tag:blogger.com,1999:blog-6338917407674567579.post2094698998578283191..comments2024-03-28T19:35:31.049+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: கண் கவர் காதலிவெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-22925181581967207032011-10-03T06:34:13.133+05:302011-10-03T06:34:13.133+05:30@ திருமதி பி.எஸ். ஸ்ரீதர்: //பிளாக்கில் கமெண்ட் போ...@ திருமதி பி.எஸ். ஸ்ரீதர்: //பிளாக்கில் கமெண்ட் போட போனால் கரச்ர் கூட நகர மாட்டிங்கிது.நேரில் பார்ப்பது போல நீங்கள் பார்த்ததை பதிவிட்ருக்கீங்க.//<br /><br />நீங்கள் எனது முகப்பக்கத்தில் போட்டிருந்த கருத்தினை இங்கே பதிவிட்டு விட்டேன்....<br /><br />தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-62303427179389529942011-10-02T22:50:39.049+05:302011-10-02T22:50:39.049+05:30பிளாக்கில் கமெண்ட் போட போனால் கரச்ர் கூட நகர மாட்ட...பிளாக்கில் கமெண்ட் போட போனால் கரச்ர் கூட நகர மாட்டிங்கிது.நேரில் பார்ப்பது போல நீங்கள் பார்த்ததை பதிவிட்ருக்கீங்க.Bhammesree Bhamminoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-7862997842982191222011-09-30T20:17:58.711+05:302011-09-30T20:17:58.711+05:30# ரிஷபன்: //படிக்கும்போதே ஆசையாய் இருக்கிறது.. எப...# ரிஷபன்: //படிக்கும்போதே ஆசையாய் இருக்கிறது.. எப்ப சான்ஸ் கிடைக்குமோ.. நேரிலே பார்க்க.//<br /><br />சீக்கிரமே வாய்ப்புக் கிடைக்க ஸ்ரீரங்கநாதன் அருள் புரியட்டும்.... <br /><br />தங்களது வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி சார்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-67387985352212156802011-09-30T20:12:41.223+05:302011-09-30T20:12:41.223+05:30குதிரைகள் ஓடும் சத்தம், போர் நடக்கும் போது கேட்கும...குதிரைகள் ஓடும் சத்தம், போர் நடக்கும் போது கேட்கும் வீரர்களின் வீர முழக்கம், வாள்களால் தாக்கிக் கொண்டு போடும் சத்தம் எல்லாம் நமக்கு தெளிவாய் கேட்கிறது. <br /><br />படிக்கும்போதே ஆசையாய் இருக்கிறது.. எப்ப சான்ஸ் கிடைக்குமோ.. நேரிலே பார்க்க.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-29296784136083071382011-09-29T08:38:47.745+05:302011-09-29T08:38:47.745+05:30@ ரெவெரி: //என் டாஷ்போர்டில் உங்கள் பதிவுகள் எதுவ...@ ரெவெரி: //என் டாஷ்போர்டில் உங்கள் பதிவுகள் எதுவும் வருவதில்லை நண்பரே...// அதுதான் கஷ்டம் நண்பரே.. எனக்குத் தெரிந்த வித்தைகளைக் கையாண்டு பார்த்து விட்டேன். ஆனால் பயனில்லை. என்னைத் தொடரும் நண்பர்களுக்கு எனது புதிய பதிவுகள் அப்டேட் ஆவதில்லை... :( <br /><br />இனிமேல் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கிறேன்...<br /><br />தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-38449142717913163962011-09-28T23:14:17.197+05:302011-09-28T23:14:17.197+05:30அருமையா இருக்கு வெங்கட்...
என் டாஷ்போர்டில் உங்கள...அருமையா இருக்கு வெங்கட்...<br /><br />என் டாஷ்போர்டில் உங்கள் பதிவுகள் எதுவும் வருவதில்லை நண்பரே...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-80992032427821613392011-09-28T18:59:10.486+05:302011-09-28T18:59:10.486+05:30# வல்லிசிம்ஹன்: எனது பக்கத்தில் உங்களது முதல் வருக...# வல்லிசிம்ஹன்: எனது பக்கத்தில் உங்களது முதல் வருகை... மிக்க மகிழ்ச்சி.....<br /><br />தங்களது பாராட்டுதல்களுக்கு மிக்க நன்றி மேடம்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-5491904511247550832011-09-28T18:57:59.136+05:302011-09-28T18:57:59.136+05:30@ கே.பி.ஜனா: தங்களது தொடர் வருகைக்கும் இனிய கருத்...@ கே.பி.ஜனா: தங்களது தொடர் வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி சார்...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-10656057553559639282011-09-28T18:57:22.528+05:302011-09-28T18:57:22.528+05:30# சின்னதூரல்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் ம...# சின்னதூரல்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-40910926310369876102011-09-28T18:56:23.265+05:302011-09-28T18:56:23.265+05:30@ துளசி கோபால்: முதலில் ஒரு நன்றி.... பயணக்கட்டுர...@ துளசி கோபால்: முதலில் ஒரு நன்றி.... பயணக்கட்டுரை எழுதுவதில் வல்லவரான உங்களது கருத்து என் பயணக் கட்டுரையில் இல்லையென்றால் ஏதோ குறை இருப்பதாய் தோன்றும்... :)<br /><br />அறுபதனாயிரம் மனைவிகள் - அவர் லெவலே வேற....<br /><br />தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி டீச்சர்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-46487133031876675812011-09-28T17:45:35.227+05:302011-09-28T17:45:35.227+05:30ராஜா மான்சிங். சரித்திர ஹீரோ!
