tag:blogger.com,1999:blog-6338917407674567579.post8745526097948883913..comments2024-03-28T13:17:46.131+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: ஆயிரத்து ஒன்று ஸ்ரீசக்ர மேரு – ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கோவில்வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-71467623650614703322017-07-27T20:37:25.789+05:302017-07-27T20:37:25.789+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-53532221895258132372017-07-27T10:57:13.438+05:302017-07-27T10:57:13.438+05:301001 மகாமேரு அரிய கோவில்.1001 மகாமேரு அரிய கோவில்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-45681891098515311672017-07-19T08:01:33.558+05:302017-07-19T08:01:33.558+05:30போஸ் கொடுத்தே அயர்ந்து விடுவார்கள்! :)
தங்களது வர...போஸ் கொடுத்தே அயர்ந்து விடுவார்கள்! :)<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-77213679688789991382017-07-19T07:57:39.946+05:302017-07-19T07:57:39.946+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-38839792052506044902017-07-19T07:57:16.297+05:302017-07-19T07:57:16.297+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-49392100482118929592017-07-19T07:56:04.181+05:302017-07-19T07:56:04.181+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-5907685569011306962017-07-19T07:55:30.257+05:302017-07-19T07:55:30.257+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பிரசாத். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-58081133155427359352017-07-17T17:32:03.745+05:302017-07-17T17:32:03.745+05:30என்னைப் பொறுத்தவரையில் கோவில்களின் உள்ளே புகைப்படம...என்னைப் பொறுத்தவரையில் கோவில்களின் உள்ளே புகைப்படம் எடுப்பது கட்டுப்படுத்தப்பட வேண்டிய ஒன்றே! உண்மையான புகைப்பட ஈடுபாடுடைய உங்களைப் போன்ற புகைப்பட வல்லுநர்கள் மட்டுமே அனுமதிக்கப் பட வேண்டும். உரிய கட்டணம் வசூலிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம். கைப்பேசியில் புகைப்படம் எடுக்க கண்டிப்பாக அனுமதிக்கக் கூடாது. அனுமதித்தால் பகவானும் அர்ச்சகரும் செல்பிக்கு போஸ் கொடுத்தே அயர்ந்து விடுவார்கள். Easwaranhttps://www.blogger.com/profile/11720380021729891714noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-27336514216104853252017-07-17T12:29:23.204+05:302017-07-17T12:29:23.204+05:30தொடர்கிறேன். தொடர்கிறேன். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-22098598757383091142017-07-17T11:07:55.665+05:302017-07-17T11:07:55.665+05:30சிறப்பு... மிகச் சிறப்பு...சிறப்பு... மிகச் சிறப்பு...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-58699320307567876792017-07-16T12:22:04.397+05:302017-07-16T12:22:04.397+05:30மதுரைப் பயணத்தில் ஒரு கோவிலில் கருவறையை ஃபோட்டொ எட...மதுரைப் பயணத்தில் ஒரு கோவிலில் கருவறையை ஃபோட்டொ எடுக்க விரும்பினேன் குருக்கள் கூடாது என்றார் ஏன் என்று கேட்டதற்கு உங்கள் தாயின் கருவறையை படமெடுப்பீர்களா என்னும் தொனியில் ஏதோ சொன்னார் சிதம்பரத்தில் வீதி உலா வரும் தேரைக்கூட படம் எடுக்கக் கூடாதாம் ஒன்னுமே புரியலே கேட்டால் நம்மிடம்தான் தவறு போல் சொல்வார்கள் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-5122641916285147172017-07-16T11:58:12.640+05:302017-07-16T11:58:12.640+05:30அருமையான படங்களுடன் பயனுள்ள தகவல்கள் ...வாழ்த்துக்...அருமையான படங்களுடன் பயனுள்ள தகவல்கள் ...வாழ்த்துக்கள் வெங்கட் ஜி !பி.பிரசாத்https://www.blogger.com/profile/17020881927109999907noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-72833335452979119522017-07-16T11:10:05.267+05:302017-07-16T11:10:05.267+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-44325107080532446052017-07-16T11:09:43.660+05:302017-07-16T11:09:43.660+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-77726002535448307182017-07-16T10:57:38.160+05:302017-07-16T10:57:38.160+05:30துரை ஜி சொல்வது போல் அதிகாரம் இருந்தால் செல்லும். ...