tag:blogger.com,1999:blog-6338917407674567579.post883778299577618157..comments2024-03-28T19:35:31.049+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: குஜராத் போகலாம் வாங்க – ராணிக் கிணறு – வாவ் சிற்பங்கள்வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-68033583358116795832018-02-18T19:05:26.798+05:302018-02-18T19:05:26.798+05:30காலத்தில் அழியாத காவிய சிற்பங்கள் - அழியக்கூடாததும...காலத்தில் அழியாத காவிய சிற்பங்கள் - அழியக்கூடாததும்....<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-36388879667107645302018-02-13T08:00:01.731+05:302018-02-13T08:00:01.731+05:30அழகான படங்கள். முன்பே பார்த்து இருக்கிறேன் நீங்கள்...அழகான படங்கள். முன்பே பார்த்து இருக்கிறேன் நீங்கள் சுட்டிக் கொடுத்த பதிவை.<br />காலத்தில் அழியாத காவிய சிற்பங்கள்!<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-75961189869736951172018-02-13T07:54:13.224+05:302018-02-13T07:54:13.224+05:30நிச்சயம் பார்க்க வேண்டிய இடம் தான் ஸ்ரீராம். வாய்ப...நிச்சயம் பார்க்க வேண்டிய இடம் தான் ஸ்ரீராம். வாய்ப்புக் கிடைத்தால் கண்டிப்பாக பாருங்கள்.<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-28403227264137507532018-02-13T07:53:11.525+05:302018-02-13T07:53:11.525+05:30படங்களும் கட்டுரை பற்றியும் பகிர்ந்திருக்கிறேன் - ...படங்களும் கட்டுரை பற்றியும் பகிர்ந்திருக்கிறேன் - சுட்டி இப்பதிவிலும் இருக்கிறது. <br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-74793500479366284542018-02-13T07:52:07.054+05:302018-02-13T07:52:07.054+05:30ஒரு நாள் போதாது போல இருக்கே - நிச்சயம் போதாது........ஒரு நாள் போதாது போல இருக்கே - நிச்சயம் போதாது......<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-69119082487658589352018-02-13T07:49:54.302+05:302018-02-13T07:49:54.302+05:30எவ்வளவு தடவை பார்த்தாலும் அலுக்காத சிற்பங்கள் - உண...எவ்வளவு தடவை பார்த்தாலும் அலுக்காத சிற்பங்கள் - உண்மை தான். நேரம் போவதே தெரியாமல் பார்த்துக் கொண்டிருந்தோம். <br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-10716864671785162362018-02-13T07:48:41.367+05:302018-02-13T07:48:41.367+05:30அடலாஜ் கி வாவ்.... அந்த இடத்திற்கு நானும் சென்றிர...அடலாஜ் கி வாவ்.... அந்த இடத்திற்கு நானும் சென்றிருந்தேன். அதை விட இந்த ராணி கி வாவ் பல மடங்கு அதிக அழகு.....<br /><br />நாணய சேமிப்புக் கிடங்கு.... உண்மை தான். நம் மக்களை என்ன சொல்ல....<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-59964092567636898272018-02-13T07:46:56.111+05:302018-02-13T07:46:56.111+05:30தனக்குத் தானே சிலை வைத்துக் கொள்வதை விட - உண்மை......தனக்குத் தானே சிலை வைத்துக் கொள்வதை விட - உண்மை.... <br /><br />தண்ணீர் எடுக்க வழி இருந்திருக்கலாம் - இப்போது அவை இல்லை....<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-89806044362553700142018-02-13T07:45:05.276+05:302018-02-13T07:45:05.276+05:30நேரில் காண வேண்டிய அழகு பெட்டகம் - உண்மை. முடிந்தா...நேரில் காண வேண்டிய அழகு பெட்டகம் - உண்மை. முடிந்தால் சென்று வாருங்கள்.<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-70517989786965132552018-02-13T07:44:04.888+05:302018-02-13T07:44:04.888+05:30இரண்டு வார வெளியூர் பயணம் - மகிழ்ச்சி ஐயா. எங்கே ச...இரண்டு வார வெளியூர் பயணம் - மகிழ்ச்சி ஐயா. எங்கே சென்று வந்தீர்கள்?<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-74325125004922863792018-02-12T19:34:38.333+05:302018-02-12T19:34:38.333+05:30பார்க்க ஆவலைத்தூண்டும் இடம், ஆவலைக் கிளறிவிடும் பு...பார்க்க ஆவலைத்தூண்டும் இடம், ஆவலைக் கிளறிவிடும் புகைப்படங்கள். அருமை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-73908310412486271212018-02-12T18:20:15.522+05:302018-02-12T18:20:15.522+05:30உங்கள் தளத்திலும் வந்தது நினைவு இருக்கு ஜி!!!
