tag:blogger.com,1999:blog-6338917407674567579.post2028774490449206958..comments2024-03-28T19:35:31.049+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: மாத்ரு கயா - பிரச்சனையில்லா சிலை – புளி போட்ட பாயசம்வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-39336805297379298212015-11-15T20:34:50.677+05:302015-11-15T20:34:50.677+05:30இங்கே சமையல் காண்ட்ராக்ட் எடுத்துச் செய்யும் ஒருவர...இங்கே சமையல் காண்ட்ராக்ட் எடுத்துச் செய்யும் ஒருவரிடம் நேபாளி இளைஞர் ஒருவர் வேலைக்கு இருக்கிறார். அவர் இப்போது அனைத்து தென்னிந்திய உணவுகளையும் மிகவும் ருசியாகச் சமைக்கிறார். ஜாங்கிரி பிழிவதிலிருந்து, பால் பாயசம் வைப்பதிலிருந்து, அனைத்துமே செய்கிறார்!<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா..வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-31253094555338255272015-11-15T20:32:23.052+05:302015-11-15T20:32:23.052+05:30டெல்லியிலே சர்தார்ஜிக்கள் கூட இட்லி , தோசை நன்றாகச...டெல்லியிலே சர்தார்ஜிக்கள் கூட இட்லி , தோசை நன்றாகச் செய்கிறார்கள். ராஜஸ்தானில் நாங்க இந்தச் சோதனையை மேற்கொண்டதில்லை. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-44255911857294734892015-11-12T20:19:49.176+05:302015-11-12T20:19:49.176+05:30தொழில்களை ஊக்குவித்தால்.... நல்ல ஆசை தான். நடக்கண...தொழில்களை ஊக்குவித்தால்.... நல்ல ஆசை தான். நடக்கணுமே...<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத்தமிழன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-56369947922507589992015-11-12T18:29:50.584+05:302015-11-12T18:29:50.584+05:30கூப்பிய கையை சிலை என்று சொன்னால் நம்பவே முடியவில்ல...கூப்பிய கையை சிலை என்று சொன்னால் நம்பவே முடியவில்லை. தமிழ்னாட்டிலும் இப்படி ஒவ்வொரு மாவட்டத்தையும் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த தொழில்களை ஊக்குவித்தால் எப்படி இருக்கும்...ம்.ம்.ம்.. அப்போ அப்போ வெளியில் சாப்பிடுவதால் வீட்டுச் சாப்பாட்டு அருமை தெரிந்தால் சரி. ... (தென்னிந்திய உணவு)நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-64349106417233201972015-11-10T06:04:53.831+05:302015-11-10T06:04:53.831+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-18451483066199569322015-11-09T23:32:58.033+05:302015-11-09T23:32:58.033+05:30புளி பாயாசம் என்பதைப் பார்த்த உடனேயே குஜராத் சாம்ப...புளி பாயாசம் என்பதைப் பார்த்த உடனேயே குஜராத் சாம்பார் என்பது புரிந்து போனது.. .கர்நாடக சாம்பார், ரசம் விட அதிக இனிப்பு..<br /><br />கதைகளுடன் தகவல்கள் சிறப்ப்பு. அந்த ஒட்டகம் அழகு. வணக்கம் கை ரொம்ப அழகாக வித்தியாசமாக இருக்கின்றது. <br /><br />தொடர்கின்றோம்.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-11783332919619042102015-11-09T22:34:20.147+05:302015-11-09T22:34:20.147+05:30சிலையே தானம்மா.....
என்னிடம் ஃபோட்டாஷாப் இல்லை!...சிலையே தானம்மா..... <br /><br />என்னிடம் ஃபோட்டாஷாப் இல்லை! <br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா....<br /><br />உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-22952755912140759522015-11-09T22:32:40.761+05:302015-11-09T22:32:40.761+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-44717631340190955112015-11-09T21:34:19.419+05:302015-11-09T21:34:19.419+05:30கூப்பிய கைகள் சிலையா? நீங்கள் செய்த போட்டோஷாப் எ...கூப்பிய கைகள் சிலையா? நீங்கள் செய்த போட்டோஷாப் என்று நினைத்தேன்.<br />இங்கு தானே அமுல் பால் தொழிற்சாலை இருக்கிறது? வெள்ளைப் புரட்சி செய்த இடம் அல்லவோ?<br />இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள், உங்களுக்கும், ஆதி, ரோஷ்ணிக்கும்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-27147656248581119352015-11-09T20:29:28.076+05:302015-11-09T20:29:28.076+05:30அனுபவம் அருமை...
http://dindiguldhanabalan.blogsp...அனுபவம் அருமை...<br /><br />http://dindiguldhanabalan.blogspot.com/2015/11/Mind-Stain-Flaws.htmlதிண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-20382136956985688802015-11-09T19:30:25.506+05:302015-11-09T19:30:25.506+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில் குமார். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-20468787180025726872015-11-09T19:28:30.165+05:302015-11-09T19:28:30.165+05:30கர்நாடக சாம்பாரை விட இனிப்பு அதிகமாக இருந்தது.... ...கர்நாடக சாம்பாரை விட இனிப்பு அதிகமாக இருந்தது.... ஒரு கப் சாம்பாரிலேயே 100 கிராம் வெல்லம் இருந்தால் போல இருந்தது!<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-37260839344972720702015-11-09T19:23:48.104+05:302015-11-09T19:23:48.104+05:30ஒட்டக சவாரி போக ஆசை - நல்ல ஆசை உங்களுக்கு!
