tag:blogger.com,1999:blog-6338917407674567579.post955268930211268441..comments2024-03-29T16:15:02.449+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: தில்லியிலிருந்து தினமணி நாளிதழ்வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-71886648936502392712011-06-07T16:20:43.974+05:302011-06-07T16:20:43.974+05:30@@ வை. கோபாலகிருஷணன்: வாழ்த்தியமைக்கு நன்றி சார்....@@ வை. கோபாலகிருஷணன்: வாழ்த்தியமைக்கு நன்றி சார். மொத்தத்தில் மூன்று பகிர்வுகள் வெளிவந்து இருந்தது. ஒரு பகிர்வு என்னுடைய பெயரிலேயே வெளியிட்டு இருந்தார்கள். மற்ற இரண்டில் விடுபட்டு இருந்தது. அவர்களுடன் பேசியதில் தவறுக்கு வருந்தினர்... <br /><br />@@ C. குமார்: உனது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி குமார். <br /><br />@@ RVS: வாழ்த்தியமைக்கு நன்றி மைனரே... சேப்பாயி எப்படி இருக்கா!<br /><br />@@ கலாநேசன்: வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சரவணன். தொடர்பு எண் இன்று மாலை உங்களுக்குத் தனிமடலில் அனுப்புகிறேன்.<br /><br />@@ மோகன் குமார்: வருகைக்கும் கருத்திற்கும் நன்றி மோகன். கவலையெல்லாம் ஒன்றும் இல்லை...:)<br /><br />@@ சென்னை பித்தன்: வாழ்த்தியமைக்கு நன்றி ஐயா... இன்னும் இரண்டு பதிவுகள் இருக்கின்றன. அடுத்து வெளியிடுகின்றேன்.<br /><br />@@ சிம்மக்கல்: நன்றி நண்பரே... <br /><br />@@ மனோ நாஞ்சில் மனோ: வாழ்த்தியமைக்கு நன்றி நண்பரே...<br /><br />@@ எல்லென்: வாழ்த்தியமைக்கு நன்றி திரு எல்லென்.<br /><br />@@ ரிஷபன்: வாழ்த்துக்கள் தந்த உங்களுக்கு எனது நன்றி...<br /><br />@@ மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன்: நன்றி நண்பரே..<br /><br />@@ பத்மநாபன்: தில் பத்திரிக்கை... :) உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே..<br /><br />@@ ஆரண்ய நிவாஸ் ஆர். ராமமூர்த்தி: நீண்ட இடைவெளிக்குப் பிறகு எனது வலைப்பூவில் உங்கள் வருகை... முதலில் எனது நன்றி. என் பெண்ணுக்கு அவ்வப்போது தமிழ் சொல்லிக் கொடுத்து வருகிறேன்..<br /><br />@@ RVS: இரண்டாவது வருகைக்கும் நன்றி மைனரே..<br /><br />@@ எல் கே: நன்றி கார்த்திக்.<br /><br />@@ மாதேவி: மிக்க நன்றி சகோ..<br /><br />@@ லக்ஷ்மி: மிக்க நன்றிம்மா.. <br /><br />@@ ஜிஜி: வாழ்த்தியமைக்கு நன்றி சகோ. உங்களுக்கும் எனது வாழ்த்துகள். <br /><br />@@ லக்ஷ்மி: வலைச்சரத்தில் என்னையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றிம்மா.<br /><br />@@ A.R. ராஜகோபாலன்: நன்றி நண்பரே... மூன்றில் ஒரு இடத்தில் என்னுடைய பெயரிலேயே வெளிவந்தது... எனக்கு வருத்தம் ஒன்றும் இல்லை..... :)))<br /><br />என்னுடைய இந்த பகிர்வினைப் படித்து கருத்துரைத்த, வாக்களித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-73288079530428449782011-06-07T15:53:35.373+05:302011-06-07T15:53:35.373+05:30மனம் நிறைந்த வாழ்த்துக்கள் நண்பரே
வை கோ ஐயா சொன்...மனம் நிறைந்த வாழ்த்துக்கள் நண்பரே <br /> வை கோ ஐயா சொன்னது போல் உங்கள் பெயரும் சேர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்A.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-73591972518899800272011-06-07T11:31:56.543+05:302011-06-07T11:31:56.543+05:30உங்களை வலைச்சரத்தில்
அறிமுகம் செய்திருக்கேன்.
நேர...உங்களை வலைச்சரத்தில்<br />அறிமுகம் செய்திருக்கேன்.<br /> நேரம் கிடைக்கும் போது<br />பார்க்கவும்.<br /><br />http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_07.htmlகுறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-85844079867187484052011-06-07T11:13:50.393+05:302011-06-07T11:13:50.393+05:30வாழ்த்துகள் வெங்கட் சார்.
