tag:blogger.com,1999:blog-6338917407674567579.post7359539868168453773..comments2024-03-28T19:35:31.049+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: மஞ்சள் மகிமைவெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-15820829647399338322018-12-18T07:51:20.751+05:302018-12-18T07:51:20.751+05:30ஹாஹா பதறிப்போவது கொஞ்சம் அதிகம் தான்! :)
தங்களது ...ஹாஹா பதறிப்போவது கொஞ்சம் அதிகம் தான்! :)<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-78518116732021975382018-12-17T06:23:04.524+05:302018-12-17T06:23:04.524+05:30மஞ்சள் காரணத்தை நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். த...மஞ்சள் காரணத்தை நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். தவறிப்போய் என் முகத்தில் மஞ்சள் பட்டால் பதறிப்போயும் இருக்கிறேன்!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-66156296786656500862011-03-18T21:02:20.524+05:302011-03-18T21:02:20.524+05:30மிக்க நன்றிம்மா! நீண்ட நாட்களுக்கு முன் போட்ட பதி...மிக்க நன்றிம்மா! நீண்ட நாட்களுக்கு முன் போட்ட பதிவுக்கு இப்போது உங்களிடமிருந்து கருத்து கண்டவுடன் மகிழ்ச்சி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-15704429983656046732011-03-18T13:38:33.062+05:302011-03-18T13:38:33.062+05:30பச்சை மஞ்சள் பூலாகிழங்கு,பச்சைபயிறு கலந்து பொடி செ...பச்சை மஞ்சள் பூலாகிழங்கு,பச்சைபயிறு கலந்து பொடி செய்து குளித்து வந்தால்<br />நல்லது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-84155168786563059322009-12-26T12:58:40.762+05:302009-12-26T12:58:40.762+05:30அண்ணாச்சி! இந்த Fevicol - ஐ தலையில் தேய்க்க முடியு...அண்ணாச்சி! இந்த Fevicol - ஐ தலையில் தேய்க்க முடியுமான்னு ஒண்ணு கேட்டு சொல்லுதேளா! நமக்கும் தலையில முடி முளைச்ச மாதிரி ஆச்சுல்லா!Easwaranhttps://www.blogger.com/profile/11720380021729891714noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-57852150192598541642009-12-22T20:28:40.012+05:302009-12-22T20:28:40.012+05:30நல்ல இருக்கிறது .
என்றும் அன்புடன்
சங்கரின் பன...நல்ல இருக்கிறது .<br /><br /><br /><br />என்றும் அன்புடன் <br />சங்கரின் பனித்துளி நினைவுகள் <br />http://wwwrasigancom.blogspot.com/பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-79931245451818902302009-12-22T13:02:23.420+05:302009-12-22T13:02:23.420+05:30இப்ப வர மஞ்சள்களில் என்ன என்ன கலந்து இருக்குன்னு த...இப்ப வர மஞ்சள்களில் என்ன என்ன கலந்து இருக்குன்னு தெரியல..மஞ்சளை வாங்கி நாமே பொடி செய்து பயன்படுத்தினால் ஒழிய அதும் நல்லது இல்லை. பாத்து ..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-79468226133497736202009-12-22T09:55:43.257+05:302009-12-22T09:55:43.257+05:30அலோ எந்த காலத்தில் இருக்கீங்க. இந்த காலத்து பெண்கள...அலோ எந்த காலத்தில் இருக்கீங்க. இந்த காலத்து பெண்கள் மஞ்சள் தேச்சு குளிப்பதா? யூத்து மாதிரி பேசுங்க நண்பா. உங்க பொண்ணு சரியா தான் சொல்லிருக்கா. <br /><br />ஆனா உங்க ஆராய்ச்சி எனக்கு பிடிச்சிருக்கு:))CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-64423571691733265662009-12-22T04:45:15.697+05:302009-12-22T04:45:15.697+05:30மஞ்சள் பூசி குளிப்பதால் தேவையற்ற முடிகள் வளர்வது த...மஞ்சள் பூசி குளிப்பதால் தேவையற்ற முடிகள் வளர்வது தடுக்கப்படுவது மட்டுமல்ல. அது ஒரு கிருமி நாசினி. பல வகையான (தோல்)நோய்களும் தடுக்கப்படும். <br />மஞ்சள் பூசி குளித்தால் அவள் பட்டிக்காட்டாள் என்ற எண்ணம் நவ நாகரீக மங்கைகளுக்கு. என்ன செய்ய....???<br />நல்ல தகவல். நன்றி.ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-64985174185985091392009-12-22T03:11:58.146+05:302009-12-22T03:11:58.146+05:30//பெரும்பாலான பெண்கள் மீசையுடன் இருப்பதால், //
ரொ...//பெரும்பாலான பெண்கள் மீசையுடன் இருப்பதால், //<br /><br />ரொம்பதான் தைரியம் உங்களுக்குjothihttps://www.blogger.com/profile/06261181995728856872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-50879512249652193962009-12-22T02:45:14.351+05:302009-12-22T02:45:14.351+05:30மஞ்சள் தேய்த்து குளிக்காததால் தான் இந்தியாவில் பெண...மஞ்சள் தேய்த்து குளிக்காததால் தான் இந்தியாவில் பெண்களுக்கு முகத்தில் முடி வளருகிறது என்றால் மேலைநாட்டுப் பெண்களுக்கு முகத்தில் முடி வளராமல் இருப்பது ஏன்? மஞ்சள் தேய்த்துக்குளிப்பது முடிவளராமல் செய்யும் என்றாலும், முகத்தில் முடி வளர காரணம் உடலில் ஏற்படும் ஹார்மோன் கோளாறு தான். பெண்கள் முறையாக உணவருந்தி முறையாக உடற்பயிற்சி செய்தால் அதை தவிர்க்கலாம். ஆனால் நம் நம் தமிழ்நாட்டுப் பெண்களுக்கு தான் அந்த வழக்கமே கிடையாதே.shaanhttps://www.blogger.com/profile/09595739596714119913noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-52826066518937413562009-12-21T18:14:17.517+05:302009-12-21T18:14:17.517+05:30\\என்னுடைய நாலு வயது பெண்ணை குளிப்பாட்டும்போது அவள...\\என்னுடைய நாலு வயது பெண்ணை குளிப்பாட்டும்போது அவளிடம் மஞ்சள் பூசி குளித்தால் முகத்தில் முடி வளராது என்று சொன்னேன்.// ஜோக்கை ரசித்தேன். ஆனால், சின்னப் பொண்ணுக்கு மஞ்சள் தேய்த்துக் குளிக்கப் பழக்கப்படுத்தாதீங்க தம்பி! மஞ்சள் தேய்த்துக் குளிப்பதால் தோல் தடிமனாகும்! மிருதுத் தன்மை போய்விடும்!கிருபாநந்தினிhttps://www.blogger.com/profile/02041897758164470403noreply@blogger.com