tag:blogger.com,1999:blog-6338917407674567579.post886366546822729124..comments2024-03-28T19:35:31.049+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: திரிபுரா – பகோடா – நண்பர்கள் சந்திப்பும் மகிழ்ச்சியும்….வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-27212173347128700572016-12-24T10:29:00.233+05:302016-12-24T10:29:00.233+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-34127276977575503092016-12-24T00:45:54.054+05:302016-12-24T00:45:54.054+05:30இது போன்ற விபரங்களையும் படங்களையும் உங்கள் பகிர்வி...இது போன்ற விபரங்களையும் படங்களையும் உங்கள் பகிர்வின் மூலமாக பார்க்க முடிவதில் சந்தோஷம் அண்ணா...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-7011800535255998962016-12-23T06:41:23.295+05:302016-12-23T06:41:23.295+05:30ஆமாம்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கு...ஆமாம். <br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ப.கந்தசாமி ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-79904484991630574052016-12-23T06:40:43.363+05:302016-12-23T06:40:43.363+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-80646402200233971462016-12-23T06:39:39.722+05:302016-12-23T06:39:39.722+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-65718456792337730542016-12-23T06:39:15.382+05:302016-12-23T06:39:15.382+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-13969537300403257512016-12-23T06:37:53.212+05:302016-12-23T06:37:53.212+05:30ஆஹா உங்கள் அனுபவமும் அருமை.
தங்களது வருகைக்கும் க...ஆஹா உங்கள் அனுபவமும் அருமை.<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-44072971820907739122016-12-23T06:37:15.582+05:302016-12-23T06:37:15.582+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-42070634757562861112016-12-23T06:30:46.427+05:302016-12-23T06:30:46.427+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-282989145062664682016-12-23T06:30:08.616+05:302016-12-23T06:30:08.616+05:30பகோடா - புத்த மத கோவில்களும் இப்படி அழைக்கப்படுகின...பகோடா - புத்த மத கோவில்களும் இப்படி அழைக்கப்படுகின்றன.... அப்படி நினைப்பார்கள் என எனக்குத் தோன்றவில்லை - எழுதும்போது!<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-67817984589503837742016-12-23T06:27:43.430+05:302016-12-23T06:27:43.430+05:30கம்பெனி பொறுப்பேற்காது! :)
தங்களது வருகைக்கும் கர...கம்பெனி பொறுப்பேற்காது! :)<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-78270110582723756862016-12-23T06:24:21.339+05:302016-12-23T06:24:21.339+05:30அங்கே சில நிமிடங்கள் வரை இரண்டு பேருக்குமே பேச முட...அங்கே சில நிமிடங்கள் வரை இரண்டு பேருக்குமே பேச முடியாத சூழல். ஓடி வந்து விட்டார் என நாங்கள் கூட கிண்டல் செய்து கொண்டிருந்தோம். அவரும் அன்று மாலை வரை அவரது நினைவுகளை பகிர்ந்து கொண்டிருந்தார்.<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-7965919617990017002016-12-22T18:35:29.207+05:302016-12-22T18:35:29.207+05:30பகோடாவிற்கு இப்படி ஒரு அர்த்தம் இருக்கிறதா?பகோடாவிற்கு இப்படி ஒரு அர்த்தம் இருக்கிறதா?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-40279863027501473442016-12-22T18:30:49.859+05:302016-12-22T18:30:49.859+05:30நம் வீரர்களின் அழகும் கம்பீரமும் மனதில் பெருமிதத்த...நம் வீரர்களின் அழகும் கம்பீரமும் மனதில் பெருமிதத்தை உண்டாக்கியது. இந்த மாதிரி அபூர்வமான அனுபவங்களைப்பகிர்ந்து கொள்ளும் உங்களுக்கு அன்பு நன்றி!