tag:blogger.com,1999:blog-6338917407674567579.post7243972616273213828..comments2024-03-14T17:39:07.237+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: லூசாடீ நீ!வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-31823448455699728262018-09-19T12:24:49.228+05:302018-09-19T12:24:49.228+05:30இப்படி மனநிலை சரியில்லாதவர்களை வளர்ப்பது கஷ்டமான வ...இப்படி மனநிலை சரியில்லாதவர்களை வளர்ப்பது கஷ்டமான விஷயம் தான். அதிக அளவு பொறுமை வேண்டும் - முற்றிலும் உண்மையான வார்த்தைகள். மனதைத் தொட்ட பகிர்வு. நண்பர் திரு GMBயின் "ஜாக்கி மணியும் பந்தயக் குதிரையும்." கதை மனத்திரையில் ஓடிக் கொண்டே இருக்கிறது. அருமையான கதை. <br />தொடரட்டும் உங்கள் பகிர்வுகள் <br /><br />விஜயராகவன் Anonymoushttps://www.blogger.com/profile/17654635998360239975noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-48716780513966035912016-12-09T21:48:52.315+05:302016-12-09T21:48:52.315+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-62507888631764714192016-12-09T21:36:01.143+05:302016-12-09T21:36:01.143+05:30மன நிலை சரியில்லாதவர்களைப் பார்த்துக் கொள்வதும் சர...மன நிலை சரியில்லாதவர்களைப் பார்த்துக் கொள்வதும் சரி, அவர்களுடன் வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டாலும் சரி சமாளித்து வாழ we need time, patience and energy a lot, lot, lot....<br /><br />பாவம் அந்தச் சிறுவர்கள்.மனம் வேதனைப்படுகிறது.....என்னதான் போன ஜென்மம் கர்மா, பாவ புண்ணியம், மரபணு, கர்பத்தில் ஏற்பட்ட கோளாறு என்று ஆயிரத்தெட்டு காரணங்கள் சொன்னாலும் படைப்பின் வினோதங்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதோடு சில சமயங்களில் ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை.<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-20717373457154124822016-11-03T20:20:17.072+05:302016-11-03T20:20:17.072+05:30படைத்தவன் மேல் கோபம்.... அதே உணர்வு தான் எனக்கும்...படைத்தவன் மேல் கோபம்.... அதே உணர்வு தான் எனக்கும்...<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-14669453888168821682016-11-03T17:19:47.072+05:302016-11-03T17:19:47.072+05:30படிக்கும்போது மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது. இதுபோன்...படிக்கும்போது மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது. இதுபோன்ற பிள்ளைகளை பார்க்கும்போது, படைத்தவன் மேல் கோபம் கோபமாய் வருகிறது. வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-36578483884968059462016-11-01T22:39:57.154+05:302016-11-01T22:39:57.154+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருள்மொழிவர்மன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-37658234043973307312016-10-31T22:16:36.262+05:302016-10-31T22:16:36.262+05:30இதுபோன்ற செய்திகளை கேட்கும்போது வருத்தமாகவும் நெரு...இதுபோன்ற செய்திகளை கேட்கும்போது வருத்தமாகவும் நெருடலாகவும் உள்ளது.அருள்மொழிவர்மன்https://www.blogger.com/profile/15733706644677847553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-78425692058394331182016-10-31T18:43:26.933+05:302016-10-31T18:43:26.933+05:30நல்ல மனம் கொண்ட அந்த உரிமையாளருக்கு ஒரு பூங்கொத்து...நல்ல மனம் கொண்ட அந்த உரிமையாளருக்கு ஒரு பூங்கொத்து.....<br /><br />தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-56507571095011763682016-10-31T18:42:33.615+05:302016-10-31T18:42:33.615+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஸ்வநாதன் ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-63976120043271143252016-10-31T18:40:39.730+05:302016-10-31T18:40:39.730+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுப்பு தாத்தா....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-60287372704949093802016-10-31T18:39:40.093+05:302016-10-31T18:39:40.093+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-46566185974941599862016-10-31T18:38:05.363+05:302016-10-31T18:38:05.363+05:30'நான் இன்னொன்றும் சொல்லறேன். எங்க ஆபீஸ் (தலைமை...'நான் இன்னொன்றும் சொல்லறேன். எங்க ஆபீஸ் (தலைமையகம்) பக்கத்துல ஒரு மன'நிலை கொஞ்சம் சரியில்லாதவன் சுத்திக்கிட்டிருந்தான். கம்பெனி உரிமையாளர் அவனை ஒரு'நாள் பார்த்தபோது, சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்க்கிறாயா என்று கேட்டார். அவனும் சரி என்று சொன்னான். சிறிய வேலை (டிராலியில் சாமான்'களை எடுத்து கஸ்டமர்கள் காரில் வைப்பது) ஒன்றை அவனுக்குக் கொடுத்து சம்பளம் கொடுத்தார். நிறைய கஸ்டமர்கள், அவனைத்தான் prefer செய்வார்கள். அவனுக்கு டிப்ஸும் கொடுப்பார்கள். (கொஞ்சம் மன'நிலை சரியில்லாதவன்'தான்). அவனைப் பார்க்கும்போதெல்லாம் கம்பெனி உரிமையாளரின் பரந்த மனதை நினைவுபடுத்தும்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-16562616789055690822016-10-31T18:35:01.211+05:302016-10-31T18:35:01.211+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-10743199943163155642016-10-31T18:33:49.345+05:302016-10-31T18:33:49.345+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-18016428545890993532016-10-31T18:32:52.481+05:302016-10-31T18:32:52.481+05:30தங்களது பதிவும் வாசிக்கிறேன்.
