tag:blogger.com,1999:blog-6338917407674567579.post1069504714275934307..comments2024-03-14T17:39:07.237+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: ஊர்வன, பறப்பன, நடப்பன, குரைப்பன – அனைத்தும் உணவுவெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger47125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-43790216749652316622020-03-06T12:59:32.723+05:302020-03-06T12:59:32.723+05:30cold pressed coconut oil is considered to be one ...<a href="https://www.standardcoldpressedoil.com/cold-pressed-coconut-oil" rel="nofollow"> cold pressed coconut oil </a> is considered to be one of the most versatile natural oils today.Cooking Oilhttps://www.blogger.com/profile/14188108564577908497noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-17838584960726299622016-06-29T21:52:34.838+05:302016-06-29T21:52:34.838+05:30இப்போது இருப்பவர்கள் நரமாமிசம் சாப்பிட மாட்டார்கள்...இப்போது இருப்பவர்கள் நரமாமிசம் சாப்பிட மாட்டார்கள் என்ற ஒரு நம்பிக்கை தான்....<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா..வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-42733863349704278772016-06-29T20:42:57.082+05:302016-06-29T20:42:57.082+05:30நாகாலாந்து மக்கள் முன்காலத்தில் நரமாமிசம் சாப்பிட...நாகாலாந்து மக்கள் முன்காலத்தில் நரமாமிசம் சாப்பிடுவார்கள் என்று கதைகளில் படித்து இருக்கிறேன். அப்புறம் மற்றவற்றை சாப்பிடுவது ஒன்றும் அதிசயமில்லை. நீங்கள் வாடையை சகித்துக் கொண்டு படம் எடுத்து இருப்பது பெரிய விஷ்யம்.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-67017897623879681792016-06-28T19:42:38.853+05:302016-06-28T19:42:38.853+05:30அந்தப் பாதையெல்லாம் கடந்து செல்லும்போது கொஞ்சம் கட...அந்தப் பாதையெல்லாம் கடந்து செல்லும்போது கொஞ்சம் கடினமாகத் தான் இருந்தது. குமட்டிக் கொண்டு வரவில்லை என்றாலும், உயிரினங்கள் துடிக்கும்போது மனதுக்குக் கஷ்டமாக இருந்தது. <br /><br />அவர்களுக்கு நம்ம கத்திரிக்கா கூட்டு வாசனை உவ்வே ரகமாயிருக்கலாம்! :))<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-28765775851496742742016-06-28T19:40:16.226+05:302016-06-28T19:40:16.226+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவில் பிள்ளை ஜி!<br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-81190596985167880722016-06-28T19:38:02.946+05:302016-06-28T19:38:02.946+05:30ஒருவரின் உணவு இன்னொருவருக்கு விஷம்..... ஆமாம்.
...ஒருவரின் உணவு இன்னொருவருக்கு விஷம்..... ஆமாம். <br /><br />அசைவம் சாப்பிடும் நண்பர்களும் இரண்டு நாள் அப்படித் தான் இருந்தார்கள். சைவம் மட்டுமே....<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-11909331755424308152016-06-28T19:36:16.528+05:302016-06-28T19:36:16.528+05:30பஞ்சம் வந்த பிறகு தான் இப்படி எல்லாவற்றையும் சாப்ப...பஞ்சம் வந்த பிறகு தான் இப்படி எல்லாவற்றையும் சாப்பிடத் துவங்கி இருக்க வேண்டும் என்று தோன்றியது.<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.<br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-21100350005064092022016-06-28T19:32:44.633+05:302016-06-28T19:32:44.633+05:30ஆஹா காபி அபிஷேகமா.... நடத்துங்க.... :)key ஒட்டுமே...ஆஹா காபி அபிஷேகமா.... நடத்துங்க.... :)key ஒட்டுமே!<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-6313992920299027212016-06-28T19:31:14.156+05:302016-06-28T19:31:14.156+05:30உலக நாயகர் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். எல்லாமே ...உலக நாயகர் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். எல்லாமே தலைப்புச்செய்தி தான்..<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....<br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-14312488166535467382016-06-28T16:02:49.955+05:302016-06-28T16:02:49.955+05:30படிக்கவும் பார்க்கவும் கொஞ்சம் கஷ்டம்தான். சிங்கப்...படிக்கவும் பார்க்கவும் கொஞ்சம் கஷ்டம்தான். சிங்கப்பூரில் அந்தக்காலத்தில் (12 வருடங்களுக்கு முன்பு) நடைபாதையில் ஓரத்தில், பாம்புகள், பூச்சிகளை ரெடியாக வைத்துக்கொண்டிருந்த சிறு கடைகளைப் பார்த்திருக்கிறேன். (சொன்னா, உடனே வெட்டித் தருவார்கள் என்று நினைக்கிறேன்). தாய்வானில், அவர்களது உணவின் மணம் வயிற்றைப் பாடாய்ப்படுத்தும். வெட்கமில்லாமல், கர்சீப்பால் முகத்தை மூடிக்கொண்டு கடந்துசெல்லவேண்டியிருக்கும். பிலிப்பைன்ஸில் அந்த அளவுக்கு இல்லை. அந்த வாசனைதான் ரொம்ப டிரெபிள் கொடுக்கும். எப்படித்தான் அந்தப் பாதையெல்லாம் கடந்துசென்றீர்களோ. (அவர்களுக்கு, நம்ம கத்திரிக்கா கூட்டு வாசனையும், சாம்பார் வாசனையும் உவ்வே ரகமாயிருக்கலாம். யாருக்குத் தெரியும்)நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-40768698903407374682016-06-28T15:47:47.657+05:302016-06-28T15:47:47.657+05:30அருமையான பயண செய்தி தொகுப்பு.
