tag:blogger.com,1999:blog-6338917407674567579.post8793521403602875226..comments2024-03-29T16:47:58.836+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: 10-10-10வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-78626664557632139062015-10-10T21:22:45.701+05:302015-10-10T21:22:45.701+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்தப்பா...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-28697200849119429072015-10-10T10:47:33.067+05:302015-10-10T10:47:33.067+05:30கிட்டு உனது பதிவினை படித்தேன் .மிகவும் அருமை .தாத்...கிட்டு உனது பதிவினை படித்தேன் .மிகவும் அருமை .தாத்தாவின் குணங்களை மிக அழகாக வருணித்து ஒரு பெரிய மரியாதை செய்து இருக்கிறாய் .நீ சொன்னது போல் தாத்தா ஓவியம் வரைவதில் மிகவும் திறமை <br />கொண்டவர் .நான் பள்ளியில் படிக்கும்போது இருந்த ஓவிய ஆசிரியர் தாத்தாவிடம் வந்து சில சந்தேகங்களை கேட்டு செல்வார் அநத அளவிற்கு திறமை கொணடவர்.ஆங்கில பாடத்தில் வரும் சந்தேகங்களை மிக எளிமையாக புரிய வைப்பார்.பள்ளியில் ஆங்கிலத்தில் நான்தான் முதல் மதிப்பெண் .எதை கண்டும் கலங்காத அந்த இரும்பு இதயத்தை இழந்தது ஒரு சின்ன நெருடல் அவர் எல்லோரையும் வாழத நம்முடன் எப்போதும் இருக்கிறார். 10.10.10Anonymoushttps://www.blogger.com/profile/05419317257013156415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-88503165277881905082010-10-29T16:53:31.438+05:302010-10-29T16:53:31.438+05:30@ RVS: தங்களது வருகைக்கும், கருத்துக்கும் நன்றி. ...@ RVS: தங்களது வருகைக்கும், கருத்துக்கும் நன்றி. இது குறித்த உங்களது அனுபவங்களையும் எழுதுங்கள். படிக்க காத்திருக்கிறோம்.<br /><br />@ சௌந்தர்: ஆமாம் நண்பா. சுமார் 28 ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய தாத்தா வரைந்தது. அதை இத்தனை காலம் பாதுகாத்து வைத்திருந்த எனது அப்பாவுக்குத் தான் நன்றி செலுத்தவேண்டும்.<br /><br />@ பொன்ராஜ்: நன்றி நண்பரே, தங்களது முதல் வருகைக்கும் கருத்திற்கும்.<br /><br />@ VKN: நீங்கள் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. தற்போதுள்ள சூழலில் இழப்பவைதான் அதிகமாய் உள்ளது. தங்களது தொடர்ந்த ஆதரவுக்கும், கருத்து ஊக்குவிற்புக்கும் நன்றி.<br /><br />@ ஈரோடு தங்கதுரை: தங்களது முதல் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி.<br /><br />@ அமைதிச்சாரல்: உண்மையான வாக்கு. <br /><br />@ நிலாமகள்: நன்றி சகோ, உங்களது பாராட்டுதல்கள் என்னை மேலும் எழுத வைக்கும்.<br /><br />@ கலாநேசன்: நன்றி நண்பரே.<br /><br />@ விக்னேஷ்வரி: நன்றி. எனக்கும் அப்பா வழி தாத்தா மட்டுமே. அம்மா வழி தாத்தா, என் தாயின் திருமணத்திற்கு முன்னரே காலமாகிவிட்டார். <br /><br />இண்ட்லி தளத்தில் வாக்களித்த அனைத்து நல்லிதயங்களுக்கும் நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-90160920559228705952010-10-27T13:20:57.479+05:302010-10-27T13:20:57.479+05:30எனக்கு நினைவு தெரிஞ்ச நாளிலிருந்து தாத்தான்னா என்ன...எனக்கு நினைவு தெரிஞ்ச நாளிலிருந்து தாத்தான்னா என்னன்னே தெரியாது. ரெண்டு பக்க தாத்ஸூம் நான் பொறக்கறதுக்கு முன்னாடியே எஸ்ஸாகிட்டாங்க. மிஸ்ஸிங் க்ரேண்ட் பேரேண்ட்ஸ். நல்ல நினைவுகள் வெங்கட்.விக்னேஷ்வரிhttps://www.blogger.com/profile/10937642408950109308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-13849963299687471212010-10-26T06:23:03.561+05:302010-10-26T06:23:03.561+05:30இனிமையான நினைவுகள்இனிமையான நினைவுகள்Anonymoushttps://www.blogger.com/profile/17544298809104354327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-51122030692582575852010-10-26T05:11:41.900+05:302010-10-26T05:11:41.900+05:30//அவரின் ஆசியும் அன்பும் எங்களுக்கு எப்போதும் கிடை...//அவரின் ஆசியும் அன்பும் எங்களுக்கு எப்போதும் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை//<br />பொக்கிஷம்!! <br />வயது கடந்தவர்களை நெகிழ்த்தியும், வாலிப வயதினருக்கு அறிவுறுத்தியும், உறவுகள் மீதான தங்களின் நேசத்தை வெளிப்படுத்தியும் உள்ள அட்டகாசமான பதிவு!! பாராட்டுகிறேன் வெங்கட்!!!நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-49501132639483918552010-10-25T23:07:20.020+05:302010-10-25T23:07:20.020+05:30உண்மைதான்.. பாசமும் பரிவும் எங்கே கிடைக்குதோ, அவங்...உண்மைதான்.. பாசமும் பரிவும் எங்கே கிடைக்குதோ, அவங்களை என்னிக்குமே மனசு மறக்காது..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-10164057255057083172010-10-25T23:04:05.313+05:302010-10-25T23:04:05.313+05:30நல்ல பதிவு ... ரொம்ப அருமையாக இருக்கு ... வாழ்த்து...நல்ல பதிவு ... ரொம்ப அருமையாக இருக்கு ... வாழ்த்துக்கள்.. !erodethangaduraihttps://www.blogger.com/profile/13017047475685939215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-74267897521055814682010-10-25T22:33:08.154+05:302010-10-25T22:33:08.154+05:30தந்தையின் தந்தையை நினைவு கூர்ந்ததோடு அல்லாமல் அவர...தந்தையின் தந்தையை நினைவு கூர்ந்ததோடு அல்லாமல் அவரோடு வாழ்ந்திருந்த நாட்களின் ஓரிரு நிகழ்வுகளை எம்மோடு பகிர்ந்து கொண்ட எமது தங்க மகனுக்கு எமது நன்றி உரித்தாகுக." கூட்டுக் குடும்பங்களை துறந்த அன்றே நமது நிம்மதியை தொலைத்திட்டோம். ஒரே ஊரிலென்ன , ஒரே வீட்டில் இருந்துகொண்டே ஒரு அன்னியன்போல் பழகிக் கொண்டிருக்கும் அவலத்தை காணும்போது நெஞ்சம் பதறுகின்றதே!! மனிதன் வாழ்ந்திடும்போது அவனை நேசிக்க மறந்த நாம், அவன் இறந்த பிறகு அவனின் அருகாமை நமக்கு கிடைக்காதா என்று காலம் கடந்து ஏங்குவதில் யாதொரு பயனும் கிடைக்காது என்பதென்னவோ மறுக்க முடியாத உண்மை."<br /><br />மந்தவெளி நடராஜன்.V.K.Natarajanhttps://www.blogger.com/profile/14283796162634130187noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-28296088058037548622010-10-25T18:51:27.487+05:302010-10-25T18:51:27.487+05:30அருமையான பதிவுஅருமையான பதிவுponrajhttps://www.blogger.com/profile/05351647718217046118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-88700272048085847972010-10-25T18:49:10.050+05:302010-10-25T18:49:10.050+05:30இந்த படங்கள் எல்லாம் உங்க தாத்தா வரைந்த படமா? ரொம்...இந்த படங்கள் எல்லாம் உங்க தாத்தா வரைந்த படமா? ரொம்ப நல்லா இருக்குசௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-48028916004543336192010-10-25T18:17:19.588+05:302010-10-25T18:17:19.588+05:30வாய்த்தால் என்று இருக்க வேண்டும். ;-)வாய்த்தால் என்று இருக்க வேண்டும். ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-45051802174372575412010-10-25T18:10:22.425+05:302010-10-25T18:10:22.425+05:30தாத்தா-பாட்டி பேரப்பிள்ளைகள் உறவு அலாதியானது. நிறை...தாத்தா-பாட்டி பேரப்பிள்ளைகள் உறவு அலாதியானது. நிறைய சந்தோஷங்களை உள்ளடக்கியது. வேளை வைத்தால் பதிவிடுகிறேன். இன்னுடைய டேஸ் பதிவில் அடிக்கடி நீங்கள் இதைப் பார்க்கலாம். ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-69414035569260432122010-10-25T16:08:47.707+05:302010-10-25T16:08:47.707+05:30@ LK: நன்றி நண்பா.
@ சந்தனார்: உண்மை தான் சந்திரம...@ LK: நன்றி நண்பா.<br /><br />@ சந்தனார்: உண்மை தான் சந்திரமோகன். இனிய உறவுகள் நம்மை மேம்படுத்துகின்றன. வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.<br /><br />@ முத்துலெட்சுமி: உண்மை தான். இந்த மாதம் தான் எனது தாத்தாவின் நூறாம் பிறந்த நாள் என்பதும் இப்பதிவினை எழுதக் காரணம். வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-54765435348030022032010-10-25T15:57:29.374+05:302010-10-25T15:57:29.374+05:30நினைத்தால் நெகிழவைக்கின்ற விசயங்கள்..நினைத்தால் நெகிழவைக்கின்ற விசயங்கள்..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-78647569587542035372010-10-25T15:47:03.018+05:302010-10-25T15:47:03.018+05:30நல்ல பதிவு வெங்கட். உறவுகள் என்றென்றும் மேன்மையானவ...நல்ல பதிவு வெங்கட். உறவுகள் என்றென்றும் மேன்மையானவை. உங்கள் பதிவு மனதை தொடுகிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-51946793526579740762010-10-25T15:32:28.859+05:302010-10-25T15:32:28.859+05:30உண்மைதான் நண்பாஉண்மைதான் நண்பாஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.com