்?' என்கிறாள். நம்மைப் பற்றி ஏதோ பேசுகிறார்களே என்று கொஞ்சம் ஒளிந்திருந்து கேட்டால் , 'அவனுக்கு பாம்புச் செவி, மெல்லப் பேசு' என்று பாம்பு பட்டம் வேறு. கொஞ்சம் பாடத்தில் மார்க் குறைந்தால், அக்கா, 'கழுதை! படிக்கிறதே இல்லை' என்று உதைக்கிறார். சரி, போர் அடிக்கிறதே என்று பக்கத்துக்கு வீட்டை எட்டிப் பார்த்தால், "ஒட்டகச் சிவிங்கி மாதிரி இங்கே என்ன எட்டிப் பார்வை?" என்று விரட்டுகிறார்கள். நண்பன்தானே என்று கொஞ்சம் கிண்டல் அடித்தால், அவனோ வடிவேலு பாணியில் "போடா! பண்ணி!" என்கிறான். மொத்தத்தில் எல்லோரும் சேர்ந்து "ஒரு நடமாடும் மிருக கட்சி சாலை" என்று சொல்கிறார்கள். இதை எல்லாம் வெளியில் சொல்ல முடியுமா? ஏதோ, என் அம்மா மட்டும்தான் செல்லமாய் "வானரமே" என்று கொஞ்சுகிறார்கள்.Easwaranhttps://www.blogger.com/profile/11720380021729891714noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-8430625445091499822010-05-11T21:17:52.832+05:302010-05-11T21:17:52.832+05:30"அயலார் துன்பத்தில் இன்பம் காணுவதும் ,எரியும்..."அயலார் துன்பத்தில் இன்பம் காணுவதும் ,எரியும் கொள்ளியில் எண்ணையை விட்டு ஆனந்தப்படுவதும் இங்கு பலரின் வாடிக்கையாகிவிட்டதை வெளிச்சம் போட்டு காட்டியமைக்கு மெத்த நன்றி, அய்யா.! பலவருடங்களுக்கு முன்பு, திரு ஜெயகாந்தன் அவர்கள் ஒரு நாவலில் "உள்ளே இருக்கவேண்டியவர்கள்பலர் வெளியிலும்,வெளியே இருக்கவேண்டியவர்கள் பலர் உள்ளேயும் இருப்பதாகவும் " தன் மனவேதனையை பகிர்ந்துகொண்டார்.இன்றுவரை அவர் கூற்றில் மாற்றமேதுமில்லை!!<br /><br />மந்தவெளி நடராஜன்.V.K.Natarajanhttps://www.blogger.com/profile/14283796162634130187noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-25428740918021361672010-05-11T12:33:55.511+05:302010-05-11T12:33:55.511+05:30வாங்க ரிஷபன் சார், நீங்கள் சொல்வது உண்மை தான். அங...வாங்க ரிஷபன் சார், நீங்கள் சொல்வது உண்மை தான். அங்கே தூங்கிக்கொண்டு இருக்கும் ஒரு கரடி மீது கல் எறிந்த ஒருவரையும், முதலை ஒன்றை நாராசமாக கத்தித் துன்புறுத்திக் கொண்டு இருந்ததையும் பார்த்து கோபம் வந்தது. அவர்களுக்குத் தெரியவில்லை, கூண்டுக்கு வெளியே இருக்கும் வரை தான் நாம் பலசாலிகள் என்று.<br /><br />வாங்க வடுவூர் குமார், வரவுக்கும், கருத்துரைக்கும் நன்றி.<br /><br />வாங்க பனித்துளி சங்கர், நன்றி.<br /><br />வாங்க KBJ சார், ரொம்பவே funny தான்.<br /><br />வாங்க ஈஸ்வரன் [பத்மநாபன்] அண்ணாச்சி, நிறைய விஷயம் வெளியே வராம இருக்கறது தான் நல்லது…. :) <br /><br />வெங்கட் நாகராஜ்வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-67606585743635957882010-05-11T11:36:50.014+05:302010-05-11T11:36:50.014+05:30இலவசமாக மிருக காட்சி சாலையை பார்க்க அழைத்துச் சென்...இலவசமாக மிருக காட்சி சாலையை பார்க்க அழைத்துச் சென்று விட்டீர்கள். நன்றி. <br /><br />(என்னையும் பல சமயங்களில், எனது அன்னையார் "வானரமே" என்று அழைப்பார். இப்போது நான் அவ்வப்போது என் குழந்தையை அப்படி அழைக்கிறேன், சேட்டை தாங்க முடியாமல். அப்படி அழைப்பதும், அழைக்கப்பட்டதும் மகிழ்ச்சியையே கொடுத்தது.)Easwaranhttps://www.blogger.com/profile/11720380021729891714noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-4321394649357249162010-05-11T11:26:47.603+05:302010-05-11T11:26:47.603+05:30”பன்னி நஹி ஹே!” ரொம்ப funny!”பன்னி நஹி ஹே!” ரொம்ப funny!கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-67131843126220132142010-05-10T23:59:08.370+05:302010-05-10T23:59:08.370+05:30பல அறியாத இடங்களின் தகவல்கள் இங்கு அறிந்துகொண்டேன்...பல அறியாத இடங்களின் தகவல்கள் இங்கு அறிந்துகொண்டேன் . பகிர்வுக்கு நன்றிபனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-10717004105065978102010-05-10T18:58:30.947+05:302010-05-10T18:58:30.947+05:30பன்னி - நெகிழியா? தெரிந்துகொண்டேன்.பன்னி - நெகிழியா? தெரிந்துகொண்டேன்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-80286725109598006462010-05-10T18:04:45.063+05:302010-05-10T18:04:45.063+05:30மனிதக்குரங்கு மிகுந்த சந்தோஷத்தில் “ஹோகா…. ஹோகா..”...மனிதக்குரங்கு மிகுந்த சந்தோஷத்தில் “ஹோகா…. ஹோகா..” என்று கத்திக்கொண்டு அங்கே கட்டியிருக்கும் கயிறுகளில் வித்தை காமித்துக்கொண்டு இருக்கும்போது வெளியே இருந்து அதைப்போலவே குரல் கொடுத்து இம்சிக்கும் நிறைய மனித [குரங்கு] களையும் காண முடிகிறது.<br /><br />உங்க கோபம் அப்படியே வார்த்தைகளில் வெளிப்பட்டு இருக்கு!ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.com