tag:blogger.com,1999:blog-6338917407674567579.post7530081904796985426..comments2024-03-28T19:35:31.049+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: ரசனைவெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-74636588391155587062019-07-28T07:23:51.875+05:302019-07-28T07:23:51.875+05:30ஆஹா... நீங்களும் இட்லி ப்ரியையா? உணவினை ரசித்து ர...ஆஹா... நீங்களும் இட்லி ப்ரியையா? உணவினை ரசித்து ருசித்துச் சாப்பிடுவது நல்ல விஷயம் தான். <br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-20594422835895584302019-07-28T07:22:40.580+05:302019-07-28T07:22:40.580+05:30ஆச்சர்யமான மனிதர் தான் ஸ்ரீராம். பல வருடங்கள் ஆகிவ...ஆச்சர்யமான மனிதர் தான் ஸ்ரீராம். பல வருடங்கள் ஆகிவிட்டது அவரைப் பார்த்து. இப்போது தொடர்பிலும் இல்லை. <br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-20424283540129756242019-07-26T22:02:08.005+05:302019-07-26T22:02:08.005+05:30வணக்கம் சகோதரரே
எழுத்து நடையை ரசித்தேன். ரொம்பவும...வணக்கம் சகோதரரே<br /><br />எழுத்து நடையை ரசித்தேன். ரொம்பவும் இட்லி பிரியர் போலிருக்கிறது. (என்னைப் போல.. ஹா. ஹா. ஹா.) ஆனால் இந்தளவிற்கு ரசித்து சாப்பிடுவது மிகவும் கஸ்டம். அவர் சாப்பிட்டதை விட மிகவும் அழகாக நீங்கள் எழுதியுள்ளீர்கள். உங்கள் "ரசனையான" எழுத்தில் நாளையாவது இட்லி சாப்பிட வேண்டும் என்ற ஆர்வம் எனக்கும் வநது விட்டது. பகிர்வுக்கு மிக்க நன்றி.<br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-31581180371301842652019-07-26T05:54:57.348+05:302019-07-26T05:54:57.348+05:30ஆச்சர்யமான மனிதர்.
அவர் அப்படி உரிமையுடன் கூச்சம்...ஆச்சர்யமான மனிதர்.<br /><br />அவர் அப்படி உரிமையுடன் கூச்சம் பார்க்காமல் சாப்பிடுகிறார் என்றால் எவ்வளவு அன்பாக நீங்கள் எல்லோரும் அவரிடம் பழகி இருக்க வேண்டும்? Great.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-25582861308566897692010-07-30T18:08:40.656+05:302010-07-30T18:08:40.656+05:30@ ரிஷபன்: இட்லி மீந்தா தானே உசிலிச்சு உப்புமாவா ச...@ ரிஷபன்: இட்லி மீந்தா தானே உசிலிச்சு உப்புமாவா சாப்பிட. வருக்கைக்கு நன்றி சார்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-59410483172222688782010-07-29T20:37:58.748+05:302010-07-29T20:37:58.748+05:30இட்லியை உசிலிச்சு சாப்பிடாம விட்டுட்டாரே.. ஆஹா.. அ...இட்லியை உசிலிச்சு சாப்பிடாம விட்டுட்டாரே.. ஆஹா.. அந்த டேஸ்ட்டும் செமையா இருக்கும்..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-41249570195475057562010-07-29T15:31:31.388+05:302010-07-29T15:31:31.388+05:30வாருங்கள் கலாநேசன், கணக்குல நான் புலி இல்லை... எலி...வாருங்கள் கலாநேசன், கணக்குல நான் புலி இல்லை... எலி :) வரவுக்கு நன்றி நண்பரே.<br /><br />வாருங்கள் பனித்துளி சங்கர், வரவுக்கும், தங்களது கருத்தினை தெரிவித்ததற்கும் நன்றி.<br /><br />வாருங்கள் சசிகுமார், படம் பார்த்த உடனே சாப்பிடணும்னு தோணிடுச்சு இல்லையா? : ) வரவுக்கு நன்றி நண்பரே.