tag:blogger.com,1999:blog-6338917407674567579.post6909860354138823523..comments2024-03-28T13:17:46.131+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: தத்தளிக்கும் சென்னை.....வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-27636259824672290332016-01-09T18:18:15.943+05:302016-01-09T18:18:15.943+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-23915597903407997792016-01-09T16:20:50.655+05:302016-01-09T16:20:50.655+05:30இயற்கைப்பேரிடர் முன்பு யாராலும் எதுவும் செய்யத்தான...இயற்கைப்பேரிடர் முன்பு யாராலும் எதுவும் செய்யத்தான் முடிவது இல்லை. தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது உள்பட பல்வேறு தகவல்களைப் புரியும்படிச் சொல்லியுள்ளீர்கள். பகிர்வுக்கு நன்றிகள், ஜி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-39086009120607016172015-12-09T22:29:18.527+05:302015-12-09T22:29:18.527+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-62194058017490008732015-12-09T12:25:27.828+05:302015-12-09T12:25:27.828+05:30சென்னையிலும், சுற்றுப்புறத்திலும் இருக்கும் அனைத்த...சென்னையிலும், சுற்றுப்புறத்திலும் இருக்கும் அனைத்து கட்சியினரும், தாங்கள் சம்பாதித்த பணம் கொண்டும், தங்கள் உடல் உழைப்பு கொண்டும் ஒன்று சேர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு பரிதவிக்கும் மக்களுக்கு உதவி செய்ய வேண்டிய காலம் இது. நான் இந்த கட்சி, அவர் அந்த கட்சி, நாங்க தான் நல்லவங்க, அவங்க கெட்டவங்க, என்று பேசிக்கொண்டிருப்பதையும், குற்றம் காண்பதையும் விட்டு விடுங்கள்.... மக்களுக்கு உதவி செய்யுங்கள்.....// நல்ல கருத்து வெங்கட்ஜி. ஆனால் அங்கு ந்டப்பதைச் செய்தித்தாளில் பார்க்கும் போது வேதனையாகத்தான் இருக்கின்றது. எப்போது மாற்றம் வருமோ...தன்னார்வலர்கள் தான் களத்தில் இறங்கியிருந்திருக்கின்றார்கள் அதிகமாக. வாழ்த்துவோம் அவரை. தாமதத்திற்கு மன்னிக்கவும். சென்னைதானே எங்கள் தலைமையகம் பதிவுகள் வெளியிட, கருத்துகள் வெளியிட எல்லாம். அங்கு மின்சாரம், இணையம் இல்லாததால் எந்தவிதத் தொடர்பும் கொள்ள முடியவில்லை...கிட்டத்தட்ட ஒரு வாரம். இப்போதுதான் முடிகின்றது. எல்லோர் நிலைமையும் ஃபேஸ்புக்கில்தான் பார்க்க முடிந்தது. கணேஷ் சாரின் நிலைமையும்.<br /><br />கீதா: மிக்க நன்றி வெங்கட்ஜி தாங்கள் விளித்து விசாரித்தமைக்கு. சென்னைப்பித்தன் சாரின் தெரு ஒரு மூன்று நாட்கள் முன்புவரை தண்ணீரில் இருந்தது. குறைந்திருந்தது என்றாலும். எங்கள் பகுதி தண்ணீர் தேக்கம் இல்லாமல் தப்பித்தது. அருகில் இருக்கும் மைதானங்கள், கல்விவளாகங்கள் பூங்காக்கள், முள்ளுக்ச்செடிக் காடுகள் மரங்கள் நிலங்கள் அனைத்தும் தண்ணீரை உள்வாங்கிவிட்டன. அங்குதான் தேங்கியது. சாலைகளில் அல்ல. மெயின் ரோடு செல்ல முடிந்தது. ஆனால் மெயின் ரோட்டில் தண்ணீர் தேக்கம்.!! <br /><br />மின்சாரம் நான்கு நாட்கள் இல்லாமல் அப்புறம் வந்து தொலை தொடர்பு எல்லாம் இன்றுதான் சீரானது. இணையம் அவ்வப்போது வரும் போகும் என்ற நிலை. பிஎஸ் என் எல் ஃப்ரீ என்றார்கள் ஆனால் தொலைபேசி வேலைசெய்யவில்லை!! அது போன்று பேருந்து ஃப்ரீ என்றார்கள் ஆனால் எங்கள் பகுதிக்கு மினி பஸ் வரவில்லை!!! அதே போன்று மெயின் ரோட்டிலும் பஸ் ஃப்ரீக்வென்சி வெகு குறைவு.!!!! நிறைய சர்வீஸ்கள் இல்லை. நேற்றுவரை இல்லை. பள்ளி திறந்தால் இருக்குமோ என்னவோ. <br /><br />மிக்க நன்றி ஜி..<br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-37080367983487806152015-12-08T08:42:28.746+05:302015-12-08T08:42:28.746+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-54666465211124458682015-12-08T08:41:48.336+05:302015-12-08T08:41:48.336+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-50302449244927139202015-12-08T08:40:53.805+05:302015-12-08T08:40:53.805+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-9670981766554903912015-12-08T08:39:36.888+05:302015-12-08T08:39:36.888+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-38791322356459539072015-12-08T08:38:54.253+05:302015-12-08T08:38:54.253+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-85891535955902125442015-12-08T08:38:18.282+05:302015-12-08T08:38:18.282+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-50347039811269401732015-12-08T08:37:18.340+05:302015-12-08T08:37:18.340+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேஸ்வரி பாலச்சந்திரன் ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-11902722711569001142015-12-08T08:36:34.566+05:302015-12-08T08:36:34.566+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-91138450153858700182015-12-08T08:35:44.697+05:302015-12-08T08:35:44.697+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-71938784254041329992015-12-08T08:35:00.731+05:302015-12-08T08:35:00.731+05:30இயற்கை பேரிடர் என்றாலும் இதில் மனிதர்களின் பங்கும்...