tag:blogger.com,1999:blog-6338917407674567579.post1800956043168260007..comments2024-03-29T14:58:44.196+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: குரங்கு கடித்தால் என்ன செய்ய வேண்டும்?வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger52125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-2280848155877175972011-10-17T10:33:46.076+05:302011-10-17T10:33:46.076+05:30எனக்கு பேய் பயம் கூட இல்லை (ஹூஹூம் wife-ஆன்னுலாம் ...எனக்கு பேய் பயம் கூட இல்லை (ஹூஹூம் wife-ஆன்னுலாம் கேக்கக் கூடாது; அது தப்பு). ஆனால், நாயைப் பார்த்தால் எப்பவுமே பயம். சில நாய் வளர்க்கும் நண்பர்கள் வீட்டுக்குச் சென்றால், நாயிடம் என்னைக் காட்டி இது ஒன்றும் செய்யாது என்றும், என்னிடம் அவன் சமத்து என்றும் கூறும் பொழுது வயிற்றில் புளி கரைத்து அது சாம்பாராகவே ஆகிவிடும். <br />விஜயராகவனைப் பற்றி ராம்குமார் அடிக்கும் “கமெண்ட்ஸ்” வரலாற்றில் பொரிக்கப்பட்டவை ஆயிற்றே.kaialavumanhttps://www.blogger.com/profile/02233327972039413226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-43364917407921313902011-10-16T15:45:00.396+05:302011-10-16T15:45:00.396+05:30@ ஹுசைனம்மா: ஆமாம் நாய்க்கடியை விட குரங்குக்கடியா...@ ஹுசைனம்மா: ஆமாம் நாய்க்கடியை விட குரங்குக்கடியால் ரேபீஸ் வர அதிக வாய்ப்பிருக்கு... <br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-55399321449081643722011-10-16T11:23:47.627+05:302011-10-16T11:23:47.627+05:30சமீபத்தில்தான் குரங்கு கடியாலும் ரேபிஸ் வர வாய்ப்ப...சமீபத்தில்தான் குரங்கு கடியாலும் ரேபிஸ் வர வாய்ப்பிருக்குன்னு படித்தேன். கவனம்.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-48674360409489482962011-10-16T08:20:41.688+05:302011-10-16T08:20:41.688+05:30@ ராஜி: குரங்கு சுற்றமும் நட்புமும் சூழ அமர்க்களம...@ ராஜி: குரங்கு சுற்றமும் நட்புமும் சூழ அமர்க்களமாக இருக்கிறது... நண்பரும் நன்றாக இருக்கிறார்... :)))<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சகோ....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-20928523304440459692011-10-16T08:17:58.113+05:302011-10-16T08:17:58.113+05:30@ மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன்: //கடிக்கவும் கடிக்குமா...@ மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன்: //கடிக்கவும் கடிக்குமா ?// அடுத்த தடவை குரங்கைப் பார்த்தா சந்தேகம் கேட்டுடுவோம்! கடிக்கும் சார்... <br /><br />தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-72384043391275147952011-10-16T08:16:22.959+05:302011-10-16T08:16:22.959+05:30@ ஜெய்சங்கர் ஜெகந்நாதன்: தங்களது முதல் வருகை என்ன...@ ஜெய்சங்கர் ஜெகந்நாதன்: தங்களது முதல் வருகை என்னை மகிழ்வித்தது... <br /><br />திரும்பி கடிச்சா குரங்கு செத்துடும்... :))))<br /><br />தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-76508394745090148062011-10-16T07:39:47.400+05:302011-10-16T07:39:47.400+05:30நீங்க நன்றி சொன்ன குரங்கு இப்ப நல்லாருக்கா சார்?நீங்க நன்றி சொன்ன குரங்கு இப்ப நல்லாருக்கா சார்?rajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-40678205494403274662011-10-15T22:58:37.917+05:302011-10-15T22:58:37.917+05:30குரங்குன்னா...
