tag:blogger.com,1999:blog-6338917407674567579.comments2024-03-14T17:39:07.237+05:30சந்தித்ததும் சிந்தித்ததும்வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger101152125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-38836946010254647352024-03-14T17:39:07.237+05:302024-03-14T17:39:07.237+05:30வாசகம் அருமை.
அனைத்தும் அருமை. முகநூலில் வாசித்தேன...வாசகம் அருமை.<br />அனைத்தும் அருமை. முகநூலில் வாசித்தேன்.<br /><br />//எழுத்தாளர் ரமணிசந்திரன் அவர்களின் கதைகளில் நாயகன் என்பவர் வசதியான இடத்து பிள்ளையாக ஆறடி உயரத்தில் உயர்ந்த மனிதனாக இருப்பார்! நாயகி தன்மானத்தோடும் சுயமரியாதையோடும் இருப்பவளாக இருப்பாள்! //<br /><br />லட்சுமி அவர்களின் கதாநாயகியும் அப்படித்தான். நிறைய திறமைகளை கொண்டவள்<br />ஏழமை, தான்மானம் கொண்டவள்.<br /><br />ரமணி சந்திரன் கொஞ்சம் லட்சுமி மாதிரிதான் எழுதுவார்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-62306433387883114812024-03-14T15:16:12.537+05:302024-03-14T15:16:12.537+05:30இப்ப இங்கும் பெரும்பாலான தினங்களில் வெள்ளரிக்காய் ...இப்ப இங்கும் பெரும்பாலான தினங்களில் வெள்ளரிக்காய் . கிச்சடியாக, இல்லைனா மோர் சாதத்தில் கலந்து என்று. எப்படியேனும் சேர்த்துக் கொள்வது. <br /><br />//எழுத்தாளர் ரமணிசந்திரன் அவர்களின் கதைகளில் நாயகன் என்பவர் வசதியான இடத்து பிள்ளையாக ஆறடி உயரத்தில் உயர்ந்த மனிதனாக இருப்பார்! நாயகி தன்மானத்தோடும் சுயமரியாதையோடும் இருப்பவளாக இருப்பாள்!//<br /><br />டிட்டோ. அதேதான். நான் கல்லூரி படித்துக் கொண்டிருந்த போது என் தோழிகள் mills & boon வாகிப்பவர்கள் அவர்கள் சொல்வது ரமணிச்சந்திரன் அவர்களின் கதைகளும் அப்படித்தான் இருக்கும் என்று. நான் ரமணிச் சந்திரன் அவர்களின் கதைகள் ஒன்றோ இரண்டோ வாசித்திருப்பேன் அவ்வளவுதான் அதுவும் தோழிகள் சொன்னதால். இரண்டுமே கிட்டத்தட்ட ஒரே போன்று...முதலில் இருவருக்குள்ளும் எதிர் எதிர் துருவங்கள் சண்டைகள் என்று பின்னர் இணைவார்கள். அதன் பின் வாசித்ததில்லை கதைகளின் பெயரும் மறாந்து போச்சு<br /><br />கீதா<br /><br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-31337771555831857002024-03-14T15:10:11.905+05:302024-03-14T15:10:11.905+05:30ஆஹா நெல்லி ரசமா...சூப்பர். நானும் நெல்லை ரசம் இரு ...ஆஹா நெல்லி ரசமா...சூப்பர். நானும் நெல்லை ரசம் இரு வாரங்கள் முன் செய்தேன். <br /><br />நம் வீட்டில் ஊறுகாய் போடுவது இல்லை. வருஷம் ஆகிவிட்டது. யாரும் ஊறுகாய் தொட்டுக் கொள்ளும் பழக்கம் இல்லாததால். <br />துண்டம் மாங்கா/ instant மாங்கா ஊறுகாய்கள் அப்பப்ப யாராச்சும் வீட்டுக்கு வந்தா போடுவேன், <br /><br />ஆனால் வீட்டில் உறவுகளுக்கு வருடக் கணக்காக இருக்கும் ஊறுகாய் போட்டுக் கொடுப்பது வழக்கம். நெல்லை, ஆம்தே காய் (காட்டு மாங்கா) இங்கு கிடைக்கும் சின்னதா பாக்க கிளாக்கா மாதிரி....ஆவாக்காய், மாகாளி இப்படிப் போடுவதுண்டு. <br /><br />அல்லாமல் வீட்டிற்குப் போடுவதில்லை. எனக்குப் பிடிக்கும் ஆனால் தவிர்க்கிறேன். <br /><br />கீதாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-33446310995815689792024-03-14T15:01:42.240+05:302024-03-14T15:01:42.240+05:30நெல்லிக்காய் ரசமா? புதிய ரெசிப்பி.
