tag:blogger.com,1999:blog-6338917407674567579.post7441691027912241189..comments2024-03-28T19:35:31.049+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: காபியில் போதை பொடி – Bபெல் பையன் – போதையில் அரசுப் பேருந்து ஓட்டுனர்வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-80237925018942320362016-06-25T08:23:17.937+05:302016-06-25T08:23:17.937+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-70345352820941557292016-06-24T22:41:49.078+05:302016-06-24T22:41:49.078+05:30காஃபி ராகமே எங்கள் தளத்தில் பாடியாயிற்று! வெளியில்...காஃபி ராகமே எங்கள் தளத்தில் பாடியாயிற்று! வெளியில் காஃபி என்றால் பார்த்துத்தான் குடிக்க வேண்டியிருக்கிறது. நீங்கள் சொல்லியிருப்பது போல் ஒரு வேளை கஸ்டமர்களை ஈர்க்க தக்க வைத்துக் கொள்ள போதைப் பொருள் என்றில்லை வேறு ஏதேனும் கலக்குகின்றாரோ என்னமோ...அது ஏதோ ஒரு பொடி என்பார்கள். டீயிலும் கூட கலப்பதாகச் சொல்லப்படுகிறது. குறிப்பாகத் தமிழ் நாட்டில்.<br /><br />குடித்து விட்டு ஓட்டுநரா...பணி நீக்கம் செய்ய வேண்டுமல்லவா எத்தனைப் பயணிகளின் உயிர் கையில் ஏன் அவரது உயிரும் குடும்பமும்தானே அதில் அடக்கம். மக்கள் போராடியிருக்க வேண்டும். மேலிடத்தைக் கூட்டியிருக்க வேண்டும். ஆனால் நாம் அப்படிச் செய்யாததால்தான் எல்லா செர்வீசிலுமே ஊழல்கள், அலட்சியப் போக்கு. Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-6712152071517601632016-06-09T20:26:24.783+05:302016-06-09T20:26:24.783+05:30எதையும் தாங்கும் பொறுமைசாலிகள்.... உண்மை தான் ஐயா...எதையும் தாங்கும் பொறுமைசாலிகள்.... உண்மை தான் ஐயா.<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-74957878338408779332016-06-09T12:38:44.316+05:302016-06-09T12:38:44.316+05:30பேருந்தின் ஓட்டுனர் செய்தது தவறு என்றால் நடத்துனர்...பேருந்தின் ஓட்டுனர் செய்தது தவறு என்றால் நடத்துனர் செய்தது பொறுப்பற்ற செயல். ஓட்டுனரை பணி இடை நீக்கம் செய்து மேல் நடவடிக்கை எடுத்தால்தான் மற்றவர்கள் இது போல் செய்யமாட்டார்கள். நடத்துனர் பேரிலும் நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆனால் எடுக்கமாட்டார்கள். என்ன செய்ய? நாம் தான் எதையும் தாங்கும் பொறுமைசாலிகள் ஆயிற்றே! <br />பகிர்வுக்கு நன்றி! <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-866087273199089842016-06-09T07:37:48.953+05:302016-06-09T07:37:48.953+05:30காபியே ஒரு போதை தான் - பலரும் இதில்லாமல் திண்டாடுவ...காபியே ஒரு போதை தான் - பலரும் இதில்லாமல் திண்டாடுவதைப் பார்க்கும்போது போதைதான் என்பதை உணர்ந்திருக்கிறேன்.<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-18837757882681838232016-06-09T07:32:23.743+05:302016-06-09T07:32:23.743+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-66022134692257517802016-06-09T07:31:01.576+05:302016-06-09T07:31:01.576+05:30ராமானுஜம் காபி - காபி குடிப்பதற்காகவே எத்தனை முறை ...ராமானுஜம் காபி - காபி குடிப்பதற்காகவே எத்தனை முறை அங்கே சென்றதுண்டு.......<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.....<br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-63044980733590377112016-06-09T07:27:23.119+05:302016-06-09T07:27:23.119+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-34143260782550235372016-06-09T07:26:38.316+05:302016-06-09T07:26:38.316+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி..வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-7463630165720109612016-06-09T07:25:55.000+05:302016-06-09T07:25:55.000+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-79977008139940649232016-06-09T07:23:16.279+05:302016-06-09T07:23:16.279+05:30கருத்துரைத்த பின் அனுப்பிய மின்னஞ்சலும் கவிதையும் ...கருத்துரைத்த பின் அனுப்பிய மின்னஞ்சலும் கவிதையும் வந்து சேர்ந்தது. நன்றி சுரேஷ். <br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-60877275189786346862016-06-09T07:21:46.759+05:302016-06-09T07:21:46.759+05:30டிவி சீரியல்... :((
தங்களது வருகைக்கும் கருத்துப...டிவி சீரியல்... :((<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர். <br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-76523684084564432942016-06-09T07:20:22.262+05:302016-06-09T07:20:22.262+05:30பக்கத்து பஜ்ஜி கடை முன்பெல்லாம் கிடையாது. சில வரு...பக்கத்து பஜ்ஜி கடை முன்பெல்லாம் கிடையாது. சில வருடங்களாகத் தான் இருக்கிறது.<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-47426387518957369172016-06-09T07:17:46.228+05:302016-06-09T07:17:46.228+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-12462899321191836442016-06-09T07:16:56.756+05:302016-06-09T07:16:56.756+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-24435611295037492132016-06-09T07:15:50.091+05:302016-06-09T07:15:50.091+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சாந்தி மாரியப்பன் ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-88782066989827231892016-06-09T07:13:07.648+05:302016-06-09T07:13:07.648+05:30காபி நல்லா இருக்கணும்.... அதான் மேட்டர்.