<br /><br />வாங்க முத்துலெட்சுமி, இட்லி மீதி இல்லை. இருந்தா அதையும் கேட்டு இருந்தாலும் இருப்பார் :) <br /><br />வாங்க பத்மநாபன் [ஈஸ்வரன்] அண்ணாச்சி, அப்ப உங்க வீட்டுக்கும் இந்த மாதிரி ஒரு நண்பர் வந்து இருக்கார்னு சொல்லுங்க! :)வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-79279295154473811602010-07-29T14:35:21.167+05:302010-07-29T14:35:21.167+05:30கடைசியில் உங்களுக்கு இட்லி கிடைச்சுதா? இல்லை உப்பு...கடைசியில் உங்களுக்கு இட்லி கிடைச்சுதா? இல்லை உப்புமாதானா? (எங்க வீட்டுல இந்தமாதிரி சமயத்தில எங்களுக்கு அரிசி உப்புமாதான்)Easwaranhttps://www.blogger.com/profile/11720380021729891714noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-54217596448436118252010-07-29T11:03:35.794+05:302010-07-29T11:03:35.794+05:30உங்க அம்மா நல்லா இட்லி செய்வாங்க போல..
அப்படிய இ...உங்க அம்மா நல்லா இட்லி செய்வாங்க போல..<br /><br />அப்படிய இருந்து இட்லி உப்புமாவா ரெண்டை பிதிர்த்து <br />போட சொல்லமாட்டாரா.. என்ன அவர் ரசனை போங் க :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-72981240985010404262010-07-29T09:39:56.822+05:302010-07-29T09:39:56.822+05:30இட்லி படம் சூப்பர் நல்லா பூப்போல இருக்குஇட்லி படம் சூப்பர் நல்லா பூப்போல இருக்குசசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-73192820627161504042010-07-29T01:16:38.810+05:302010-07-29T01:16:38.810+05:30அருமை நண்பரே அனுபவங்களை மிகவும் அழகாக எழுதி இருக்க...அருமை நண்பரே அனுபவங்களை மிகவும் அழகாக எழுதி இருக்கிறீர்கள் . பொதுவாக இதுபோல் எல்லோரிடமும் சாப்பாட்டு <br /> விஷயத்தில் எளிதில் கேட்டு வாங்கி சாப்பிட்டுவிட மாட்டார்கள் எல்லாம் ஒரு உரிமைதான் . பகிர்வுக்கு நன்றிபனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-31574215020651380902010-07-28T22:32:36.501+05:302010-07-28T22:32:36.501+05:30//வீட்டுல நானும் சகோதரிகளும் ரெண்டும் ரெண்டும் நால...//வீட்டுல நானும் சகோதரிகளும் ரெண்டும் ரெண்டும் நாலு, நாலும் ரெண்டும் ஆறு, ஆறும் ரெண்டும் எட்டுன்னு காத்துலேயே கணக்கு வைச்சுட்டு இருப்போம்//<br /><br />இப்படி கவனமாக நீங்கள் கணக்கிட்ட போதும் கடைசியில் கோட்டை விட்டுடிங்களே..Anonymoushttps://www.blogger.com/profile/17544298809104354327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-73428851871669980992010-07-28T18:22:05.527+05:302010-07-28T18:22:05.527+05:30வாங்க விக்னேஷ்வரி, :) வரவிற்கும் கருத்துக்கும், ...வாங்க விக்னேஷ்வரி, :) வரவிற்கும் கருத்துக்கும், நன்றி<br /><br />வாங்க சந்த்யா, நீங்க சொல்றது சரிதான். உபசரிப்பதும் ஒரு கலை. தங்களது வரவிற்கும், கருத்திற்கும் நன்றி தோழி.<br /><br />வாங்க லாவண்யா [உயிரோடை], பசி எடுத்தாச்சா? இட்லி சாப்பிடுங்களேன் :) எனது இடுகையைப் படித்து கருத்துரைத்தமைக்கு நன்றி.