துளசிதரன்நெல்லிக்காய் ரசமா? புதிய ரெசிப்பி. <br /><br />துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-13215315255738221872024-03-14T05:13:31.453+05:302024-03-14T05:13:31.453+05:30ஒரேயடியாக மூளையைக் கசக்கும் கதைகள், சோக முடிவுகள்,...ஒரேயடியாக மூளையைக் கசக்கும் கதைகள், சோக முடிவுகள், புதிர் என்றெல்லாம் படிக்கும்போது சில எளிமையான காதல் கதைகள் மனதுக்கு இதமாக இருக்கும். சிக்கலில்லாத கதைகள்.<br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-62937232612431433712024-03-14T05:13:11.518+05:302024-03-14T05:13:11.518+05:30"துண்ட மாங்காய்" எனக்கு இந்த பதம் புதி..."துண்ட மாங்காய்" எனக்கு இந்த பதம் புதிது! ஆம், வெயில் இங்கும் கொளுத்துகிறது. வெயிலால் மோர் சாதம் தவிர வேறெதுவும் சாப்பிடப் பிடிக்கவில்லை!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-44774704093241655722024-03-13T19:54:56.620+05:302024-03-13T19:54:56.620+05:30//60 வயதுக்கு மேல், பணி ஓய்வு பெற்ற பின்னர் பயணிக்...//60 வயதுக்கு மேல், பணி ஓய்வு பெற்ற பின்னர் பயணிக்கத் தொடங்குவேன் என்று நினைத்துக் கொண்டிருந்தால் அந்த வயதில் எல்லா இடங்களுக்கும் செல்வது சாத்தியமல்ல! வசதிகள் பல தேவையாக இருக்கும், இயலாமை வந்து சேர்ந்துவிடும், உடல் ஒத்துழைக்காது - இப்படி பல காரணங்கள் பயணிக்க முடியாமல் செய்து விடும். //<br /><br />நீங்கள் சொல்வது உண்மை. உடல் நலம் நன்றாக இருக்கும் போதும் வாய்ப்பு கிடைக்கும் போதும் பயணம் செய்து விட வேண்டும்.<br /><br />படங்கள் நன்றாக இருக்கிறது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-50839355313898300792024-03-13T19:35:46.212+05:302024-03-13T19:35:46.212+05:30வணக்கம் சகோதரரே
பதிவு அருமை. ஜைன வழிபாட்டு தலம் ப...வணக்கம் சகோதரரே<br /><br />பதிவு அருமை. ஜைன வழிபாட்டு தலம் பற்றி அறிந்து கொண்டேன். அங்கு இன்னமும் பார்க்க முடியாத இடங்கள் என இருக்கின்றனவா? ஆம்.. எங்கு சென்றாலும் இது அனைவருக்கும் ஏற்படும் பிரச்சினைகள்தான். நம் குறிப்பிட்ட நேரங்களும், அங்குள்ள கால சூழ்நிலைகளும் சுற்றிப்பார்க்க வேண்டிய சில பகுதிகளை ஒத்தி வைத்து விடும். <br /><br />/இது போன்ற இன்னும் சில இடங்களுக்கு, வழிபாட்டுத் தலங்களுக்கு பிறிதொரு முறை பயணித்து அவை குறித்து இன்னும் விரிவாக எழுதுகிறேன்/<br /><br />எழுதுங்கள். படிக்க நாங்கள் காத்திருக்கிறோம். இந்தப் பயணம் நன்றாக முடிந்தமைக்கு இறைவனுக்கு நன்றி. இது நாள் வரை இப்பயணம் குறித்த பகிர்வுக்கு தங்களுக்கும் மிக்க நன்றி.<br /><br />நன்றியுடன்<br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-61706071160853147402024-03-13T19:18:05.264+05:302024-03-13T19:18:05.264+05:30வணக்கம் சகோதரரே
