tag:blogger.com,1999:blog-6338917407674567579.post698031621571068072..comments2024-03-14T17:39:07.237+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: ரங்கோலியில் ராமாயணக் காட்சிகள்....வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-39365553237779893352016-12-09T19:44:33.211+05:302016-12-09T19:44:33.211+05:30பிரமிக்க வைத்த விஷயம். தங்களுக்கும் பிடித்திருப்பத...பிரமிக்க வைத்த விஷயம். தங்களுக்கும் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி.<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-31042095203557299002016-12-09T11:38:30.057+05:302016-12-09T11:38:30.057+05:30ரங்கோலி கோலம் என்று சொலல்வே முடியவில்லை...பெயிண்டி...ரங்கோலி கோலம் என்று சொலல்வே முடியவில்லை...பெயிண்டிங்க் ஒவியம் போல இருக்கின்றன...அருமை..மிக மிக அழகு! எத்தனை எத்தனை கலைநுணுக்கம் மிக்கக் கலைஞர்கள் நம்மூரில் இருக்கிறார்கள்!!அனைவருக்கும் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்..பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஜிThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-28819540825929179002016-11-03T20:22:24.620+05:302016-11-03T20:22:24.620+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-58699967088788767892016-11-03T17:13:26.904+05:302016-11-03T17:13:26.904+05:30ரங்கோலியில் இது போன்று புராண காவியங்களை வரையமுடியு...ரங்கோலியில் இது போன்று புராண காவியங்களை வரையமுடியும் என்பதே ஆச்சரியமாக உள்ளது. படங்கள் அனைத்தும் அருமை.பகிர்ந்தமைக்கு நன்றி! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-10807806603853093552016-10-31T07:27:19.885+05:302016-10-31T07:27:19.885+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-72036375245525893502016-10-31T07:26:44.735+05:302016-10-31T07:26:44.735+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-19916193478684135282016-10-31T07:24:17.322+05:302016-10-31T07:24:17.322+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-87500368438399758212016-10-31T07:23:36.015+05:302016-10-31T07:23:36.015+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-64112015832219898952016-10-30T22:30:33.599+05:302016-10-30T22:30:33.599+05:30ஓவியங்கள் பிரமிக்க வைக்கின்றது ஜி அருமை.ஓவியங்கள் பிரமிக்க வைக்கின்றது ஜி அருமை.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-19004393922369822142016-10-30T19:30:40.293+05:302016-10-30T19:30:40.293+05:30தாங்கள் ரசித்த ஓவியங்களை இங்கே பகிர்ந்து உலகம் முழ...தாங்கள் ரசித்த ஓவியங்களை இங்கே பகிர்ந்து உலகம் முழுவதும் பார்க்க ரசிக்க வைத்ததற்கு நன்றி வெங்கட் இரண்டு ஆண்டுகளுக்கு அப்புறம் குடும்பத்தினருடன் சேர்ந்து தீபாவளி கொண்டாடுவதாக அறிந்தேன் இது போல இனிமேலும் கொண்டாடும் வரம் உங்களுக்கு கிடைக்க வாழ்த்துக்கள் Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-31044231192107359632016-10-30T19:04:25.645+05:302016-10-30T19:04:25.645+05:30கொலைவெறி பாடல் எனக்கும் பிடிக்காது ,கொலைவெறியாய் வ...கொலைவெறி பாடல் எனக்கும் பிடிக்காது ,கொலைவெறியாய் வரையப் பட்டிருக்கும் படங்களை ரசித்தேன் :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-26113399535818973522016-10-30T11:35:27.609+05:302016-10-30T11:35:27.609+05:30அதனால்தான் அவர்கள் கலைஞர்கள் போலும் அற்புதமான கைவ...அதனால்தான் அவர்கள் கலைஞர்கள் போலும் அற்புதமான கைவினை. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-12487457821099221282016-10-30T09:43:43.393+05:302016-10-30T09:43:43.393+05:30ஹிந்தி, மராட்டி, போஜ்பூரி, பஞ்சாபி என பல மொழிகளில்...ஹிந்தி, மராட்டி, போஜ்பூரி, பஞ்சாபி என பல மொழிகளில் பாடல்கள் பாடினார். வந்திருப்பவர்களையும் பாடலுக்கு ஏற்ப ஆடவும் வைத்தார். நல்ல நிகழ்ச்சி தான். என்னவோ, தமிழ் பாடல் மட்டும் மனதுக்குப் பிடிக்கவில்லை.<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத்தமிழன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-34040641555318118962016-10-30T09:30:47.990+05:302016-10-30T09:30:47.990+05:30ரங்கோலி கோலங்கள் அருமை. உஷா உதுப் அவர்கள் கூட்டத்...ரங்கோலி கோலங்கள் அருமை. உஷா உதுப் அவர்கள் கூட்டத்தை உற்சாக மனநிலைக்குக் கொண்டுவந்துடுவார். சரியான பாடலைத்தான் தேர்ந்தெடுத்துள்ளார் (assuming other languages songs were also in similar mood)நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-31927373433960525592016-10-30T08:56:13.722+05:302016-10-30T08:56:13.722+05:30ரங்கோலி தான்.... அத்தனை அழகாய் வரைந்திருக்கிறார்க...ரங்கோலி தான்.... அத்தனை அழகாய் வரைந்திருக்கிறார்கள்......<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-25556565820817889882016-10-30T08:45:26.486+05:302016-10-30T08:45:26.486+05:30ரங்கோலியா...?