சைனா சென்றிருந்தபோ...அருமையான பயண செய்தி தொகுப்பு.<br /><br />சைனா சென்றிருந்தபோது விசாரித்தேன் நாய் கறி பற்றி,ஆனால் திடுக்கிடும் தகவல் எதுவுமென் செவிகளில் கேட்கவில்லை. நாய் நன்றி உள்ள பிரியாணி சாரி பிராணி என்று மட்டுமே அறிந்திருக்கிறேன்.<br /><br />தொடரட்டும் பயணம்.<br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-76959783107867655612016-06-28T12:47:48.041+05:302016-06-28T12:47:48.041+05:30
ஒருவரின் உணவு இன்னொருவருக்கு விஷம் என்று பழமொழி ஒ...<br />ஒருவரின் உணவு இன்னொருவருக்கு விஷம் என்று பழமொழி ஒன்று உண்டு. இங்கே விஷம் என்பதற்கு பதிலாக வேடிக்கை என்று சொல்லலாம் போல. உண்மையில் அசைவ உணவு சாப்பிடுபவர்கள் கூட இதைப் பார்த்தால் ரியாண்டு மூன்று நாட்கள் எதையும் சாப்பிடமாட்தார்கள் என நினைக்கிறேன். இருப்பினும் உணவுப் பழக்கம் ஒருவரின் தனிப்பட்ட இரசனை. இதில் பிறர் சொல்ல ஏதுமில்லை. <br /><br />அடுத்து எங்கு சென்றீர்கள் என அறியக் காத்திருக்கிறேன்! <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-61375152785434887372016-06-28T12:28:54.365+05:302016-06-28T12:28:54.365+05:30அங்கு உணவுப் பஞசமே இருக்காது என்று நினைக்கிறேன் அங்கு உணவுப் பஞசமே இருக்காது என்று நினைக்கிறேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-25428767770020925032016-06-28T08:20:43.578+05:302016-06-28T08:20:43.578+05:30ஒரு சில மேலை நாடுகளில் இப்படிச் சாப்பிடுவாங்கனு கே...ஒரு சில மேலை நாடுகளில் இப்படிச் சாப்பிடுவாங்கனு கேள்வி! முக்கியமாய்ச் சீனா, மங்கோலியாவைச் சேர்ந்தவர்கள். நம் உலக(க்கை) நாயகரும் எல்லாவத்தையும் சாப்பிடுவேன்னு பேட்டி கொடுத்த நினைவு மனதில் வந்தது. :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-18352797619886972432016-06-28T08:18:52.860+05:302016-06-28T08:18:52.860+05:30அதுக்குப் பதிலா இங்கே நம்ம மடிக்கணினி காப்பியால் அ...அதுக்குப் பதிலா இங்கே நம்ம மடிக்கணினி காப்பியால் அபிஷேஹம் செய்து கொண்டது! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-42119095898743404532016-06-28T06:59:55.190+05:302016-06-28T06:59:55.190+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீமலையப்பன் ஸ்ரீராம்.<br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-71013565785489190272016-06-28T06:58:02.086+05:302016-06-28T06:58:02.086+05:30ஒண்ணையும் விடறது இல்ல!
தங்களது வருகைக்கும் கருத்த...ஒண்ணையும் விடறது இல்ல!<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-47944131883387372412016-06-28T06:57:05.492+05:302016-06-28T06:57:05.492+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மஹி.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-30030025078955473452016-06-28T06:54:17.083+05:302016-06-28T06:54:17.083+05:30நாய்களும்..... அடடா... பதிவு போட்டு உங்களை கஷ்டப்...நாய்களும்..... அடடா... பதிவு போட்டு உங்களை கஷ்டப்படுத்திட்டேனா....<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-74274868921322990012016-06-28T06:53:16.805+05:302016-06-28T06:53:16.805+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ப. கந்தசாமி ஐயா. <br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-937085158480336082016-06-28T06:52:01.486+05:302016-06-28T06:52:01.486+05:30அசாத்திய தில்! :)))
தங்களது வருகைக்கும் கருத்துப்...அசாத்திய தில்! :)))<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-68603991955821558642016-06-28T06:50:19.111+05:302016-06-28T06:50:19.111+05:30நேரில் பார்த்தால் என்னாவது?
தங்களது வருகைக்கும் க...நேரில் பார்த்தால் என்னாவது?<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-65928374812305890602016-06-28T06:47:51.325+05:302016-06-28T06:47:51.325+05:30ரொம்ப நாளா கட்டிட்டு இருக்காங்களே... இன்னுமா முடிக...ரொம்ப நாளா கட்டிட்டு இருக்காங்களே... இன்னுமா முடிக்கல? <br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.....<br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-37323582847585133972016-06-28T06:46:27.804+05:302016-06-28T06:46:27.804+05:30பாம்புக்கறி விற்கும் கடை - இன்னும் சில கடைகள் உண்ட...பாம்புக்கறி விற்கும் கடை - இன்னும் சில கடைகள் உண்டு. அவற்றை சில பதிவுகளுக்குப் பிறகு பகிர்ந்து கொள்கிறேன்.<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-7918601688926583842016-06-28T06:44:39.240+05:302016-06-28T06:44:39.240+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com