பதிவு அருமை. படங்கள் அனைத்தும் நன...வணக்கம் சகோதரரே<br /><br />பதிவு அருமை. படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. WFH பற்றி நன்றாக கூறியுள்ளீர்கள். இப்படி வீட்டில் இருந்தபடி வேலை செய்வது சிலருக்கு வேண்டுமானால் இந்தளவிற்கு இப்படியான அனுபவங்களைப் தரலாம். எல்லோருக்கும் எப்படியோ தெரியாது.! இந்தளவிற்கு தங்கள் நண்பர் ஊர்களை சுற்றி வருவது எனக்கே வியப்பாக உள்ளது. எங்கள் குழந்தைகளும் வீட்டில்தான் வேலை. ஆனால், ஒரு நாளில் அலுவலகம் சென்று வேலைப்பார்ப்பதை விட அதிமாக இங்கு செலவழிக்கிறார்கள். எப்போதும் மடிக்கணினியுடன்தான் உள்ளார்கள். (சமயங்களில் இரவு பத்துக்கும் மேல்) அவர்களிடம் சொன்னால் அவர்களுக்கும் சற்று பொறாமை வரும். ஹா ஹா. பகிர்வுக்கு மிக்க நன்றி.<br /><br />நன்றியுடன்<br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-13290727926767366982024-03-13T19:10:57.627+05:302024-03-13T19:10:57.627+05:30என்ன ஒரு ஐடியா... இப்படி யோசித்து வாழ்க்கையை அனு...என்ன ஒரு ஐடியா... இப்படி யோசித்து வாழ்க்கையை அனுபவிப்பார்கள் இருக்கிறார்களே.... சூப்பர்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-469062812782073862024-03-13T14:49:33.898+05:302024-03-13T14:49:33.898+05:30அந்த நண்பர் அதிர்ஷ்டசாலிதான். கேட்கும் போது மகிழ்ச...அந்த நண்பர் அதிர்ஷ்டசாலிதான். கேட்கும் போது மகிழ்ச்சி ஒரு புறம் இன்னொருபுறம் ஏக்கம்....!!!! ஹாஹாஹாஹா<br /><br />கீதாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-57723510992383345292024-03-13T14:48:24.722+05:302024-03-13T14:48:24.722+05:30ஒவ்வொரு பயணத்திலும் எத்தனை எத்தனை அனுபவங்கள் அவருக...ஒவ்வொரு பயணத்திலும் எத்தனை எத்தனை அனுபவங்கள் அவருக்குக் கிடைத்திருக்கும், எத்தனை வித உணவுகளை ருசித்திருப்பார் //<br /><br />ஆமாம் ஜி!! ஆஹா என்றிருந்தது<br /><br />(தில்லி வந்ததும் நல்ல தோசை சாப்பிடணும் என்றார்! அவரை நைவேத்யம் எனும் உணவகத்திற்கு அழைத்துச் சென்றேன்!) //<br /><br />நெட்டில் பார்த்துக் கொண்டேன்.<br /><br />// இப்படி என்னால் பயணிக்க முடியுமா என்ற கேள்வியும் மனதுக்குள்! சில ஆசைகள் இருந்தாலும் நிறைவேறுவது சாத்தியமல்ல என்பது தெரிந்தே இருக்கிறது. //<br /><br />எனக்கும் தோன்றும்...இதேதான்...<br /><br />கீதாThulasidharan thilaiakathuhttps://www.blogger.com/profile/07622110501446591035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-84471951565567833082024-03-13T14:29:04.884+05:302024-03-13T14:29:04.884+05:30அவர்களது பயணங்களைக் குறித்து கேட்கும்போதும், பயண வ...அவர்களது பயணங்களைக் குறித்து கேட்கும்போதும், பயண விரும்பியான எனக்கு சற்றே பொறாமை எட்டிப் பார்க்கவே செய்கிறது -//<br /><br />ஹைஃபைவ் ஜி!....எனக்கு ரொம்பவே பொறாமை.....!!!!!!<br /><br />என்னால் பல முடிவதில்லைன்னு...<br /><br />கீதாThulasidharan thilaiakathuhttps://www.blogger.com/profile/07622110501446591035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-70918632436634196002024-03-13T14:22:22.948+05:302024-03-13T14:22:22.948+05:30வீட்டிலிருந்து வேலை செய்வது பலருக்கும் வசதிகான் வெ...