tag:blogger.com,1999:blog-6338917407674567579.post150458429272271211..comments2024-03-28T19:35:31.049+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: காதல் எக்ஸ்பிரஸ் – சத்திரம் - பெட்டவாய்த்தலை வழி முக்கொம்பு!வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-4181569279994017672018-04-08T08:40:39.975+05:302018-04-08T08:40:39.975+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-77518668133725804822017-06-12T22:10:29.001+05:302017-06-12T22:10:29.001+05:30டீன்பெண்களை பொறுத்தவரை உணர்வுகள் போதும் ... அதுதான...டீன்பெண்களை பொறுத்தவரை உணர்வுகள் போதும் ... அதுதான் என்று நினைக்கேன் Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-78616405895828527962017-05-10T20:21:06.898+05:302017-05-10T20:21:06.898+05:30ஊடகங்களின் பங்கும் இருக்கத்தான் செய்கிறது!
தங்களத...ஊடகங்களின் பங்கும் இருக்கத்தான் செய்கிறது!<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-25672184313329351192017-05-10T20:20:20.444+05:302017-05-10T20:20:20.444+05:30யுவ வாஹினி! :)
நன்கு வாங்கிக் கட்டிக் கொண்டார்! ப...யுவ வாஹினி! :)<br /><br />நன்கு வாங்கிக் கட்டிக் கொண்டார்! பாவம் அந்தப் பெண்மணி.<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-78169313166318534112017-05-09T12:19:26.230+05:302017-05-09T12:19:26.230+05:30இதுபோன்று காதலர்கள் (!) பொது இடங்களில் நடந்துகொள்...இதுபோன்று காதலர்கள் (!) பொது இடங்களில் நடந்துகொள்வதற்கு காரணம் இந்த ஊடகங்கள் தான். இலை மறைவு காயாக இருந்தவைகளை வெளிச்சம் போட்டு காட்டிய காரணத்தால் தான் இதெல்லாம் நடைபெறுகிறது என எண்ணுகிறேன். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-59585377779326621852017-05-06T17:00:22.838+05:302017-05-06T17:00:22.838+05:30இன்னும் யுவ வாஹினிகள் திருச்சி பக்கம் வரவில்லை போல...இன்னும் யுவ வாஹினிகள் திருச்சி பக்கம் வரவில்லை போல் இருக்கிறது எல்லோருக்கும் எதையும் செய்ய நேரம் வசதி கிடைப்பதில்லை. ஆகவே சிலர் பொது இடங்களில் செய்கிறார்கள் காண்பவைகள் நமக்கு வித்தியாசமாய்த் தெர்ரிகிறது இங்கு ஒரு பார்க்கில் ஒரு ஜோடி தனியே பேசிக்கொண்டிருந்ததைக் கண்டு கண்டிக்கப் போன ஒரு பெண்மணி நன்கு வாங்கிக் கட்டிக்கொண்டார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-83241451797446303332017-05-05T10:02:02.809+05:302017-05-05T10:02:02.809+05:30நமக்கு பொறாமை இல்லை ஜி. வருத்தம் இப்படி நடந்து கொள...நமக்கு பொறாமை இல்லை ஜி. வருத்தம் இப்படி நடந்து கொள்கிறார்களே என்று.<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-52380128821852676672017-05-05T09:41:30.535+05:302017-05-05T09:41:30.535+05:30பொது இடங்களில் இப்படி நடந்து கொள்பவர்களை காணும் பொ...பொது இடங்களில் இப்படி நடந்து கொள்பவர்களை காணும் பொழுது எனக்கு பிடறியில் இரண்டு வைக்க வேண்டும் போலிருக்கும்.<br /><br />சத்தியமாக எனக்கு பொறாமை கிடையாது ஜி நானும் பெண் குழந்தை பெற்றவன்தான் KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-6340341243973086552017-05-05T08:14:25.065+05:302017-05-05T08:14:25.065+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-72635876474495972212017-05-05T08:10:49.064+05:302017-05-05T08:10:49.064+05:30திருச்சி வந்தால் சொல்லுங்கள்! நீங்க அங்க பிக்னிக் ...திருச்சி வந்தால் சொல்லுங்கள்! நீங்க அங்க பிக்னிக் சென்று வந்த பிறகு நாமும் சந்திப்போம்! :))))<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-45911675378809526522017-05-05T00:16:16.222+05:302017-05-05T00:16:16.222+05:30ஹாஹா, நானும் வெளிநாட்டில் இருந்தாலும், இங்கே பல மு...ஹாஹா, நானும் வெளிநாட்டில் இருந்தாலும், இங்கே பல முறை வந்திருந்தாலும் எங்கேயும் இது போல் காணக் கிடைத்தது இல்லை! :))) நல்லவேளை! நம் நாடு இந்த விஷயத்தில் வெளிநாடுகளை விட முன்னேறி விட்டது.<br /><br />ஞானசம்பந்தரும், "காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி"னார். ஆனால் அவர் காலத்துக் "காதல்" வேறே! இப்போதைய காதல் வேறே! அர்த்தமே மாறிப் போச்சே! "நாற்றம்" மாறின மாதிரி!:(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-39752078731087293192017-05-04T20:15:47.316+05:302017-05-04T20:15:47.316+05:30செலவழிக்கும் தகுதியே மிக முக்கியமான தகுதி! இருக்கல...செலவழிக்கும் தகுதியே மிக முக்கியமான தகுதி! இருக்கலாம்....<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-18016945862070682052017-05-04T20:11:44.328+05:302017-05-04T20:11:44.328+05:30நமக்குத் தான் கூச்சமாக இருக்கிறது. உண்மை தான்.......நமக்குத் தான் கூச்சமாக இருக்கிறது. உண்மை தான்....<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-64187970450878634122017-05-04T20:10:49.608+05:302017-05-04T20:10:49.608+05:30நாட்டில் ஒழுக்கம் கெட்டுவிட்டது! எதுவுமே சரியில்ல...நாட்டில் ஒழுக்கம் கெட்டுவிட்டது! எதுவுமே சரியில்லை. என்ன பேருந்து சொன்னீர்கள்? நானும் போய்ப்பார்க்கிறேன் அவர்கள் கொட்டத்தை!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-81849620276166637732017-05-04T20:10:24.014+05:302017-05-04T20:10:24.014+05:30வெயில் கொஞ்சம் அதிகம் தான்.... :)
