tag:blogger.com,1999:blog-6338917407674567579.post8359210441333295772..comments2024-03-29T18:01:40.412+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: இரவுப் பயணமும் ஓட்டுனரின் தூக்கமும்!வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger50125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-67134496169834022712015-11-03T07:56:15.968+05:302015-11-03T07:56:15.968+05:30அசதியுடன் வாகனம் ஓட்டினால் விபத்து தான்.
தங்களத...அசதியுடன் வாகனம் ஓட்டினால் விபத்து தான். <br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கிரேஸ்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-33706429699347761752015-11-03T01:31:57.251+05:302015-11-03T01:31:57.251+05:30நல்ல வேளை, இரவில் ஓய்வெடுத்துச் சென்றீர்கள்..ஓட்டு...நல்ல வேளை, இரவில் ஓய்வெடுத்துச் சென்றீர்கள்..ஓட்டுனர்கள் நன்கு தூங்கி பின் வாகனம் ஓட்டினாலே பல விபத்துகள் தவிர்க்கப்படும்.தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-67889905567957993662015-09-24T07:44:26.537+05:302015-09-24T07:44:26.537+05:30நானும் முன் இருக்கையில் அமர்ந்திருக்கும் போது தூங்...நானும் முன் இருக்கையில் அமர்ந்திருக்கும் போது தூங்குவதில்லை..... ஓட்டுனருடன் பேசிக் கொண்டு வருவேன்.<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-8342670661622801262015-09-22T20:37:42.521+05:302015-09-22T20:37:42.521+05:30இரவு நேரத்ட்க்ஹில் மட்டுமல்ல உடல் சோர்ந்து விட்டா...இரவு நேரத்ட்க்ஹில் மட்டுமல்ல உடல் சோர்ந்து விட்டால் பகலிலும் தூக்கம் கண்களைத் தழுவும். காரில் பயணிக்கும் போது முன் இருக்கையில் தூங்குவது தவறு. என் மகன் முன் இருக்கையில் அமர்ந்து கொண்டான் என்றால் ஓட்டுனரிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே இருப்பான். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-53842551619952085192015-09-22T07:34:56.650+05:302015-09-22T07:34:56.650+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-85809005904348574542015-09-22T07:28:13.392+05:302015-09-22T07:28:13.392+05:30கூடவே வருவது மகிழ்ச்சி தருகிறது.
தங்களது வருகைக்க...கூடவே வருவது மகிழ்ச்சி தருகிறது.<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-90182083483287746162015-09-22T07:27:15.061+05:302015-09-22T07:27:15.061+05:30உங்கள் நினைவுகளையும் இப்பதிவு மீட்டிருக்கிறது.
...உங்கள் நினைவுகளையும் இப்பதிவு மீட்டிருக்கிறது. <br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில் குமார். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-12593710780442996002015-09-22T07:25:39.886+05:302015-09-22T07:25:39.886+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-38633427375323471842015-09-22T07:23:33.470+05:302015-09-22T07:23:33.470+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!<br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-56457108512850475872015-09-22T07:22:34.772+05:302015-09-22T07:22:34.772+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-32418929107823599092015-09-22T07:17:49.384+05:302015-09-22T07:17:49.384+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-44152958263828594602015-09-22T07:13:39.814+05:302015-09-22T07:13:39.814+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-2769949759180640722015-09-22T07:12:49.391+05:302015-09-22T07:12:49.391+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-6509902123832933362015-09-22T07:11:32.918+05:302015-09-22T07:11:32.918+05:30கவனத்துடன் இருப்பேன் மேடம். தங்கள் அக்கறைக்கு நன்...கவனத்துடன் இருப்பேன் மேடம். தங்கள் அக்கறைக்கு நன்றி.<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-75504579575640330002015-09-22T07:07:58.943+05:302015-09-22T07:07:58.943+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சாந்தி மாரியப்பன் ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-56865805382235708662015-09-22T07:06:37.000+05:302015-09-22T07:06:37.000+05:30Thanks for your comment Mr. Unknown!Thanks for your comment Mr. Unknown!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-49716957361994973762015-09-22T07:05:14.868+05:302015-09-22T07:05:14.868+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-8001843325149937722015-09-22T07:03:55.182+05:302015-09-22T07:03:55.182+05:30mmm.... May be.