வீட்டிலிருந்து வேலை செய்வது பலருக்கும் வசதிகான் வெங்கட்ஜி. இங்கு இப்ப தண்ணிப் பிரச்சனை எனவே பல நிறுவனங்களும் இதை யோசிக்கிறார்கள். சில நிறுவனங்கள் வீட்டிலிருந்து வேலை செய்யச் சொல்லி இருக்கிறார்கள். பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் செயலபடுத்தி இருக்காங்க. பருவ மழை தொடங்கும் வரை.<br /><br />கீதாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-15605440880127427462024-03-13T14:18:27.051+05:302024-03-13T14:18:27.051+05:30ஆம் நாஉம் இது போன்ற அதிர்ஷ்டசாலிகளை இடையிடையே சந்த...ஆம் நாஉம் இது போன்ற அதிர்ஷ்டசாலிகளை இடையிடையே சந்தித்திருக்கிறேன். இவர்களைப் போல்...நிறுவனத்திற்கும் சில நன்மைகள் இருக்க வேண்டும். அதனால்தான் அவர்களும் இப்படி ஒரு சலுகை கொடுக்கிறார்கள். என் நண்பர் ஒருவரும் சில மாதங்களுக்கு முன் (பணி ஓய்வு பெற்றவர்) ஒரு மாதம் வடகிழக்கு மாநிலங்கள், காஷ்மீர் என்று தனியாக (அவர் ஒரு bachelor) போய் வந்தாராம். காஷ்மீர் என்றதும் எனக்கு ஆச்சரியம். பயமின்றி போகும் நிலை இல்லையா? <br /><br />உண்மையிலேயே இந்த work from home வேலையில் இருப்பவர்கள்அதிர்ஷ்டசாலிகள்தான். <br /><br />துளசிதரன்Thulasidharan thilaiakathuhttps://www.blogger.com/profile/07622110501446591035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-21528788164616170262024-03-13T05:43:24.182+05:302024-03-13T05:43:24.182+05:30தர்ப்பணம், பூஜை புனஸ்காரம் போன்றவை செய்யும்போது நம...தர்ப்பணம், பூஜை புனஸ்காரம் போன்றவை செய்யும்போது நம்முடைய பூகோள இருப்பிடத்தைக் குறிப்பிடுவது போல இந்த ஜம்புத்வீபே பரதக்கண்டே மேரோ தக்ஷிணே பார்ஸ்வே என்றெல்லாம் வரும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-29041663380471665492024-03-13T05:40:27.633+05:302024-03-13T05:40:27.633+05:30பயணம் செய்தே ஆகவேண்டிய இடங்களில் ஒன்றாக இந்த இடம் ...பயணம் செய்தே ஆகவேண்டிய இடங்களில் ஒன்றாக இந்த இடம் இருப்பது புலனாகிறது. ஆனால் ஆசை இருக்கும் அளவு வாய்ப்பு அமைவதில்லை. ஒரு வாய்ப்பு அமையுமாயின் இந்த டிஅத்தையும், இதுபோன்ற இன்னும் சில முக்கிய மற்றும் எழில் கொஞ்சும், தவிர்க்க முடியாத இடங்களையும் பார்க்க ஆவல்தான்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-48704834929532155702024-03-13T05:40:08.052+05:302024-03-13T05:40:08.052+05:30சிரமம் எடுத்து எனக்கு பதில் சொல்லி இருப்பதற்கு நன்...சிரமம் எடுத்து எனக்கு பதில் சொல்லி இருப்பதற்கு நன்றி. காணாமல்போன அந்த அஷ்டபத் என்ன ஆகி இருக்கும்? பூமியில் புதையுண்டிருக்குமா? காலச்சக்கரம் நரசிம்மா வசம் கேஸை ஒப்படைத்தால், விடையும், அருமையான ஒரு நாவலும் கிடைக்கலாம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-13014307964120019252024-03-12T20:14:42.377+05:302024-03-12T20:14:42.377+05:30நாவலந்தீவு என்று தேவாரத்திலும் இடம் பெற்றுள்ளது..நாவலந்தீவு என்று தேவாரத்திலும் இடம் பெற்றுள்ளது..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-9059117440372449662024-03-12T20:13:12.502+05:302024-03-12T20:13:12.502+05:30இன்று மிகவும்
சிறப்பான பதிவு..
