tag:blogger.com,1999:blog-6338917407674567579.post1843511892636690640..comments2024-03-28T19:35:31.049+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: மறக்க மனம் கூடுதில்லையே!வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-65319517184310991892010-01-21T11:56:43.585+05:302010-01-21T11:56:43.585+05:30நானும் நாய்கிட்ட மாட்டிற்க்கேன். காலேஜ் ல NSS போல...நானும் நாய்கிட்ட மாட்டிற்க்கேன். காலேஜ் ல NSS போலியோ சொட்டுமருந்து விழிப்புணர்வு க்காக நெல்லையில் ஒரு ஒரு வீடா போய் சொல்லிட்டு இருந்தோம் , ஒருவீட்ல நாய் , அந்த வீட்டு மெயின் கதவு பின்னாடி இருந்தது , எங்கள பார்த்து நாய் போட்ட சத்தத்தைவிட அத பார்த்து நா போட்ட சத்தம்தான் ஜாஸ்தி . நல்ல வேலை கடிக்கல . போனா மாசம்கூட இங்க என் appartmentla ஒரு குட்டி நாய் என்ன 5 நிமிஷம் நகர விடாம அரெஸ்ட் பண்ணிருச்சு .மதார்https://www.blogger.com/profile/16275555338018247800noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-36003948814565853152010-01-21T09:03:04.695+05:302010-01-21T09:03:04.695+05:30நண்பர் கூறியதில் தவறேதுமில்லை என்றே எனக்குத் தோன்ற...நண்பர் கூறியதில் தவறேதுமில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது . உங்களை, அவர், தன்னிலிருந்து வேறு படுத்திக் கண்டதின் விளைவே இது. "உங்களை, அவர், "செய்நன்றி கொன்ற மனிதர்" கூட்டத்தில் சேர்க்கவில்லை என்று நிம்மதி அடைக!<br /><br />மந்தவெளி நடராஜன்.V.K.Natarajanhttps://www.blogger.com/profile/14283796162634130187noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-31866849636370303542010-01-21T05:43:24.563+05:302010-01-21T05:43:24.563+05:30பிராணி நாயகர்கள் பதிவு அசத்தல்..பிராணி நாயகர்கள் பதிவு அசத்தல்..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-82467703656237070822010-01-20T20:04:00.743+05:302010-01-20T20:04:00.743+05:30ரொம்ப நல்லா இருக்கு இந்த அப்ரோச் ரொம்ப பிடிச்சிருக...ரொம்ப நல்லா இருக்கு இந்த அப்ரோச் ரொம்ப பிடிச்சிருக்குbshankarjihttps://www.blogger.com/profile/14363670702740590718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-10743598682252633102010-01-20T12:57:30.091+05:302010-01-20T12:57:30.091+05:30\\"நம்ம அண்ணன்டா, ஒண்ணும் பண்ண மாட்டான்!"...\\"நம்ம அண்ணன்டா, ஒண்ணும் பண்ண மாட்டான்!" //<br />:)<br />sorry நான் இந்த வரியைப் படிச்சதுமே காப்பி செய்துபின்னூட்டத்தில் போட எடுத்துட்டேன். அப்பறம் தான் நீங்க அதை மறக்க நினைக்கறீங்கங்கற வரியைப்பார்த்தேன்.. :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-88090091906353106232010-01-20T11:45:43.382+05:302010-01-20T11:45:43.382+05:30நாயிடம் நாங்கள் படும்பாடு ந்னு நானும் ஒரு தடவை புல...நாயிடம் நாங்கள் படும்பாடு ந்னு நானும் ஒரு தடவை புலம்பியிருக்கேன்.<br /><br />:))http://pudugaithendral.blogspot.com/2009/03/blog-post_04.htmlpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.com