Thanks for your comment Mr. Unkno...mmm.... May be.<br /><br />Thanks for your comment Mr. Unknown!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-14183773447165844392015-09-21T22:36:37.433+05:302015-09-21T22:36:37.433+05:30முன்பு மாயவரத்திலிருந்து கோவை போகும் இரவு ஸ்ஸில் ...முன்பு மாயவரத்திலிருந்து கோவை போகும் இரவு ஸ்ஸில் இரண்டு ஓட்டுனர் இருப்பார். ஒருவர் திருச்சியில் இறங்கி விடுவார். திருச்சியிலிருந்து வேறு ஒரு ஓட்டுனர் ஓட்டுவார்.<br /><br />இரவு நேரத்திலும் அதிகாலையிலும் பயணம் மேற் கொள்ளும் போது கவனமாய் இருப்பது நல்லது. கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-49805937873466857902015-09-21T17:50:52.168+05:302015-09-21T17:50:52.168+05:30அருமை நானும் கூடவே வருகிறேன் கடைசி என்பதால் ஜி விட...அருமை நானும் கூடவே வருகிறேன் கடைசி என்பதால் ஜி விட்றாதீங்க...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-79886486697725000032015-09-21T15:57:53.095+05:302015-09-21T15:57:53.095+05:30இரவு தூக்கம் எத்தனை முக்கியம் என்பதை பலமுறை அனுபவர...இரவு தூக்கம் எத்தனை முக்கியம் என்பதை பலமுறை அனுபவரீதியாக உணர்ந்துள்ளேன். <br />ஒருமுறை நண்பர்கள் ஒன்று சேர்ந்து சென்னையில் நடக்கும் திருமணத்திற்கு காரில் சென்றோம். காரை நான்தான் ஓட்டினேன். என்னைத் தவிர வேறு யாருக்கும் கார் ஓட்டத்தெரியாது என்பதால் முழுப் பயணமும் நானே ஓட்டினேன். இரவு முழுவதும் தூக்கமில்லை. மறுநாள் திருமணம். பகல் முழுவதும் அப்படியே போனது. இரவில் மீண்டும் மதுரையை நோக்கிப் பயணம். கஷ்டப்பட்டு மேலூர் வரை ஓட்டி வந்துவிட்டேன். அதன்பின் முடியவில்லை. தூக்கம் அமுக்கியது. வண்டியை ஓரம் கட்டி ஒரு மணி நேரம் தூங்கியப் பின் தான் மீண்டும் புறப்பட்டோம். இன்றைக்கும் இது மறக்க முடியாத அனுபவம். தங்களின் பதிவு மீண்டும் அதை நினைவு படுத்திவிட்டது. <br />S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-16182048093416460482015-09-21T15:27:48.826+05:302015-09-21T15:27:48.826+05:30சுவாரஸ்யமாக செல்கிறது தொடர்! இரவு பயணம் எனக்கும் ப...சுவாரஸ்யமாக செல்கிறது தொடர்! இரவு பயணம் எனக்கும் பிடிக்கும் என்றாலும் ஓட்டுனருக்கு கொஞ்சம் ஓய்வு கொடுப்பது அவசியம்தான்! ஒருமுறை எங்கள் கார் ஓட்டுனரும் ஒரு நொடி கண் அசந்துவிட்டார். உடனேயே காரை அருகில் இருந்த ஓர் டீக்கடையில் நிறுத்தி டீ அருந்தி ஓர் அரை மணி நேரம் கழித்து பின்னர் புறப்பட்டோம். அதிகாலைப்பொழுது என்பதால் தங்கவில்லை. ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-21741211030094258012015-09-21T15:22:53.994+05:302015-09-21T15:22:53.994+05:30இங்கும் இப்போது பெரும்பாலும் இரு ஓட்டுநர்கள் மாறி ...இங்கும் இப்போது பெரும்பாலும் இரு ஓட்டுநர்கள் மாறி மாறி இரவுப் பயணங்களில் பேருந்துகளை ஓட்டுகின்றனர். தனியார் பேருந்துகளில். அரசுப் பேருந்தில் அப்படி இல்லை.<br /><br />இரவுப் பயணம், ஓட்டுநர் தூக்கத்தில் பயணம் அனுபவம் உண்டு....பேருந்தில்...<br /><br />நான் கார் ஓட்டுவதாக இருந்தால் தவிர்த்துவிடுகின்றேன் இல்லை என்றால் நன்றாகத் தூங்கிவிட்டுத்தான் ஓட்டுகின்றேன். சமீபத்தில் மட்டும்தான் பைக்கில் வேறு வழி இல்லாமல் பயணித்து....அரைத் தூக்கத்தில்....ம்ம்<br /><br />கீதா: நான் இரவுப் பயணம் என்றால் தூங்கவே மாட்டேன் பேருந்தில், காரில் என்றால். ஊர்களை வேடிக்கப் பார்ப்பதில், இரவு நேரத்துச் சாலைகளைப் பார்ப்பதில் மிகுந்த ஆர்வம் உண்டு. அதுவும் ஓட்டுநரின் அருகில் முன் பக்கம் இருந்து முன் பக்கத்துக் காணாடி வழி சாலையைப் பார்ப்பது ரொம்பப் பிடிக்கும். <br /><br />நல்லதொரு எச்சரிக்கைப் பதிவு...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-56675967201386366782015-09-21T15:06:56.406+05:302015-09-21T15:06:56.406+05:30பல விபத்துகள், இரவுக்கும் காலைக்கும் இடைப்பட்ட நே...பல விபத்துகள், இரவுக்கும் காலைக்கும் இடைப்பட்ட நேரத்தில்தான் நடக்கின்றன<br />நீங்கள் விழிப்பானவர்தான்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-20109788143054065442015-09-21T12:58:58.929+05:302015-09-21T12:58:58.929+05:30#இப்படி இருவரும் பணிகளை கலந்து கட்டி செய்வது நல்ல ...#இப்படி இருவரும் பணிகளை கலந்து கட்டி செய்வது நல்ல விஷயம் தான்#<br />நீங்கள், பயணக் கட்டுரையின் இடையில் சொல்லியுள்ள ஆலோசனையும் நல்லதுதான் !Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.com