வாழ்க நலம்..இன்று மிகவும்<br />சிறப்பான பதிவு..<br />வாழ்க நலம்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-38316518017972216702024-03-12T19:55:43.808+05:302024-03-12T19:55:43.808+05:30படங்களுடன் அருமையான தகவல்கள் ஜைன மத கோவில்கள் 72-8...படங்களுடன் அருமையான தகவல்கள் ஜைன மத கோவில்கள் 72-85ல் கூட கட்டியிருக்கிறார்கள் என்பது அந்த மதத்தவர்கள் இப்போதும் கூட அந்த மதத்தின் வழி முறைகளையும் சடங்குகளையும் இப்படிக் கோயில்களை நிறுவி செம்மையாகப் பின்பற்றுவதை அறிய முடிகிறது. <br /><br />நீங்கள் சொன்னது போல குழுவாகச் செல்லும் போது சிறப்புதான் கூடுதல். தனியாகச் செல்லும் போதும் நல்ல அனுபவங்கள் கிடைத்தாலும் குழுவாகச் செல்லும் போது கூடுதல் மகிழ்ச்சிதான்.<br /><br />துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-35689757615924493942024-03-12T14:14:39.144+05:302024-03-12T14:14:39.144+05:30பிர்பந்தத்தில் வரும். அது அப்ப டக்குனு நினைவுக்கு ...பிர்பந்தத்தில் வரும். அது அப்ப டக்குனு நினைவுக்கு வரலை. ஓ சங்கல்பத்தில் வருமா...<br /><br />ஆனா இப்ப தீவு இல்லையே....நெல்லை. அதுவும் நாவப்பழ மரம் எல்லாம் இப்ப அபூர்வ மரமாகி வருதாமே விலை அப்படி விக்கிறாங்க<br /><br />கீதா<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-12315318690834249112024-03-12T14:01:48.092+05:302024-03-12T14:01:48.092+05:30சரிதான்..... ஜம்பூத்வீபே என்று சங்கல்பத்தில் வரும்...சரிதான்..... ஜம்பூத்வீபே என்று சங்கல்பத்தில் வரும். ப்ரபந்தத்தில், நாவலம்பெரிய தீவினில் வாழும் என்று வரும். 'ஒரு காலத்தில்' இல்லை.. இப்போதுமே ஹா ஹாநெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-79136445589831270622024-03-12T14:00:25.797+05:302024-03-12T14:00:25.797+05:30கடைசிப் பகுதி விரைவாக முடிந்துவிட்டது. ஜம்பூத்தீவ...கடைசிப் பகுதி விரைவாக முடிந்துவிட்டது. ஜம்பூத்தீவு - என்று படித்ததும் அட என்று வியப்பு தோன்றியது. பாரத தேசத்தில் உதித்த மதங்கள் எல்லாமே சனாதனக் கொள்கைகளின் மேல் வடிவமைக்கப்பட்டவைதானே.<br /><br />தனியாகப் பயணிப்பதற்கும் குழுவாகப் பயணிப்பதற்கும் வேறுபாடு உண்டு. கொஞ்சம் காம்ப்ரமைஸ் செய்துகொள்ளவேண்டியிருக்கும்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-61009767643738839342024-03-12T12:08:48.789+05:302024-03-12T12:08:48.789+05:30பயணம் இனியதாக முடிவடைந்தது மகிழ்ச்சி.
இந்த இடத்தை...பயணம் இனியதாக முடிவடைந்தது மகிழ்ச்சி.<br /><br />இந்த இடத்தைப் பற்றி அறிமுகம் கிடைத்துவிட்டது உங்கள் மூலம். படங்கள் அதுவும் அந்த நதி/கால்வாய் படம் ரொம்ப அழகு. இணையத்தில் பார்த்துக்கொள்கிறேன்.<br /><br />ஆமாம் ஜி எனக்கும் பார்க்க வேண்டிய இடங்கள்னு நிறைய இருக்கு. Endless. <br /><br />ஆமா குழுவாகப் பயணிப்பதில் பயணச் செலவு குறைதல் போன்ற சௌகரியங்கள் உண்டு..அதே சமயம் அக்குழுவினர் நம் அலைவரிசைக்குக் கொஞ்சமேனும் ஒத்திருக்க வேண்டும். <br /><br />கீதாThulasidharan thilaiakathuhttps://www.blogger.com/profile/07622110501446591035noreply@blogger.com