tag:blogger.com,1999:blog-6338917407674567579.post7497445190990723216..comments2024-03-29T13:04:31.725+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: முதுகுச் சுமையோடு ஒரு பயணம்......வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger44125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-13140036402943859962016-01-13T19:29:59.557+05:302016-01-13T19:29:59.557+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-78805531750928069352016-01-13T08:49:45.044+05:302016-01-13T08:49:45.044+05:30முதுகுச் சுமையோடு பயணிக்கும் பலரை இங்கும் நான் பார...முதுகுச் சுமையோடு பயணிக்கும் பலரை இங்கும் நான் பார்த்திருக்கிறேன்.<br /><br />பயணம் செய்தாலும் சம்பாரிக்கும் வழியையும் கடைபிடிக்கும் ஜோடிக்கு வாழ்த்துக்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-84277834221128746772016-01-13T07:55:30.346+05:302016-01-13T07:55:30.346+05:30எங்கே வெளியூர் போனாலும் மனம் வீட்டைப் பற்றியேதான் ...எங்கே வெளியூர் போனாலும் மனம் வீட்டைப் பற்றியேதான் சிந்தித்துக் கொண்டிருக்கிறது.... உண்மை தான். <br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-78859333696705360422016-01-13T06:12:31.925+05:302016-01-13T06:12:31.925+05:30பெரும்பாலும் வெளிநாட்டினருக்கு கமிட்மெண்ட் இருப்பத...பெரும்பாலும் வெளிநாட்டினருக்கு கமிட்மெண்ட் இருப்பதில்லை.. பிள்ளைகளுக்காக சேர்த்துவைப்பதோ, பெற்றவர்களைப் பேணுவதோ, உடன்பிறந்தவர்களைக் கரையேற்றும் கடமையோ எதுவும் இருப்பதில்லை. பதினெட்டு வயதுக்குப் பிறகு தங்களுடைய வாழ்க்கையைத் தாங்களே பார்த்துக்கொள்கிறார்கள். அதனால்தான் பல அட்வென்ச்சர்களில் அவர்களால் துணிந்து ஈடுபட முடிகிறது. நம்மால் அப்படி முடிகிறதா? எங்கே வெளியூர் போனாலும் மனம் வீட்டைப்பற்றியேதான் சிந்தித்துக்கொண்டிருக்கிறது.<br /><br />நூலறிமுகத்துக்கும் நூலாசிரியர்கள் பற்றியக் குறிப்புக்கும் நன்றி வெங்கட். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-53513011683636584142016-01-12T20:46:19.010+05:302016-01-12T20:46:19.010+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-69771266778161075512016-01-12T07:23:42.556+05:302016-01-12T07:23:42.556+05:30வெங்கட்ஜி அருமையான புத்தகத்தைப் பற்றிய அழகான தங்கள...வெங்கட்ஜி அருமையான புத்தகத்தைப் பற்றிய அழகான தங்கள் வார்த்தைகளில் ரசித்துப் படித்தோம். நான் கூட பெரும்பாலும் முதுகுப் பையுடன் தான் பயணம் மேற்கொள்வது வழக்கம். இவர்களைப் பற்றி அறிந்ததுண்டு. வியந்ததுண்டு. ஏனென்றால் நீங்கள் இறுதியில் சொல்லியிருக்கும் வரிகள் தான். ஆம்! எனக்கும் இந்த ஆசை உண்டு...ஆனால்??!!! ....ம்ம்ம் எனக்கும் மிகவும் பிடித்த விஷயம் பயணம். <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-16994935433461757092016-01-10T11:46:01.260+05:302016-01-10T11:46:01.260+05:30ஹாஹா.... நல்ல கேள்வி புலவர் ஐயா.
தங்களது வருக...ஹாஹா.... நல்ல கேள்வி புலவர் ஐயா. <br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-69362184500763201062016-01-10T11:44:33.371+05:302016-01-10T11:44:33.371+05:30நீங்களும் எழுதுங்கள் செந்தில்......
