tag:blogger.com,1999:blog-6338917407674567579.post8349436349267882214..comments2024-03-28T19:35:31.049+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: கதம்பம் – புடவையின் கதை – கோலத்தட்டு – சொர்க்க வாசல்வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-3708768223025355162018-02-03T12:35:02.469+05:302018-02-03T12:35:02.469+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-11020697710799005512018-02-03T12:28:27.242+05:302018-02-03T12:28:27.242+05:30நலமே ஐயா.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக...நலமே ஐயா. <br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவிந்தராஜு அருணாச்சலம் ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-23406225953311730042018-02-03T12:27:15.330+05:302018-02-03T12:27:15.330+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-51779175737845727412018-02-03T12:24:32.679+05:302018-02-03T12:24:32.679+05:30காவியம் பாடி இருக்க வேண்டும்! :)
தங்களது வருகைக்க...காவியம் பாடி இருக்க வேண்டும்! :)<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-68750538378493175822018-02-03T12:23:27.803+05:302018-02-03T12:23:27.803+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-79719675685849925542018-02-03T12:22:27.726+05:302018-02-03T12:22:27.726+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-20323488421294472532018-02-03T12:21:49.125+05:302018-02-03T12:21:49.125+05:30புடவை பார்க்க நேரக் கணக்கு! :)
தங்களது வருகைக்கும...புடவை பார்க்க நேரக் கணக்கு! :)<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபயா அருணா ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-15410271217950011122018-02-03T12:17:55.857+05:302018-02-03T12:17:55.857+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-91626106733934119332018-02-03T12:17:25.839+05:302018-02-03T12:17:25.839+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-35117205107587803292018-02-03T12:14:15.538+05:302018-02-03T12:14:15.538+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-58125493745529549092018-02-03T12:12:39.054+05:302018-02-03T12:12:39.054+05:30எப்போது பார்க்க முடியும் என்பது அவர் கையில் - இப்ப...எப்போது பார்க்க முடியும் என்பது அவர் கையில் - இப்படித்தான் பல கோவில்களுக்குச் சொல்வார்கள் - வைஷ்ணவ் தேவி கோவில் மாதாவிற்கும் இப்படிச் சொல்வதுண்டு. <br /><br />உங்கள் தளத்தினை தொடர்கிறேன். இனிமேல் தொடர்ந்து வருவேன். <br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மஹேஷ்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-25028690931600377592018-02-03T12:05:36.612+05:302018-02-03T12:05:36.612+05:30நிதானம் என்பது அதுவும் ஷாப்பிங் செயவதில் எனக்கு கி...