தங்களத...காபி நல்லா இருக்கணும்.... அதான் மேட்டர். <br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-88000322265648448212016-06-09T07:08:24.090+05:302016-06-09T07:08:24.090+05:30எங்க வீட்டில் எப்பவும் 80-20 காம்பினேஷன் தான்........எங்க வீட்டில் எப்பவும் 80-20 காம்பினேஷன் தான்..... காபி குடிச்சே ஆகணும்னு கட்டாயம் இல்லை. கிடைத்தால் குடிப்பவன் நான். <br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா..வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-26923370003266669682016-06-08T20:20:45.884+05:302016-06-08T20:20:45.884+05:30காபியே போதைதான் என்று நினைக்கிறேன். காபி குடித்துப...காபியே போதைதான் என்று நினைக்கிறேன். காபி குடித்துப் பழகியவர்களால் அது இல்லாமல் ஒரு நாளைக்கூடக் கழிக்க முடியாது. (சமயத்தில் பூஜை அல்லது முக்கியமான விசேஷங்கள் செய்து முடிக்கும்வரை, சாப்பிடாமல் இருக்கவேண்டும் என்ற கட்டாயம் இருந்தாலும், அவர்களும் காபி சாப்பிடுவதற்கு விலக்கு அளிப்பார்கள்). அதுக்கு மேலயா இன்னொரு போதை வஸ்துவை அவர்கள் நுழைக்கவேண்டும்?<br /><br />நீங்கள் மது அருந்திய டிரைவரைப் பற்றி எழுதியுள்ளீர்கள். நிறையமுறை சென்னைக்கு பேருந்தில் பயணிப்பதனால், உங்களுக்கு, மது அருந்தி அலப்பறை கொடுக்கும் பயணிகளுடனான அனுபவமும் நிறைய இருக்கும். ஒருவரால் (மது அருந்திய பயணி) நாம் நிம்மதியாகத் தூங்கமுடியாது. மற்றவரால் எல்லோரும் நிம்மதியாகத் தூங்க வாய்ப்பு இருக்கிறது. இரண்டுமே பயங்கரம்தான்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-69036690409756448262016-06-08T18:48:39.700+05:302016-06-08T18:48:39.700+05:30ஓட்டுனரின் இவ்வகை செயல்கள் இப்பொழுது அதிகரித்துக் ...ஓட்டுனரின் இவ்வகை செயல்கள் இப்பொழுது அதிகரித்துக் கொண்டே வருகின்றது கன்டணத்துக்குறியது.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-64188971966581097082016-06-08T18:25:16.660+05:302016-06-08T18:25:16.660+05:30வணக்கம்
ஐயா
ஓட்டுனரின் செயல் தவறானது அருமையாக சொ...வணக்கம்<br />ஐயா<br /><br />ஓட்டுனரின் செயல் தவறானது அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்<br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-13543802856591696722016-06-08T17:35:55.815+05:302016-06-08T17:35:55.815+05:30காபி என்றதும் கரோல்பாக் ராமனுஜம் காபி ஞாபகம் வந்து...காபி என்றதும் கரோல்பாக் ராமனுஜம் காபி ஞாபகம் வந்து விட்டது. கொஞ்சம் பேரை காபியைக் காட்டி அடிமையாக்கித்தான் வைத்திருந்தார்கள். Easwaranhttps://www.blogger.com/profile/11720380021729891714noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-15189660314042026862016-06-08T16:46:15.156+05:302016-06-08T16:46:15.156+05:30கோழி குருடா இருந்தாலும் குழம்பு ருசியா இருக்கும் எ...கோழி குருடா இருந்தாலும் குழம்பு ருசியா இருக்கும் என்பது போலத்தானா அந்த காப்பியும் :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-88937083186179462692016-06-08T15:14:02.736+05:302016-06-08T15:14:02.736+05:30பள்ளிக்கூடங்கள் அருகே தின்பண்டங்கள் விற்பவர்களும் ...பள்ளிக்கூடங்கள் அருகே தின்பண்டங்கள் விற்பவர்களும் தின்பண்டங்களில் ஏதோ ஒரு விதப் போதைப் பொருளைக் கலக்கிறார்களாம் சிறார்களை மிண்டும் மீண்டும் அவர்கள் கடைப்பக்கமிழுக்க இது ஒரு உத்தியோ G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-30886231049727956602016-06-08T15:08:32.903+05:302016-06-08T15:08:32.903+05:30சில ரசாயணம் கலப்பதற்கு வாய்ப்பு உண்டு என்றே நினைக்...சில ரசாயணம் கலப்பதற்கு வாய்ப்பு உண்டு என்றே நினைக்கிறேன்! குடிகார டிரைவரால் பாதிக்கப்படும் பயணிகளுக்கு போக்குவரத்து கழகங்கள் என்ன பதிலை சொல்லப் போகின்றது! கண்டிக்க தக்க செயல். நீங்கள் அனுப்பிய படத்திற்கு கவிதை எதுவும் தோன்றவில்லை! மன்னிக்கவும் வேறு படம் ஏதேனும் அனுப்ப முடியுமா? ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.com