ஆப்பிசைக்கும்..
வாழப்பழம் தின்னும்....குரங்குன்னா...<br />ஆப்பிசைக்கும்..<br />வாழப்பழம் தின்னும்..<br /><br />கடிக்கவும் கடிக்குமா ?Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-55085381633251844572011-10-15T22:47:03.215+05:302011-10-15T22:47:03.215+05:30குரங்க திருப்பி கடிங்க. சரியாகிடும்குரங்க திருப்பி கடிங்க. சரியாகிடும்Anonymoushttps://www.blogger.com/profile/05304055243479785064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-26849470713010237902011-10-15T18:02:05.281+05:302011-10-15T18:02:05.281+05:30@ மாதேவி: //படத்திலிருக்கும் குரங்கார் பற்பசை விள...@ மாதேவி: //படத்திலிருக்கும் குரங்கார் பற்பசை விளம்பரத்துக்கு போஸ்ட் கொடுக்கிறார் போல :)//<br /><br />அப்படியா சொல்றீங்க!!! :)))<br /><br />தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-35735049612589579642011-10-15T17:08:53.372+05:302011-10-15T17:08:53.372+05:30"அரை கிலோ சதையை எடுத்த மாதிரி கடித்துவிட்டு&q..."அரை கிலோ சதையை எடுத்த மாதிரி கடித்துவிட்டு" :((<br /><br />படத்திலிருக்கும் குரங்கார் பற்பசை விளம்பரத்துக்கு போஸ்ட் கொடுக்கிறார் போல :)மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-81855688141785717282011-10-15T15:32:57.505+05:302011-10-15T15:32:57.505+05:30@ ராம்வி: ஜாக்கிரதையாக இருங்கள்....
தங்களது வர...@ ராம்வி: ஜாக்கிரதையாக இருங்கள்.... <br /><br />தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-72034522607162777462011-10-15T15:31:42.173+05:302011-10-15T15:31:42.173+05:30@ MANO நாஞ்சில் மனோ: அட வாழ்த்துகள் குரங்குக்குமா...@ MANO நாஞ்சில் மனோ: அட வாழ்த்துகள் குரங்குக்குமா? :))<br /><br />தங்களது வருகைக்கும் கருத்து சொன்னமைக்கும் மிக்க நன்றி மனோ....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-69308921057836448822011-10-15T15:15:00.219+05:302011-10-15T15:15:00.219+05:30குரங்கு கடி கேள்விபட்டதாக நினைவில்லை. நல்ல தகவல். ...குரங்கு கடி கேள்விபட்டதாக நினைவில்லை. நல்ல தகவல். குரங்கை பார்த்தால் இனி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-3639873326025653072011-10-15T14:44:28.012+05:302011-10-15T14:44:28.012+05:30குரங்கு கடி வாங்கிய, நண்பருக்கும் குரங்குக்கும் வா...குரங்கு கடி வாங்கிய, நண்பருக்கும் குரங்குக்கும் வாழ்த்துக்கள் ஹா ஹா ஹா ஹா....!!!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-60288873745513206872011-10-15T13:03:40.801+05:302011-10-15T13:03:40.801+05:30@ கோமதி அரசு: தற்போது அந்த நண்பர் தில்லியில் இல்ல...@ கோமதி அரசு: தற்போது அந்த நண்பர் தில்லியில் இல்லைம்மா.....<br /><br />தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிம்மா....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-90175547622037096232011-10-15T13:02:47.554+05:302011-10-15T13:02:47.554+05:30@ வைரை சதிஷ்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் ம...@ வைரை சதிஷ்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சதிஷ்...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-58088965237797061302011-10-15T10:46:36.114+05:302011-10-15T10:46:36.114+05:30இப்போது வீதியில் செல்லும் போது சிகரெட் குடிக்காமல்...இப்போது வீதியில் செல்லும் போது சிகரெட் குடிக்காமல் போகிறாரா?