தங்களத...ஒட்டக சவாரி போக ஆசை - நல்ல ஆசை உங்களுக்கு!<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-3864715801963083722015-11-09T19:22:16.099+05:302015-11-09T19:22:16.099+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-32732604736845491612015-11-09T19:21:32.815+05:302015-11-09T19:21:32.815+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-22802274799547960002015-11-09T19:20:51.187+05:302015-11-09T19:20:51.187+05:30சிலையே தான். அதை எடுத்த ஃபோட்டோவே தான்!
தங்களது ...சிலையே தான். அதை எடுத்த ஃபோட்டோவே தான்!<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-1488651560829001922015-11-09T19:18:03.415+05:302015-11-09T19:18:03.415+05:30பல இடங்களில் காலை வேளைகளில் பூரி-சப்ஜி, பராட்டா போ...பல இடங்களில் காலை வேளைகளில் பூரி-சப்ஜி, பராட்டா போன்றவை கிடைக்கின்றன. அதைத் தான் சாப்பிடுவது வழக்கம். அன்று ஏதோ ஒரு எண்ணத்தில் இட்லி சொல்லிவிட்டேன்! (<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-55002427310957378672015-11-09T19:16:31.302+05:302015-11-09T19:16:31.302+05:30இந்த பயணத் தொடர் ஆரம்பிச்சு ரொம்ப நாள் ஆச்சு! இது ...இந்த பயணத் தொடர் ஆரம்பிச்சு ரொம்ப நாள் ஆச்சு! இது 20-வது பகுதி! :) இன்னும் சில பதிவுகள் இதிலேயே வரும். அதற்குப் பிறகு தான் அடுத்த தொடர்! <br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மைதிலி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-50232532290153398022015-11-09T16:45:56.397+05:302015-11-09T16:45:56.397+05:30இனிய பயணக் கட்டுரை. நானும் தொடர்கிறேன்.
த ம 7
இனிய பயணக் கட்டுரை. நானும் தொடர்கிறேன். <br />த ம 7<br />S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-3686616284420160632015-11-09T13:31:46.442+05:302015-11-09T13:31:46.442+05:30புளிப் பாயாசம்!! கர்நாடகா பக்கங்களில் கூட சாம்பார...புளிப் பாயாசம்!! கர்நாடகா பக்கங்களில் கூட சாம்பார் இனிப்பாக இருக்கும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-70798436032829800552015-11-09T12:53:06.590+05:302015-11-09T12:53:06.590+05:30ஒட்டக சவாரி போக ஆசையாய் இருக்கு சகோ!ஒட்டக சவாரி போக ஆசையாய் இருக்கு சகோ!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-85556617651983970102015-11-09T12:30:06.194+05:302015-11-09T12:30:06.194+05:30சிலைகளைப் பற்றிய தகவல் சுவாரஸ்யம்.
நல்ல பகிர்வு....சிலைகளைப் பற்றிய தகவல் சுவாரஸ்யம். <br /><br />நல்ல பகிர்வு.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-82513273565008656332015-11-09T11:22:35.825+05:302015-11-09T11:22:35.825+05:30தங்களுடைய பயணத்தில் - நிறைய செதிகளைத் தெரிந்து கொள...தங்களுடைய பயணத்தில் - நிறைய செதிகளைத் தெரிந்து கொள்ள முடிந்தது..<br /><br />புளி பாயசம் - அருமை..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-71490904067321677932015-11-09T10:00:26.085+05:302015-11-09T10:00:26.085+05:30இந்த கை இவ்வளவு தத்ரூபமா இருக்கே ,போட்டோதானா :)இந்த கை இவ்வளவு தத்ரூபமா இருக்கே ,போட்டோதானா :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-12715078224116427542015-11-09T07:54:40.455+05:302015-11-09T07:54:40.455+05:30நான் வட நாட்டில் பணி செய்து கொண்டிருந்தபோது உணவகம...நான் வட நாட்டில் பணி செய்து கொண்டிருந்தபோது உணவகம் சென்றால் பூரி தான் சாப்பிடுவது வழக்கம். அவர்களுக்கு தென்னிந்திய உணவுகள் செய்ய வராது என்பது என் கருத்து. தொடர்கிறேன் அடுத்த இடம் பற்றி அறிய.வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.com