தங்களது வருகைக்கும...தங்களது பதிவும் வாசிக்கிறேன். <br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-71971106671194070722016-10-31T18:31:50.469+05:302016-10-31T18:31:50.469+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி Nat Chander.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-16693591562897499732016-10-31T18:31:14.293+05:302016-10-31T18:31:14.293+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ருக்மணிம்மா....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-15422853773500056702016-10-31T17:21:52.304+05:302016-10-31T17:21:52.304+05:30இதற்கு மூல காரணம் கர்மா தியரியோ என்று எண்ணத்தோன்று...இதற்கு மூல காரணம் கர்மா தியரியோ என்று எண்ணத்தோன்றுகிறது.<br /><br />விஸ்வநாதன்viswahttps://www.blogger.com/profile/17418136309471890803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-6168281756906895562016-10-31T14:25:42.670+05:302016-10-31T14:25:42.670+05:30இந்த மாதிரி ஆடிஸ்ட் குழந்தைகளுக்கு தன்னை ஒருவர் அட...இந்த மாதிரி ஆடிஸ்ட் குழந்தைகளுக்கு தன்னை ஒருவர் அடிக்கிறார் என்றோ எதற்காக அடிக்கிறார் என்றும் தெரியாது. <br />இன்னொன்று. வலியை நாம் அதாவது நார்மல் மனிதர்கள் எப்படி உணர்கிறோமோ அந்த விதத்தில் இவர்கள் உணர்வதும் இல்லை. <br /><br />தவறுக்காக தண்டனை. நாம் அடித்தோம் என்று நமக்கு ஒரு மனத்திருப்தி மட்டுமே நமக்கு இருக்கலாம். அதற்கு மேல் அது எந்த விதத்திலும் பிரயோஜனம் இல்லை. <br /><br />சுருக்கமாக சொல்லப்போனால், ரிவார்டு பனிஷ்மென்ட் பாடேர்ன் இங்கே பயன் தராது.<br /><br />சுப்பு தாத்தா.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-454217980918956642016-10-31T14:18:05.302+05:302016-10-31T14:18:05.302+05:30பதிவு படிக்க மிகவும் வருத்தமாய் இருந்தது.
பதிவு படிக்க மிகவும் வருத்தமாய் இருந்தது.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-13310543385451530992016-10-31T13:04:29.347+05:302016-10-31T13:04:29.347+05:30மனநிலை சரியில்லாத குறையை அவர்கள் அறிய வாய்ப்பில்லை...மனநிலை சரியில்லாத குறையை அவர்கள் அறிய வாய்ப்பில்லை என்பதால் ...மகிழ்ச்சியாகவே அவர்கள் இருக்கிறார்கள் !நாம்தான் ......:)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-11863587285812401522016-10-31T11:46:36.160+05:302016-10-31T11:46:36.160+05:30மனதுக்குக் கஷ்டமான செய்திதான். அவர்கள் உண்மைகள் மத...மனதுக்குக் கஷ்டமான செய்திதான். அவர்கள் உண்மைகள் மதுரைத் தமிழன் எழுதியிருப்பது உண்மை. ஆண்டவன் இப்படிப் பட்டவர்களைப் படைத்தாலும், அவர்களைப் பொறுமையாகக் கையாளுபவர்களோடு பிறக்கவைக்கக்கூடாதா?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-35411776940352474522016-10-31T11:45:08.423+05:302016-10-31T11:45:08.423+05:30இதுபோன்ற சிலரைப் பார்த்திருக்கிறேன் இவர்களைப் பராம...இதுபோன்ற சிலரைப் பார்த்திருக்கிறேன் இவர்களைப் பராமரிப்பவர்கள் பற்றி ஒரு சிறு கதை எழுதி இருக்கிறேன் சுட்டி இதோ நேரம்ம் இருந்தால் வாசித்துப்பாருங்கள் /http://gmbat1649.blogspot.in/2012/03/blog-post_13.htmlG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-80540226592530059092016-10-31T11:42:17.749+05:302016-10-31T11:42:17.749+05:30ji mentally retarded girls/women face addition...ji mentally retarded girls/women face additional risk...<br /> they are often gangraped...<br /> atleast the concerned municipality or corpn can spot out these girls and entrust them to good homes...<br /> most of them do not help these mentally retarded women..<br /> but keen to rape them in the corporatipon vehicles...Anonymoushttps://www.blogger.com/profile/17338749489008862374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-14214197565844178192016-10-31T11:27:51.171+05:302016-10-31T11:27:51.171+05:30உங்களின் இந்தப் பதிவு மிகவும் மனக கஷ்டத்தைக் கொடுத...உங்களின் இந்தப் பதிவு மிகவும் மனக கஷ்டத்தைக் கொடுத்தது. எங்கள் தூரத்து உறவில் இதுபோல இருந்த சிறுவனை இல்லத்தில் சேர்த்து அவன் விரைவிலேயே இறைவனடி சேர்ந்து விட்டான்.ஆனாலும் அவன் நினைவு வரும்போது மனம் வருந்தவே செய்கிறது.ஒருமுறை மனநல காப்பகத்திற்குச் சென்றிருந்தபோது வாலிப வயதில் இருக்கும் ஆண்கள் பெண்கள் கூட குழந்தைபோல நடந்து கொள்வதைப் பார்க்கும்போது ஏன் இறைவனுக்கு இப்படி ஒரு குரூர புத்தி எனக் கூடத் தோன்றியது.Rukmani Seshasayeehttps://www.blogger.com/profile/16417097985037818263noreply@blogger.com