அட சுவரில் வரைந்த ஓவியம் போலல்லவா இ...ரங்கோலியா...?<br /><br />அட சுவரில் வரைந்த ஓவியம் போலல்லவா இருக்கிறது...<br />அருமை அண்ணா...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-46261753529498390952016-10-30T08:39:59.546+05:302016-10-30T08:39:59.546+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-26777418549920788532016-10-30T08:33:30.175+05:302016-10-30T08:33:30.175+05:30ரங்கோலி ஓவியங்கள் சொல்லும் காட்சிகள் அருமை.
பகிர்வ...ரங்கோலி ஓவியங்கள் சொல்லும் காட்சிகள் அருமை.<br />பகிர்வுக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-77806094759976745912016-10-30T08:29:14.467+05:302016-10-30T08:29:14.467+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-75594172605364310102016-10-30T08:05:40.915+05:302016-10-30T08:05:40.915+05:30>>> அந்தக் கலைஞர்களுக்கு நம் எல்லோர் சார்...>>> அந்தக் கலைஞர்களுக்கு நம் எல்லோர் சார்பிலும் பூங்கொத்து.. <<<<br /><br />அழகிய ஓவியங்களாக ராமகாதை.. மகிழ்ச்சி..<br /><br />வாழ்க நலம்!..<br />துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-57018217378334536012016-10-30T07:56:03.887+05:302016-10-30T07:56:03.887+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுப்பு தாத்தா....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-41064701320779141832016-10-30T07:55:34.231+05:302016-10-30T07:55:34.231+05:30ரங்கோலியில் இவ்வளவு அழகாய் வரைய முடியுமா..... வரை...ரங்கோலியில் இவ்வளவு அழகாய் வரைய முடியுமா..... வரைவதைப் பார்க்கும் வரை எனக்கும் இதே எண்ணம் இருந்தது. அவர்கள் வரைவதைப் பார்க்கவும் முடிந்தது. எத்தனை திறமை...... <br /><br />உஷா உதூப் மற்றவர்கள் பாடிய தமிழ் பாடல்களில் ஏதோ ஒன்றை பாடி இருக்கலாம் என்று தோன்றியது....<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-36360664886313134392016-10-30T07:00:10.070+05:302016-10-30T07:00:10.070+05:30ஸ்ரீ ராம் சார் சொன்னது நூத்துக்கு நூறு சரி.
சுப்...ஸ்ரீ ராம் சார் சொன்னது நூத்துக்கு நூறு சரி. <br /><br />சுப்பு தாத்தா.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-8080831243574871692016-10-30T06:38:22.427+05:302016-10-30T06:38:22.427+05:30என்ன ஒரு அருமையான கைவேலை? ரங்கோலியில் இவ்வளவு அழக...என்ன ஒரு அருமையான கைவேலை? ரங்கோலியில் இவ்வளவு அழகாக வரைய முடியுமா என்று அதிசயிக்க வைக்கிறது.<br /><br />உஷா உதுப் "தமிழில்" பாடியிருக்கும் பாடல்கள் எது? அண்டர் எ மாங்கோ ட்ரீ, லைஃப் இசை ஃப்ளவர், மேஜிக் ஜர்னி என்று எல்லாமே தமிங்கிலப் பாடல்கள்தான்? ஆனாலும் அவர் ஒரு உற்சாகப் பட்டாசு! ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com