நிதானம் என்பது அதுவும் ஷாப்பிங் செயவதில் எனக்கு கிடையவே கிடையாது. <br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-30796943856342351032018-02-03T12:04:38.641+05:302018-02-03T12:04:38.641+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-10837326741910225572018-01-17T18:06:52.021+05:302018-01-17T18:06:52.021+05:30குருவிக்கதை எனக்கும் வாட்சப்பில் வந்தது! மற்றவை மு...குருவிக்கதை எனக்கும் வாட்சப்பில் வந்தது! மற்றவை முகநூலிலும் பார்த்தேன், ரசித்தேன், இங்கேயும்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-25302828916125348642018-01-12T02:10:43.315+05:302018-01-12T02:10:43.315+05:30என்ன நலமாக இருக்கின்றீர்களா? உங்கள் குருவிக் கதையை...என்ன நலமாக இருக்கின்றீர்களா? உங்கள் குருவிக் கதையை எத்தனை முறை படித்தாலும் சலிப்பு தோன்றுவதில்லை!முனைவர் அ.கோவிந்தராஜூhttps://www.blogger.com/profile/05850408469620330672noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-22173339744092547552018-01-11T19:12:51.486+05:302018-01-11T19:12:51.486+05:30ரசித்தேன், அனைத்தையும்.ரசித்தேன், அனைத்தையும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-73292667352108143892018-01-11T19:10:39.932+05:302018-01-11T19:10:39.932+05:30
இந்து நிமிடத்தில் புடவை வாங்கி கொடுத்தவருக்கு கவ...<br /><br />இந்து நிமிடத்தில் புடவை வாங்கி கொடுத்தவருக்கு கவிதை எழுதிய நீங்கள் இபோது எல்லாம் ஐந்து மணிநேரம் நின்று புடவை எடுத்து தரும் வெங்க்ட்ஜிக்கு காவியம் அல்லவா பாடி இருக்க வேண்டும் எங்கே அந்த காவியம்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-73905736604045235092018-01-11T19:08:41.267+05:302018-01-11T19:08:41.267+05:30//உங்களுக்கு யாரும் உதவி செய்யவில்லை என்றால்தவறாக ...//உங்களுக்கு யாரும் உதவி செய்யவில்லை என்றால்தவறாக நினைக்காதீர்கள் அவர் அவர் சூழ்நிலை அவரவருக்கு மட்டும் தான் தெரியும்!!///<br /><br /><br />மிக சரியான வரிகள்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-49154676593566924702018-01-11T15:50:29.984+05:302018-01-11T15:50:29.984+05:30எல்லாவற்றையும் ரசித்தேன்.
ஆண்களுக்கு மனதில் தன் ம...எல்லாவற்றையும் ரசித்தேன்.<br /><br />ஆண்களுக்கு மனதில் தன் மனைவி இருப்பதால், புடவையைத் தேர்ந்தெடுக்க நேரமாவதில்லை (உண்மையிலேயே சொல்றேன்). பெண்களுக்கு எப்போதும் திருப்தி என்பது இல்லாததுனால, அவங்களுக்கு ரொம்ப நேரமெடுக்கும். நான் இதுவரை புடவை தேர்ந்தெடுக்க 5-10 நிமிடத்துமேல் எப்போதும் ஆனதில்லை. என் ஹஸ்பண்டுக்கும் என் தேர்ந்தெடுப்பில் எப்போதும் நம்பிக்கை இருப்பதால், அவள் இதனைப் பற்றி ஒன்றுமே சொல்லமாட்டாள். எனக்குப் பிடிக்காத வகைகளை (தற்போதைய டிரெண்ட் போன்றவை), அவளையே, பெண்ணின் துணையுடன் வாங்கிக்கொள்ளச் சொல்லிவிடுவேன்.<br /><br />ராமானுசனைப் பார்த்தாலே போதாதா? அரங்கனிடம் அவரே அழைத்துச்செல்வாரே.<br /><br />குருவி கதையை ரசித்தேன்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-49907506064842962452018-01-11T15:20:37.591+05:302018-01-11T15:20:37.591+05:30ஐந்தே நிமிடத்தில் செலக்ட் பண்ணிய புடவையா ? ...