எனது கட்டுரையையும் குறிப...வாழ்த்துகள் வெங்கட் சார்.<br />எனது கட்டுரையையும் குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/11856122071544908619noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-51864791935454131602011-06-05T11:35:54.249+05:302011-06-05T11:35:54.249+05:30ரொம்ப சந்தோஷம் &வாழ்த்துக்கள்.ரொம்ப சந்தோஷம் &வாழ்த்துக்கள்.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-5830965274772734992011-06-05T09:32:44.103+05:302011-06-05T09:32:44.103+05:30வாழ்த்துக்கள். தொடரட்டும் சிறப்புக்கள்.வாழ்த்துக்கள். தொடரட்டும் சிறப்புக்கள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-18838233766594157272011-06-05T07:41:51.017+05:302011-06-05T07:41:51.017+05:30வாழ்த்துக்கள் வெங்கட்.வாழ்த்துக்கள் வெங்கட்.எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-18648725882139143942011-06-04T22:06:29.335+05:302011-06-04T22:06:29.335+05:30//தில் பத்திரிக்கை தினமணி//
அசத்துறீங்களே பத்துஜி!...//தில் பத்திரிக்கை தினமணி//<br />அசத்துறீங்களே பத்துஜி! ;-))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-91319221045679981442011-06-04T21:23:41.853+05:302011-06-04T21:23:41.853+05:30ஆஹா..தில்லியில் தினமணியா?
ஞாயிற்றுக்கிழமை பேப்பர் ...ஆஹா..தில்லியில் தினமணியா?<br />ஞாயிற்றுக்கிழமை பேப்பர் பாருங்கள் ..குழந்தைகளுக்கும் படிக்க கற்றுக் கொடுங்கள்..தமிழ் இனிமை தினமணி ஞாயிறு தமிழ் அதனினும் இனிமை!!!”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-41367405399114169442011-06-04T20:21:31.729+05:302011-06-04T20:21:31.729+05:30தில் பத்திரிக்கை தினமணி, தில்லியிலும் சிறந்து வி...தில் பத்திரிக்கை தினமணி, தில்லியிலும் சிறந்து விளங்க வாழ்த்துக்கள்... பதிப்பு தொடக்கத்தலேயே உங்கள் பதிவு செய்திகளும் வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள்....பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-57043075781135294122011-06-04T19:54:08.525+05:302011-06-04T19:54:08.525+05:30இனி, தினமும் தமிழ் நாளிதழ் உங்கள் கைகளில்..
கிரேட்...இனி, தினமும் தமிழ் நாளிதழ் உங்கள் கைகளில்..<br />கிரேட்..Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-86940329319541038052011-06-04T18:12:02.039+05:302011-06-04T18:12:02.039+05:30மனப்பூர்வமான வாழ்த்துகள்.மனப்பூர்வமான வாழ்த்துகள்.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-26137254010518399202011-06-04T17:29:12.503+05:302011-06-04T17:29:12.503+05:30வாழ்த்துகள் !!வாழ்த்துகள் !!என்றென்றும் உங்கள் எல்லென்...https://www.blogger.com/profile/03800999328235622894noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-1216505921982156882011-06-04T14:00:03.140+05:302011-06-04T14:00:03.140+05:30இன்று நடக்க இருக்கும் பட்டிமன்றத்திற்கும் செல்லலாம...இன்று நடக்க இருக்கும் பட்டிமன்றத்திற்கும் செல்லலாம் என இருக்கிறேன். சென்றால் அதைப் பற்றியும் பகிர்கிறேன்.//<br /><br /><br />சொல்லுங்க மக்கா சொல்லுங்க காத்திருக்கிறோம்..MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-65087233254771368052011-06-04T13:59:06.871+05:302011-06-04T13:59:06.871+05:30எல்லாருக்கும் என் வாழ்த்துகள்...எல்லாருக்கும் என் வாழ்த்துகள்...MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-20100908892080344302011-06-04T12:26:55.052+05:302011-06-04T12:26:55.052+05:30தில்லி வாழ் தமிழர்களில் எண்ணிக்கை 15 லட்சம். அவர்க...தில்லி வாழ் தமிழர்களில் எண்ணிக்கை 15 லட்சம். அவர்களுள் எத்தனை பேர் தமிழ்ப்பார்ப்ப்னர்கள் என்பதைப் பொறுத்தே தினமணியின் தில்லிப் பதிப்பின் வெற்றி நிர்ணயிக்கப்படும் என்பது என் தாழ்மையான கருத்து.<br /><br />தினமணியின் வெற்றி தமிழ்ப்பார்ப்பனரல்லா பிறமக்களைப்போய் சேர்ந்தால் மட்டுமே சாத்தியம்.<br /><br />தினமணி கட்சி சாரா நாளிதழ் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. கட்சி சாரா நாளிதழ்கள் தமிழ்நாட்டில் இன்று கிடையா.