கீ...உங்கள் தளத்திலும் வந்தது நினைவு இருக்கு ஜி!!! <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-20097232390829604612018-02-12T18:19:00.479+05:302018-02-12T18:19:00.479+05:30வெங்கட்ஜி!!! பிரமித்துப் போனேன்....இத்தனையும் பார்...வெங்கட்ஜி!!! பிரமித்துப் போனேன்....இத்தனையும் பார்க்கவே ஒருநாள் போதாது போல இருக்கே!!! அப்படியும் நீங்கள் இத்தனைப் படங்கள் எடுத்துப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஜி. கண்ணிற்கும் விருந்து....கேமராவிற்கும் விருந்து....!!!<br /><br />ஹாலிடே ந்யூஸில் ராணி கி வாவ் வந்தது தெரியும் ஜி!!! நெட்டில் கூட செந்தில் சகோவின் சுற்றுலா தளத்தில்பார்த்த நினைவு..சரியா என்று தெரியவில்லை...<br /><br />ஒவ்வொன்றும் எவ்வளவு அழகாக இருக்கு!!!! ஹையோ....வெகு அழகு ஜி!!!<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-36291127388174040632018-02-12T17:23:13.761+05:302018-02-12T17:23:13.761+05:30வணக்கம் சகோதரரே
அற்புதமான கலை பொக்கிஷங்கள். ஒவ்வொ...வணக்கம் சகோதரரே<br /><br />அற்புதமான கலை பொக்கிஷங்கள். ஒவ்வொன்றும் ரசிப்பு தன்மையடன் ரசிக்க முடிந்தது. பெயரை பார்த்தவுடனே இதை உங்கள் தளத்தில் ஏற்கனவே ரசித்த நினைவு வந்தது. நீங்களும் குறிப்பிட்டு கூறி விட்டீர்கள்.ஆனால் எவ்வளவு தடவை பார்த்தாலும் அலுக்காத சிற்பங்கள். நேர்த்தியான கலைகளை அழகாய் படமெடுத்து பதிவிட்டமைக்கு நன்றிகள்.<br /><br />நன்றியுடன்<br />கமலா ஹரிஹரன்.Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-56933749092792721282018-02-12T13:51:40.583+05:302018-02-12T13:51:40.583+05:30அகமதாபாத் அருகே "Adalaj" என்ற இடத்தில் இ...அகமதாபாத் அருகே "Adalaj" என்ற இடத்தில் இதேபோல் அற்புதமான படிக்கிணற்றினை காணும் வாய்ப்பு கிட்டியது. அருமையான கலைக்கிணறுதான். ஆனால் நம் மாக்கள் தண்ணீரினுள் சில்லறைகளை வீசி நாணய சேமிப்புக் கிடங்கு ஆக்கி இருந்தார்கள்.Easwaranhttps://www.blogger.com/profile/11720380021729891714noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-27693197602963397022018-02-12T10:33:22.552+05:302018-02-12T10:33:22.552+05:30படங்கள் அனைத்தும் அருமை. படிக்கும்போதே முன்பே உங்க...படங்கள் அனைத்தும் அருமை. படிக்கும்போதே முன்பே உங்கள் தளத்தில் வாசித்த நினைவு வந்தது. தனக்குத் தானே சிலை வைத்துக்கொள்வதைவிட, இந்த மாதிரி ஒன்றைச் செய்தால், காலா காலத்துக்கும் அது பெயரைச் சொல்லிக்கொண்டு நிற்கும், மக்களுக்கும் உபயோகம்.<br /><br />இதுல தண்ணீர் எடுப்பது பிராக்டிகலாத் தெரியலையே.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-91850698030336852832018-02-12T09:17:20.385+05:302018-02-12T09:17:20.385+05:30ராணி கி வாவ்.....wow..
எத்தகைய கலை நுணுக்கம்...
...ராணி கி வாவ்.....wow..<br /><br /><br />எத்தகைய கலை நுணுக்கம்...<br /><br />கண் கொள்ளா காட்சிகள்..<br /><br />ஒவ்வொரு படங்களும் அவ்விடத்தின் அழகை ஆராதிக்கிறது...<br /><br />ஒருமுறை சென்று நேரில் காண வேண்டிய அழகு பெட்டகம்...Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-52675906849834148822018-02-12T07:30:16.482+05:302018-02-12T07:30:16.482+05:30என் இரு வார வெளியூர்ப் பயணத்திறகுப் பின் பதிவினைக்...என் இரு வார வெளியூர்ப் பயணத்திறகுப் பின் பதிவினைக் கண்டேன். தரைக்குக் கீழ் கிணறு. சிற்பங்களைப் பார்த்தபோது பேலூர், ஹலேபேட், சோம்நாதபூர் நினைவிற்கு வந்தன.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.com