<br /><br />வாங்க மோகன், சில சமயம் இரண்டு மூன்று சைட் டிஷ் செய்வாங்க. தங்களது வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.<br /><br />வாங்க சுசீலா அம்மா, மதுரைக்குப் போகும் போது என்னையும் கூப்பிடுங்க, சரியா? வரவுக்கும் கருத்துரைக்கும் நன்றி.<br /><br />வாங்க அமைதி அப்பா, உங்களது வரவும் கருத்தும் என்னை மகிழ்வித்தது. <br /><br />வாருங்கள் இட்லிதாசரே [சேட்டைக்காரரே]:) உங்கள் கருத்தினைக் கேட்டு யாம் மகிழ்ந்தோம்! :)வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-37397757211957933212010-07-28T18:08:03.961+05:302010-07-28T18:08:03.961+05:30இட்டிலியின் மகிமையை இனிதே நீர்சூழ் வியனுலகினுக்கு ...இட்டிலியின் மகிமையை இனிதே நீர்சூழ் வியனுலகினுக்கு விளம்பிய வெங்கட் நாகராஜுக்கு இந்த இட்லிதாசனின் நன்றிகலந்த வணக்கங்கள்!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-29228431732069013112010-07-28T17:48:41.717+05:302010-07-28T17:48:41.717+05:30உங்கள் தாயாரின் உபசரிப்பை நினைத்து ஆச்சர்யப்படுகிற...உங்கள் தாயாரின் உபசரிப்பை நினைத்து ஆச்சர்யப்படுகிறேன். இந்தக்காலத்தில் யார் இப்படி?அமைதி அப்பாhttps://www.blogger.com/profile/11225529156809620351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-75815591414576448022010-07-28T17:04:02.028+05:302010-07-28T17:04:02.028+05:30மல்லிகைப்பூ இட்டிலி சாப்பிட மதுரை செல்லும் ஆசையைத்...மல்லிகைப்பூ இட்டிலி சாப்பிட மதுரை செல்லும் ஆசையைத் தூண்டி விட்டு விட்டது உங்கள் பதிவு.எம்.ஏ.சுசீலாhttps://www.blogger.com/profile/06102137302015836569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-92042168522368059482010-07-28T16:36:43.795+05:302010-07-28T16:36:43.795+05:30Unga veettula ivvalavu variety side dish kidaikkum...Unga veettula ivvalavu variety side dish kidaikkumaa? Kettu vaangi thool kilappirukkaar!!CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-28004011574687999012010-07-28T16:32:54.055+05:302010-07-28T16:32:54.055+05:30அடடா பசிக்க ஆரம்பிச்சிடுச்சே.அடடா பசிக்க ஆரம்பிச்சிடுச்சே.உயிரோடைhttps://www.blogger.com/profile/05902899452885306609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-51501083671595863822010-07-28T16:28:01.492+05:302010-07-28T16:28:01.492+05:30உங்க அம்மா செய்யற இட்லி தான் அவங்களக்கு ரொம்ப பிடி...உங்க அம்மா செய்யற இட்லி தான் அவங்களக்கு ரொம்ப பிடிக்கும் போல ..எனக்கும் அதே போல சபிடனம் போல் இருக்கு..<br /><br />இப்போதெல்லாம் இந்த மாதிரி உபசாரம் பண்ணறவங்க குறைஞ்சு போச்சு நண்பா..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-74413743571515562732010-07-28T16:27:04.435+05:302010-07-28T16:27:04.435+05:30Hahaha... Rasanaiyaa saapidalam. Aana oosi illa. :...Hahaha... Rasanaiyaa saapidalam. Aana oosi illa. :)விக்னேஷ்வரிhttps://www.blogger.com/profile/10937642408950109308noreply@blogger.com