<br /><br />Dinamani s not found to b encouraging new thoughts. As expected from a Tamil brahmin dominated daily - editor himself is one such - we find only writers from the right. The list of bloggers like Susheela, Vigneshwari and others, are all old fashioned thinkers who never even think of questioning estbalished traditions.<br /><br />Now they r going to appear in the new edition. Dismayed !<br /><br />Please remember here that Dinamani itself releases ad about itself off and on which shows a Tanjore Tamil brahmin in an armchair savouring his cup of morning coffee with his morning daily Dinamani. The ad focusses on traditions.<br /><br />So, best of luck to Tamil brahmins of Delhi who will now have their tradition brought to their doorstep every morning.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-85079576287654644922011-06-04T11:37:32.274+05:302011-06-04T11:37:32.274+05:30வாழ்த்துகள் வெங்கட்!தொடர்ந்து வரப்போகும் பதிவுக்கு...வாழ்த்துகள் வெங்கட்!தொடர்ந்து வரப்போகும் பதிவுக்குக் காத்திருக்கிறேன் !சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-75566447376288288022011-06-04T11:27:20.118+05:302011-06-04T11:27:20.118+05:30வாழ்த்துக்கள் வெங்கட். அறிமுகம் வராததற்கெல்லாம் க...வாழ்த்துக்கள் வெங்கட். அறிமுகம் வராததற்கெல்லாம் கவலை படாதீங்க. அடிச்சு தூள் கிளப்புங்கCS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-86164786963340807282011-06-04T10:08:00.686+05:302011-06-04T10:08:00.686+05:30தொகுத்து அனுப்பிய உங்கள் பெயர் விட்டுப் போனதா..அடட...தொகுத்து அனுப்பிய உங்கள் பெயர் விட்டுப் போனதா..அடடா...<br /><br />நாளிதழ் வாங்க தொடர்பு எண் ஏதேனும் உள்ளதா...<br /><br />"தில்லியில் இருந்தும்" என்ற தலையங்கத் தலைப்பே தில்லி பற்றிய உங்கள் பதிவுகளான "தலைநகரிலிருந்து" என்பதோடு எவ்வளவு பொருத்தமாய் உள்ளது பாருங்கள். வாழ்த்துக்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/17544298809104354327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-62371493323958851312011-06-04T10:03:36.161+05:302011-06-04T10:03:36.161+05:30தினமணியில் இடம் பெற்றதற்கு மிக்க சந்தோஷம் தல... வா...தினமணியில் இடம் பெற்றதற்கு மிக்க சந்தோஷம் தல... வாழ்த்துக்கள். ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-23393447667570682582011-06-04T10:01:34.227+05:302011-06-04T10:01:34.227+05:30எங்கள் வீட்டில் சுமார் நான்கு வருடங்களாக தினமணிதான...எங்கள் வீட்டில் சுமார் நான்கு வருடங்களாக தினமணிதான்..இதற்கு காரணம் அவர்களது கருணாநிதி அரசுக்கெதிரான அச்சமற்ற செய்திகள். தமிழ்நாட்டின் அனைத்து பத்திரிக்கைகளும் ஒன்று மிரட்டப்பட்டன அல்லது அடிபணிந்தன. குறிப்பாக மதுரையில் தினகரன் நாளேட்டின் கொலைகளுக்கு பிறகு தினமலர் உள்ளிட்ட நாளேடுகள் வாயை மூடிக்கொண்டன. ஆனால் தினமணி மட்டும் தான் துணிவோடு கேலி சித்திரங்கள் தலையங்கங்கள் மூலம் கருணாநிதிக்கெதிரான கருத்துக்களை கூறிவந்தது. இதனால் அவர்களுக்கு அரசின் விளம்பரங்கள் மறுக்கப்பட்டன. திரு வைத்யநாதன் அவர்கள் மிகவும் பாராட்டுதற்குரியவர்.C.Kumarhttps://www.blogger.com/profile/16879388983634247741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-7007226647050380662011-06-04T09:47:05.767+05:302011-06-04T09:47:05.767+05:30மனமார்ந்த வாழ்த்துக்கள் வெங்கட்.
தங்கள் பெயரையும் ...மனமார்ந்த வாழ்த்துக்கள் வெங்கட்.<br />தங்கள் பெயரையும் குறிப்பிட்டிருந்தால் இன்னும் சந்தோஷமாக இருந்திருக்கும். இதுபோலவே எனக்கும் ஒரு அனுபவம் சென்ற ஆண்டு ஏற்பட்டுள்ளது. <br /><br />Voted 0 to 1 in Tamilmanam<br />Voted 1 to 2 in Indli<br /><br />படைப்புகள் வெளியிடப்பட்ட மற்ற பதிவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். பட்டிமன்றம் சென்று வாருங்கள். செய்தி தாருங்கள். <br /><br />முடிந்தால் வாய்ப்பு கிடைத்தால் தங்கள் பெயர்கள் வெளியிட்டிருக்கலாமே என்பதை ஆசிரியரின் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்.<br /><br />அன்புடன் vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com