இயற்கை பேரிடர் என்றாலும் இதில் மனிதர்களின் பங்கும் இருக்கிறது.....<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில் குமார். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-13046868044263938242015-12-08T08:33:58.602+05:302015-12-08T08:33:58.602+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-65049279767965743162015-12-08T08:33:19.624+05:302015-12-08T08:33:19.624+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஊமைக்கனவுகள்.....<br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-38983932584253696702015-12-08T08:32:38.586+05:302015-12-08T08:32:38.586+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-18404046570811352542015-12-08T08:31:53.814+05:302015-12-08T08:31:53.814+05:30ஊடகங்களில் பார்க்கும் போதே மனது பதறியது. அபாயம் எ...ஊடகங்களில் பார்க்கும் போதே மனது பதறியது. அபாயம் என்று தெரிந்தும் இப்படிச் செய்பவர்களை என்ன சொல்ல.....<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி யோகன் பாரிஸ்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-38746482835550239522015-12-08T08:30:28.321+05:302015-12-08T08:30:28.321+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-36266530924848075472015-12-08T08:29:53.017+05:302015-12-08T08:29:53.017+05:30மாற்றம் வரும் வாசம்....
மாற்றம் வரட்டும்... நல...மாற்றம் வரும் வாசம்.... <br /><br />மாற்றம் வரட்டும்... நல்லது நடக்கட்டும்....<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செல்வகுமார்.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-88665601291342423662015-12-08T08:27:56.298+05:302015-12-08T08:27:56.298+05:30விரைவில் நிலை சீராக எனது பிரார்த்தனைகளும்.....
...விரைவில் நிலை சீராக எனது பிரார்த்தனைகளும்..... <br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-50698650434014074682015-12-06T11:20:14.933+05:302015-12-06T11:20:14.933+05:30மழையிலும் வெள்ளத்திலும் தத்தளித்துக்கொண்டிருக்கும்...மழையிலும் வெள்ளத்திலும் தத்தளித்துக்கொண்டிருக்கும் எங்களுக்கு தங்களைப் போன்ற நண்பர்களின் ஆதரவும், இறைவணக்கமும் ஊக்கத்தை தருகின்றன. நன்றி! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-5003663674817886372015-12-05T17:23:22.350+05:302015-12-05T17:23:22.350+05:30நன்றிகள் சார்..உங்கள் உள்ளம் சொன்ன சோகம் புரிந்தது...நன்றிகள் சார்..உங்கள் உள்ளம் சொன்ன சோகம் புரிந்தது? இனி வரும் காலங்களில் மக்களுக்கு புரிய வேண்டுமே எதனால் இந்த நிலையென்று? பார்க்கலாம் ஒரு மார்றம் வரும் வாசம் தெரிகிறதுமீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-23024334996952018872015-12-04T16:09:34.268+05:302015-12-04T16:09:34.268+05:30பேரிடரில் மூழ்கியிருக்கும் மக்கள் அனைவரும் இந்த இட...பேரிடரில் மூழ்கியிருக்கும் மக்கள் அனைவரும் இந்த இடரிலிருந்து விரைவில் விடுபட வேண்டும் என்ற பிரார்த்தனைகளோடு.....//<br /><br />நாங்களும் உங்களுடன் பிரார்த்தனை செய்கிறோம்.<br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-60657381431472021842015-12-04T02:11:19.982+05:302015-12-04T02:11:19.982+05:30அடையாறு பகுதியில் கரைபுரண்டு ஓடும் ஆற்றினைப் பார்ப...அடையாறு பகுதியில் கரைபுரண்டு ஓடும் ஆற்றினைப் பார்ப்பதற்கும், காணொளிகள் எடுப்பதற்கும் திரண்டிருக்கும் மக்களைப் பார்க்கும்போது அவர்களின் அறியாமை திகைக்க வைக்கிறது. எந்த நேரத்திலும் வெள்ளம் அவர்களை அடித்துச் செல்லக் கூடும் என்ற அடிப்படை உணர்வு கூட இல்லையே என மனம் பதறுகிறது. ஏற்கனவே சுனாமி சமயத்தில் வேடிக்கைப் பார்க்கப்போன பலரை நாம் இழந்திருக்கிறோம்....//<br />இதே எண்ணம் எனக்கும் வந்தது. விடுப்புப் பார்ப்பதில் ஒரு எல்லையில்லையா? உயிரைப் பணயம் வைத்தா? <br />பல மீட்பில் ஈடுபடும் தொண்டர்களுக்குக் கூட இவர்கள் இடஞ்சலாக உள்ளதை உணர்வதாகவில்லை.<br />சென்னை மீண்டு வரும், பிரார்த்திப்போம்.<br />யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.com