தங்களது வருகைக்...வெயில் கொஞ்சம் அதிகம் தான்.... :)<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-73765774978407296832017-05-04T20:09:37.674+05:302017-05-04T20:09:37.674+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மொஹம்மத்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-67078719061869669362017-05-04T20:08:46.809+05:302017-05-04T20:08:46.809+05:30வெளி நாட்டில் இப்படி Passionate Scenes சகஜம் தான்....வெளி நாட்டில் இப்படி Passionate Scenes சகஜம் தான். இங்கே இன்னும் அந்த அளவிற்கு இல்லை தான். <br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-74538879479172863122017-05-04T20:07:14.666+05:302017-05-04T20:07:14.666+05:30உங்கள் முதல் வருகை போலிருக்கிறது. மகிழ்ச்சி.
மட...உங்கள் முதல் வருகை போலிருக்கிறது. மகிழ்ச்சி. <br /><br />மடத்திற்கு அல்ல! என் பதிவுகளை படித்திருந்தால் தெரிந்திருக்கும். அங்கே என் உறவினர் உண்டு! பெரும்பாலான தனியார் பேருந்துகள் ரொம்பவே கிராக்கி செய்து கொள்கிறார்கள். திருப்பராய்த்துறை எல்லாம் நிக்காது என்று!<br /><br />தங்களது முதல் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை தியாகராஜ் ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-61973500015311148332017-05-04T20:02:20.617+05:302017-05-04T20:02:20.617+05:30இது போன்ற இடங்களில் ஆபத்தும் உண்டு என்பதை இந்த ஜோட...இது போன்ற இடங்களில் ஆபத்தும் உண்டு என்பதை இந்த ஜோடிகள் புரிந்து கொண்டால் நல்லது..... <br /><br />எலமனூர் ரயில் நிலையம் மூடிவிட்டார்கள் என்று நினைக்கிறேன். <br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜோசப் ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-34026597155091549352017-05-04T20:01:08.741+05:302017-05-04T20:01:08.741+05:30முதலைகளை மணல் முதலைகள் அள்ளி இருப்பார்களோ! :)
தங்...முதலைகளை மணல் முதலைகள் அள்ளி இருப்பார்களோ! :)<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-78357598387096945622017-05-04T19:59:28.370+05:302017-05-04T19:59:28.370+05:30இன்னும் கொஞ்சம் “ற்ற்” அதிகமா போடலாம் போல இருக்கே!...இன்னும் கொஞ்சம் “ற்ற்” அதிகமா போடலாம் போல இருக்கே! :) நான் உங்களுக்குச் சொன்னேன்! :)<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-84375578246231494892017-05-04T19:58:20.209+05:302017-05-04T19:58:20.209+05:30காதல் ரசம் மிகவும் தூக்கலாக உள்ளது! :)
தங்களது வ...காதல் ரசம் மிகவும் தூக்கலாக உள்ளது! :) <br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-59200183109982576462017-05-04T18:15:58.370+05:302017-05-04T18:15:58.370+05:30நீங்கள் சொல்லிப்போன
அழகான பெண்கள்
கொஞ்சம் அது குறை...நீங்கள் சொல்லிப்போன<br />அழகான பெண்கள்<br />கொஞ்சம் அது குறைவான ஆண்கள்<br />குழப்படி எனக்கும் கொஞ்ச நாள் இருந்தது<br /><br />அப்புறம் அதிகம் விசாரித்ததில்<br />இந்த அழகியப் பெண்கள் செலவழிக்கும்<br />தகுதியை மிக முக்கியமானத் தகுதியாய்<br />அழகாய் கொள்கிறார்கள் என்பதுப் புரிந்தது<br /><br />நியாமான ஆதங்கத்தைப் <br />பதிவு செய்த விதம் அருமை<br /><br />பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்களுடன்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-80344955694468538612017-05-04T17:39:45.761+05:302017-05-04T17:39:45.761+05:30பல இடங்களில் இந்தக் காதல் அட்ராசிட்டிஸ் கொஞ்சம் கஷ...பல இடங்களில் இந்தக் காதல் அட்ராசிட்டிஸ் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது...அவர்களுக்கு அதைப் பற்றிக் கவலை இல்லை. ஆனால் நமக்குக் கூச்சமாக இருக்கிறது...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-43459810093482312002017-05-04T15:25:21.910+05:302017-05-04T15:25:21.910+05:30என்ன சார் ஆச்சு உங்களுக்கு. வெளியே வெயில் தகிக்கிற...என்ன சார் ஆச்சு உங்களுக்கு. வெளியே வெயில் தகிக்கிறது. உங்கள் பதிவிலும் தகிக்கிறது.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.com