துரை ஜி சொல்வது போல் அதிகாரம் இருந்தால் செல்லும். KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-25964670740701398042017-07-16T10:34:12.540+05:302017-07-16T10:34:12.540+05:30 அன்னை இராஜராஜேஸ்வரி எங்கள் குல தெய்வம். படங்களும்... அன்னை இராஜராஜேஸ்வரி எங்கள் குல தெய்வம். படங்களும் பகிர்வும் வெகு அருமை. நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-57461977434217043392017-07-16T06:56:56.175+05:302017-07-16T06:56:56.175+05:30கிறுக்குத்தனம்.... - அதே தான்! அதை நாம் சொன்னால் ...கிறுக்குத்தனம்.... - அதே தான்! அதை நாம் சொன்னால் கோபம் வரும்.<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-83256642112512694152017-07-16T06:55:45.683+05:302017-07-16T06:55:45.683+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-48085942638486664072017-07-16T06:54:03.910+05:302017-07-16T06:54:03.910+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-47698241883294478152017-07-16T06:53:42.169+05:302017-07-16T06:53:42.169+05:30பல கோவில்களில்/அருங்காட்சியங்களில் இப்படித்தான்......பல கோவில்களில்/அருங்காட்சியங்களில் இப்படித்தான்... அவர்களுக்கு மட்டுமே புரியும் சட்டங்கள்!<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-13549126370784888682017-07-16T05:01:32.142+05:302017-07-16T05:01:32.142+05:30>>> விழா சமயத்தில் அவர்கள் புகைப்படம் எடு...>>> விழா சமயத்தில் அவர்கள் புகைப்படம் எடுக்கலாம், ஆனால் வரும் பக்தர்கள் எடுக்கக் கூடாது என்று சொல்வது ஏன் என்று எனக்குப் புரியவில்லை! உங்களுக்குப் புரிகிறதா!..<<<<br /><br />திருமலையிலும் இப்படித்தான்.. <br />சாதாரணமானவர்களிடம் கேமரா, செல்போன் இவற்றையெல்லாம் பறிமுதல் செய்து கொள்கிறார்கள்.. ஆனால் பிரபலங்கள் வந்தால் கொடிமரம் தாண்டியும் படங்களை எடுத்து வெளியிடுகின்றார்கள்..<br /><br />இந்த மாதிரி கிறுக்குத் தனம் பல இடங்களில் இருக்கின்றது..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-33763553589538950382017-07-16T00:38:41.629+05:302017-07-16T00:38:41.629+05:30எழுத்தில் மிகச் சிறப்பாகவே
சொல்லிப்போனாலும் படம் த...எழுத்தில் மிகச் சிறப்பாகவே<br />சொல்லிப்போனாலும் படம் தரும்<br />விளக்கம் அலாதிதான்<br /><br />மறக்காது நான் மிகவும் <br />விரும்பித் தொடர்ந்த பதிவரின்<br />இணைப்பையும் இணைத்த விதம்<br />மனம் கவர்ந்தது<br /><br />ஆவலுடன் தொடர்கிறோம்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-45651897005014451182017-07-15T21:55:28.844+05:302017-07-15T21:55:28.844+05:30தொடர்கிறேன்.தொடர்கிறேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-23433210200061113582017-07-15T20:40:25.383+05:302017-07-15T20:40:25.383+05:30வெங்கட் ஜி! அருமையான படங்கள், தகவல்கள். உங்கள் பயண...வெங்கட் ஜி! அருமையான படங்கள், தகவல்கள். உங்கள் பயண எழுத்துகளுடன் நாங்களும் பயணிக்கிறோம்...!!<br /><br />கீதா: இக்கோயிலைப் பற்றி அறிந்திருக்கவில்லை ஜி! இப்போதுதான் உங்கள் பதிவின் மூலம் அறிகிறேன். எனவே எங்கள் லிஸ்டில் இருக்கவில்லை....தகவலுக்கும் மிக்க நன்றி ஜி..<br /><br />//விழா சமயத்தில் அவர்கள் புகைப்படம் எடுக்கலாம், ஆனால் வரும் பக்தர்கள் எடுக்கக் கூடாது என்று சொல்வது ஏன் என்று எனக்குப் புரியவில்லை! உங்களுக்குப் புரிகிறதா!// <br /> ம்ஹூம்! புரியவில்லையே ஜி!! ஹஹஹ எனக்கும் இப்படி ஏற்பட்டதுண்டு. ஒரு கோயிலுக்குச் சென்ற போது படம் எடுக்கக் கூடாது என்றார்கள். ஆனால் இணையத்தில் அக்கோயிலின் படங்கள் அதுவும் உள்ளே உள்ள கடவுளர்களின் படங்கள் இருக்கின்றன...இது எப்படி என்று தெரியவில்லை. நான் அந்த குருக்களிடம் கேட்கவும் செய்தேன். அதற்கு அவர்கள் அப்படி வந்திருக்காது...நாங்களாகக் கொடுத்ததனால் வந்திருக்கலாம் என்றார். இது எப்படி இருக்கு??!!<br /><br />// பொதுவாகவே சில சட்ட திட்டங்கள் ஏன் எதற்கு என்பது நமக்குப் புரியாமலேயே இருக்கிறது! அது கோவிலாக இருந்தாலும் சரி, அரசியலாக இருந்தாலும் சரி!// ஆம் வெங்கட் ஜி! சரிதான். ஒரு சிலருக்கு ஒரு சட்டம், நம்மைப் போன்ற சாதாரண மக்களுக்கு ஒரு சட்டம் போலும். பல கோயில்களில், சுற்றுலா இடங்களில் படம் எடுக்க அனுமதி இல்லை ஆனால் இணையத்தில் இருக்கும்...எப்படி என்றுதான் தெரியவில்லை...அருமை ஜி தொடர்கிறோம்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com