<br /><br />குரங்குகள் கூட சிகரெட் கெடுதல் என்று பாடம் கற்று கொடுக்கிறது போலும்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-49344479975066988352011-10-15T10:09:35.613+05:302011-10-15T10:09:35.613+05:30நல்ல அருமையான தகவல் நண்பாநல்ல அருமையான தகவல் நண்பாAnonymoushttps://www.blogger.com/profile/15468639629938217023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-88013762366941487362011-10-15T09:21:11.160+05:302011-10-15T09:21:11.160+05:30@ சூர்யஜீவா: சோளிங்கர்-ல் குரங்கு தொல்லைகள் பற்றி...@ சூர்யஜீவா: சோளிங்கர்-ல் குரங்கு தொல்லைகள் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன்.. இன்னும் நேரில் போனதில்லை....<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி திரு சூர்யஜீவா....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-23012657620416667582011-10-15T08:41:23.387+05:302011-10-15T08:41:23.387+05:30சோளிங்கர் சோளிங்கர் நு ஒரு ஊர் இருக்கு, குரங்கு சே...சோளிங்கர் சோளிங்கர் நு ஒரு ஊர் இருக்கு, குரங்கு சேட்டை பாக்கனும்னா, அந்த ஆயிரம் படிக்கட்டை அமைதியா கடந்து பாருங்க...SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-19283386503110579192011-10-15T07:53:13.547+05:302011-10-15T07:53:13.547+05:30@ அமைதி அப்பா: குரங்குகளுக்கு நம்மைக் கண்டால் பயம...@ அமைதி அப்பா: குரங்குகளுக்கு நம்மைக் கண்டால் பயம். அவற்றை ஏதாவது செய்து விடுவோமோ என பயம் காட்டுகிறது. நம்மில் சிலர் அவற்றைத் துன்புறுத்தவும் செய்கிறார்கள்... <br /><br />//நாம் ஏன் மற்றவர்களுக்கு இடையூறுக் கொடுக்கிறோம் என்று அடிக்கடி நினைத்துப் பார்ப்பேன். அதன் காரணம் இப்பொழுது புரிகிறது...<br />முன்னோர் எவ்வழியோ அப்படித்தானே நாமும்.//<br /><br />ரசித்தேன்....<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-84395787061877030222011-10-15T07:39:48.087+05:302011-10-15T07:39:48.087+05:30குரங்குகளால் பெரியளவில் நாம் தொந்தரவை அனுபவிக்கிறோ...குரங்குகளால் பெரியளவில் நாம் தொந்தரவை அனுபவிக்கிறோம். மகாபலிபுரத்தில் குழந்தைகள் கையில் வைத்திருக்கும் உணவுப் பொருட்களை திடிரென்று பிடிங்கிவிடுவதை அடிக்கடி பார்க்கலாம்.<br />நேற்று காரைக்காலில் குரங்கு துரத்தியதால் கல்லூரி மாணவி முதல் மாடியிலிருந்து விழுந்து இறந்துவிட்டதாக நீயூஸ் பார்த்தேன்.<br /><br />நாம் ஏன் மற்றவர்களுக்கு இடையூறுக் கொடுக்கிறோம் என்று அடிக்கடி நினைத்துப் பார்ப்பேன். அதன் காரணம் இப்பொழுது புரிகிறது...<br />முன்னோர் எவ்வழியோ அப்படித்தானே நாமும்.<br /><br />தமிழ்மண நட்சத்திர பதிவருக்கு வாழ்த்துக்கள்.அமைதி அப்பாhttps://www.blogger.com/profile/11225529156809620351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-46994238086547532262011-10-15T07:05:20.155+05:302011-10-15T07:05:20.155+05:30@ மாய உலகம்: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வ...@ மாய உலகம்: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்பரே...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-23346438251665506512011-10-15T07:05:03.905+05:302011-10-15T07:05:03.905+05:30@ ரத்னவேல்: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வு...@ ரத்னவேல்: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஐயா..வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com