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-37084138555495511682016-12-22T18:28:34.888+05:302016-12-22T18:28:34.888+05:30Super JeeSuper JeeKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-87245664104446123622016-12-22T17:14:13.925+05:302016-12-22T17:14:13.925+05:30இனிமையான சந்திப்பு...இனிமையான சந்திப்பு...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-76602987536299351722016-12-22T16:42:47.472+05:302016-12-22T16:42:47.472+05:30நான் பயிற்சி முடித்த பல ஆண்டுகளுக்குப் பின் ஒருவர்...நான் பயிற்சி முடித்த பல ஆண்டுகளுக்குப் பின் ஒருவர் என்னிடம் வந்து சகஜமாகப் பேச ஆரம்பித்தார் எனக்கு அவர் யாரென்று சுத்தமாக நினைவிருக்கவில்லை. நானும் பேசி முடித்துப் போகும் முன் அவர் யாரென்று கேட்டேன் வந்ததே கோபம் அவருக்கு ...!பயிற்சியில் பல இடங்களுக்குப் போவோம் அப்படிப்ோன ஒரு இடத்தில் அவர் இருந்திருக்கிறார் எனக்கு நினைவில்லாமல் அசடு வழிந்து வாங்கிக் கட்டிக் கொண்டது இதைப் படித்ததும் நினைவுக்கு வருகிறதுG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-17434809528339685982016-12-22T14:48:30.656+05:302016-12-22T14:48:30.656+05:30தொடர்ந்து பயணிக்கிறீர்கள் வாழ்த்துக்கள் சகோ..தொடர்ந்து பயணிக்கிறீர்கள் வாழ்த்துக்கள் சகோ..Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-1216264653359325332016-12-22T12:14:13.338+05:302016-12-22T12:14:13.338+05:30அகர்தலாவில் உள்ள வங்க தேச எல்லையில் மாலை கொடி இறக...அகர்தலாவில் உள்ள வங்க தேச எல்லையில் மாலை கொடி இறக்க விழாவை நேரே பார்த்தமாதிரி இருந்தது.<br />படங்கள் எல்லாம் அழகு, அருமை.<br />நண்பர் பேரை நினைவு வைத்து அழைத்தது வியப்பு.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-83033843495355452142016-12-22T11:33:54.376+05:302016-12-22T11:33:54.376+05:30"பகோடா" என்ற பெயரைப் படித்ததும் அங்குபார..."பகோடா" என்ற பெயரைப் படித்ததும் அங்குபார்த்த வழிபடும் கோவில் ஒன்றைப் பற்றி எழுதியிருக்கிறீர்கள் என்று நினைத்தேன். 'பகோடா'வை உணவுடன் லிங்க் செய்து நினைக்கவில்லை (சப்ஜெக்ட் வேறு என்பதால்). தெரியாத விஷயங்கள் பல தெரிந்துகொண்டோம்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-54670215880362023172016-12-22T09:51:21.713+05:302016-12-22T09:51:21.713+05:30திரிபுரா பகோடா!..
நானும் அப்படித்தாங்க நினைத்து ...திரிபுரா பகோடா!.. <br /><br />நானும் அப்படித்தாங்க நினைத்து விட்டேன்.. <br />ஆனால் - அதற்குக் கம்பெனி பொறுப்பேற்காதாமே!?.. (!?)<br /><br />நம்முடைய வீரர்களுக்கே உரிய மிடுக்கும் கம்பீரமும் - <br />வேறெவர்க்கும் இல்லை.. இல்லவே இல்லை!.. <br /><br />ஜய்ஹிந்த்!.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-52812655535789425542016-12-22T08:43:32.494+05:302016-12-22T08:43:32.494+05:30புல்லரித்தது வெங்கட்ஜி! அருமையான நிகழ்வு! நம் வீரர...புல்லரித்தது வெங்கட்ஜி! அருமையான நிகழ்வு! நம் வீரர்கள் மிடுக்கானவர்கள் என்பது உங்கள் படத்திலிருந்தே தெரிகிறது. இரு வீரர்களின் படமும் கொடுத்திருப்பதால்...<br /><br />எப்படி இருந்திருக்கும் உங்கள் நண்பர் சசி அவர்களுக்கு! அந்த வீரரின் மனதில் இவரைப் பற்றிய நினைவுகள் இத்தனை வருடங்கள் இருந்திருக்கிறது என்றால் அதுவும் இரண்டே மாதப் பழக்கம்...வியப்புதான்! இல்லையா வெங்கட்ஜி?!!! மகிழ்வான தருணங்கள்!!! அரிய தருணங்கள்...<br /><br />உங்கள் பயணக் கட்டுரைகள் எல்லாமே சுவாரஸ்யம் மிக்கவைதான்! அருமை ஜி! தொடருங்கள் தொடர்கின்றோம்....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-59401886682686328662016-12-22T06:54:06.252+05:302016-12-22T06:54:06.252+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-7695614492292155032016-12-22T06:52:03.015+05:302016-12-22T06:52:03.015+05:30நண்பர்கள் சந்திப்பு மகிழ்வினைத் தருகின்றது
நண்பர்கள் சந்திப்பு மகிழ்வினைத் தருகின்றது<br />கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com