தங்களது வருகை...நீங்களும் எழுதுங்கள் செந்தில்......<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில் குமார்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-41104113754455166352016-01-10T11:42:20.611+05:302016-01-10T11:42:20.611+05:30உங்கள் ஆசையும் இது தானா..... பதிவர்கள் அனைவரும் இ...உங்கள் ஆசையும் இது தானா..... பதிவர்கள் அனைவரும் இப்படி ஒரு பயணம் போகலாம் எனத் தோன்றுகிறது! <br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-49092825335399382562016-01-10T11:39:14.600+05:302016-01-10T11:39:14.600+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சாந்தி மாரியப்பன் ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-56188931300651258712016-01-10T11:37:51.503+05:302016-01-10T11:37:51.503+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-5261008589997482952016-01-10T10:58:10.436+05:302016-01-10T10:58:10.436+05:30இப்ப மட்டுமென்ன ஊர் சுற்றாமலா இருக்கிறீர்கள்!!!!...இப்ப மட்டுமென்ன ஊர் சுற்றாமலா இருக்கிறீர்கள்!!!!!?Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-20549932437007191662016-01-10T08:23:38.664+05:302016-01-10T08:23:38.664+05:30நானும் இவர்களைப் பார்த்து பெரும் ஆச்சரியாயப் பட்டி...நானும் இவர்களைப் பார்த்து பெரும் ஆச்சரியாயப் பட்டிருக்கிறேன். ஹம்பி உத்சவில் இவர்களை அதிகமாக காண முடிந்தது. முதுகுக்கு பின்னும், வயிற்றுக்கு முன்னும் என்று இரண்டு பெரிய பேக்குகள். எப்படித்தான் தூக்கிக்கொண்டு நடக்கிறார்களோ? நான் வெகு காலம் எழுதவேண்டும் என்று நினைத்திருந்த பதிவு. <br />த ம 7 S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-35878053181497679202016-01-10T08:04:48.306+05:302016-01-10T08:04:48.306+05:30எனது நீண்ட நாள் கனவே இப்படி பயணிக்க வேண்டும் என்பத...எனது நீண்ட நாள் கனவே இப்படி பயணிக்க வேண்டும் என்பதுதான்<br />கவலைகள் யாவற்றையும் மறந்து பயணிக்க வேண்டும்<br />நன்றி ஐயா<br />தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-61357413840892631482016-01-09T23:58:42.301+05:302016-01-09T23:58:42.301+05:30அருமையான பகிர்வு! படிக்கப்படிக்க மிகுந்த சுவாரஸ்யம...அருமையான பகிர்வு! படிக்கப்படிக்க மிகுந்த சுவாரஸ்யமாக இருந்தது! தேடல்கள் எல்லாவற்றிற்கும் இளமைக்காலமே சிறப்பானது. வயதாக ஆக, ரசிப்பதற்கும் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் கட்புலன்களின் தொந்தரவுகள் அதிகம் இருக்கும்! இளமைக்காலத்திலேயே ஆசைப்பட்டதை செய்து விட வேண்டும்!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-90255136364749065302016-01-09T22:48:57.592+05:302016-01-09T22:48:57.592+05:30பயணம் நல்லது.பயணம் நல்லது.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-17890826354773794372016-01-09T20:14:11.600+05:302016-01-09T20:14:11.600+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-3394646381214285672016-01-09T20:12:54.551+05:302016-01-09T20:12:54.551+05:30சென்றால் அது பற்றி நிச்சயம் பகிர்ந்து கொள்கிறேன்.....சென்றால் அது பற்றி நிச்சயம் பகிர்ந்து கொள்கிறேன்....<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-58168688784839622092016-01-09T20:10:41.870+05:302016-01-09T20:10:41.870+05:30ஒவ்வொரு பயணமும் தரும் அனுபவங்கள் ஏராளம்.....
தங்க...ஒவ்வொரு பயணமும் தரும் அனுபவங்கள் ஏராளம்.....<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-48757833499045148692016-01-09T20:08:43.133+05:302016-01-09T20:08:43.133+05:30உண்மை தான். சில இடங்களுக்குப் போகும்போது நமக்கு ந...உண்மை தான். சில இடங்களுக்குப் போகும்போது நமக்கு நமது பாரம்பரிய கலைகள் பற்றி தெரிந்து கொள்ள முடிகிறது......<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-70607680910313780992016-01-09T20:06:38.433+05:302016-01-09T20:06:38.433+05:30பயணம் செய்வது எனக்கும் பிடித்தமானது.வெளிநாட்டவாகள்...பயணம் செய்வது எனக்கும் பிடித்தமானது.வெளிநாட்டவாகள் போலநம்மால் முடிவதில்லை என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-38529847971787871082016-01-09T19:41:37.402+05:302016-01-09T19:41:37.402+05:30நீங்கள் எல்லோரும் சென்று வந்து சொல்லுங்கள். நான் க...நீங்கள் எல்லோரும் சென்று வந்து சொல்லுங்கள். நான் காத்திருக்கிறேன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-82602136652888238962016-01-09T19:00:34.791+05:302016-01-09T19:00:34.791+05:30பயணங்களால் கிடைக்கும் அனுபவங்களும் பாடங்களும் வாழ்...பயணங்களால் கிடைக்கும் அனுபவங்களும் பாடங்களும் வாழ்க்கைக்கு அவசியமானவை. நல்ல பதிவு.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-46305988496292210412016-01-09T18:18:46.507+05:302016-01-09T18:18:46.507+05:30நல்ல அனுபவப்பகிர்வு. தாங்கள் கூறுவதுபோல இளம் வயதில...நல்ல அனுபவப்பகிர்வு. தாங்கள் கூறுவதுபோல இளம் வயதிலேயே தேடலை ஆரம்பித்தால் நம் பண்பாடு, மக்கள், பழக்கவழக்கம் என்ற நிலைகளில் பலவற்றை நாம் அறிந்துகொள்ளலாம். இவ்வ்றான பழக்கத்தை நம் சந்ததியினருக்கும் கொண்டு செல்லவேண்டும். கோயில் பதிவு எழுதும்போது என்னிடம் மாற்றுக்கருத்து கூறும் நண்பர்களுக்கு நான் சொல்வது ஒன்றுதான். நீங்கள் கடவுளை நம்புகின்றீர்களோ இல்லையோ நமது கலையை ரசியுங்கள் என்பேன். கோயிலுக்குப் போகமாட்டேன் என்று கூறிக்கொண்டு பல நூறாண்டுகள் ஆன நம் கலைகளை ரசிக்கப் பலர் தவறிவிடுகின்றார்கள். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-10822362783684712682016-01-09T17:37:17.750+05:302016-01-09T17:37:17.750+05:30பயணித்தால் நிச்சயம் அது பற்றி எழுதுவேன்......
தங்...பயணித்தால் நிச்சயம் அது பற்றி எழுதுவேன்......<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com