மு...ஐந்தே நிமிடத்தில் செலக்ட் பண்ணிய புடவையா ? ...<br />முந்திய பாக்க ஒரு நிமிடம் <br />பார்டர் பார்க்க ஒரு நிமிடம் ... <br />பார்டர்+முந்தி ஒத்துப் போகுமா பார்க்க ஒரு நிமிடம் <br /> விலையைப் பார்க்க ஒரு நிமிடம் , <br />யோசிக்க ஒரு நிமிடம் ......<br />ஓகே கூட்டிக் கழிச்சுப் பார்த்தால் சரியாத்தான் வருது.<br />கோலங்கள் அழகு ..<br />கதை புதிய கோணத்திலான சிந்தனை ....அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-90237488016849161042018-01-11T15:19:52.492+05:302018-01-11T15:19:52.492+05:30பெண்களின் ரசனையே புரிவதில்லை ஆனால் வெங்கட்கொடுத்து...பெண்களின் ரசனையே புரிவதில்லை ஆனால் வெங்கட்கொடுத்து வைத்தவர் தான் வாங்கிய புடவையை மனைவி பிடித்தது என்றது மட்டுமல்லாமல் அதை நினைவும்கொள்கிறாரெ வாழ்த்துகள் நலமுடன் வாழ G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-76323578184720853492018-01-11T13:41:47.622+05:302018-01-11T13:41:47.622+05:30கதம்பம் நன்றாக இருக்கிறது. கோலங்கள் மிக அழகாக இருக...கதம்பம் நன்றாக இருக்கிறது. கோலங்கள் மிக அழகாக இருக்கின்றன. குருவி கதை அருமையான கதை. நல்லதொரு பாடம்.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-33951970672308378182018-01-11T13:21:56.925+05:302018-01-11T13:21:56.925+05:30 வயதான பெண்மணி கைகளை நீட்டி படிகளில் ஏறி வர உதவி க... வயதான பெண்மணி கைகளை நீட்டி படிகளில் ஏறி வர உதவி கேட்டார். அவரின் கரம் பற்றி வெளியே வரும் வரை அழைத்து வந்தேன்.<br />////////////////<br />அரங்கன் தரிசனம் கண்டீர்ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-63868610074292246782018-01-11T12:18:42.107+05:302018-01-11T12:18:42.107+05:30கவிதை, கோலங்கள், கதை மூன்றும் அருமை.
//உள்ளூர் எ...கவிதை, கோலங்கள், கதை மூன்றும் அருமை. <br /><br />//உள்ளூர் என்று சொல்கிறோமே தவிர, வருடத்தில் இரண்டோ அல்லது மூன்று தடவையோ பார்த்தால் பெரிது.//<br /><br />என் மனைவியும் இதையேதான் சொல்வார். அவர்கள் அந்த ஊர்தான். அனால் இதுவரை ஒருசில முறைதான் பெருமாளை தரிசிக்க முடிந்ததாக கூறுவார். <br /><br />பொதுவாகவே எந்த கோவில் தெய்வமாக இருந்தாலும் அவர் எப்போது நம்மை காண விரும்புகிறாரோ அப்போதுதான் நமக்கு அவரை தரிசிக்கும் பாக்கியத்தை தருவர் என்று சொல்வார்கள். <br /><br />நாங்கள் 2 வருடங்களுக்கு முன் ஸ்ரீரங்கம் வந்தபோது பெருமாளை தரிசிக்க வரிசையில் நின்றும், கூட்டம் மற்றும் வெக்கையால் குழந்தை அழ ஆரம்பித்ததால், வரிசையிலிருந்து வெளியேறிவிட்டோம். அன்று எங்களைப் பார்க்க ரங்கநாதர் விரும்பவில்லை போலும். விரைவில் அருள்புரிவார் என்ற நம்பிக்கையில்காத்திருக்கிறோம் .<br /><br />என் வலைதளம் www.onlinethinnai.blogspot.com -ற்கு வருகை தரவும்.இணைய திண்ணைhttps://www.blogger.com/profile/11764681780669403895noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-27502909855821663882018-01-11T10:54:41.167+05:302018-01-11T10:54:41.167+05:30புடவையின் கதை ஆஹா!!!
வெங்கட்ஜி அதுக்கப்புறம் ஆதி...புடவையின் கதை ஆஹா!!! <br /><br />வெங்கட்ஜி அதுக்கப்புறம் ஆதி நிதானமா பார்த்து வாங்கிட கிஃப்ட் பண்ணினீங்களா!! ஹா ஹா ஹாஹா<br /><br />கோலங்கள் அழகா இருக்கு...<br /><br />வாட்சப்பில் வந்த கதை ஆமாம் மீண்டும் வாசித்தாலும் அழகான கதை...நல்லதொரு படிப்பினை..<br />கதம்பம் அருமை..<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com