கலை ஆர்வம் மிக்க மன...ராஜா மான்சிங். சரித்திர ஹீரோ!<br />கலை ஆர்வம் மிக்க மனிதர். கலைமான்களாகப் பிடித்து அரண்மனையில் வைத்திருக்கிறாரெ.<br />ம்ரிக்னயனி கடைகளுக்குப் போயிருக்கிறேன். இப்பொழுதுதான் அர்த்தம் புரிந்தது.<br />வெகு அழகாகக் கதையைச் சொல்லி இருக்கிறீர்கள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-91290059445857915212011-09-28T15:28:52.709+05:302011-09-28T15:28:52.709+05:30சுவாரஸ்யமாக இருந்தது படிக்க...சுவாரஸ்யமாக இருந்தது படிக்க...கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-35082132462196319362011-09-28T12:26:05.709+05:302011-09-28T12:26:05.709+05:30வரலாற்று கதைய அருமையா சொல்லிருகிங்க ...
நன்றி....வரலாற்று கதைய அருமையா சொல்லிருகிங்க ...<br />நன்றி....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-39022360302034377252011-09-28T09:03:59.730+05:302011-09-28T09:03:59.730+05:30அடடா...... என்ன அழகு அந்தப் பெண்!!!!!!
மான் சிங் ...அடடா...... என்ன அழகு அந்தப் பெண்!!!!!!<br /><br />மான் சிங் மான்விழியாளைக் கண்டு மயங்காமல் இருந்தால்தான் ஆச்சரியம்.<br /><br />எட்டு ஒன்பது மனைவிகள் எல்லாம் ராஜாக்களுக்கு ஜூஜுபி. <br /><br />அறுபதினாயிரம் கணக்கு கூட இருந்துருக்கு ஒருவருக்கு!!!!!!<br /><br />பதிவு அருமையா இருக்கு. அவர் 45 நிமிஷம் சொன்னதை நீங்க ரெண்டே நிமிஷத்தில் புரியவச்சுட்டீங்களே!!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-50725877726419850432011-09-28T07:59:44.816+05:302011-09-28T07:59:44.816+05:30# மந்தவெளி நடராஜன்: தங்களது பாராட்டுதல்களுக்கு நன...# மந்தவெளி நடராஜன்: தங்களது பாராட்டுதல்களுக்கு நன்றி. <br /><br />//மற்றொரு கல்கி போன்ற எழுத்தாளரை--திருவாளர் வெங்கட்டை---// <br /><br />இது ரொம்பவே அதிகம்.... அவர் எங்கே நான் எங்கே... அவர் மலை..... நானோ மலையிலிருந்து உருண்ட சிறு கல்லின் துகள்.... <br /><br />தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-72467197351137611472011-09-28T07:57:22.160+05:302011-09-28T07:57:22.160+05:30திரு வெங்கட் அவர்களுக்கு,
தங்கள் "கண்கவர் க...திரு வெங்கட் அவர்களுக்கு,<br /> <br />தங்கள் "கண்கவர் காதலி" பற்றிய எனது கருத்துரைகளை தங்கள் ப்ளாக் ஏனோ ஏற்க மறுக்கிறது. ஒருவேளை, சில மாதங்களாக நான் எழுதாததில் ப்ளாக், கோபம் கொண்டது போலும்.! அந்த குறிப்பினை கீழே கொடுத்துள்ளேன். பிரசுரித்தால் நலம்.<br /> <br />"தங்கள் மத்யப்ரதேச தொடரில் ராஜா மான்சிங் பற்றிய சரித்திர உண்மைகளை படித்தேன்.. படித்ததும், பாட்டி கதைபோல் தூக்கம் வரவில்லை, மாறாக, அடுத்த தொடரை எபபோது படிப்போம் என்ற அவாவை தூண்டும் வண்ணம் இருந்தது. ராஜா, கலாரசிகன் மட்டுமில்லை, அவர் சிலைபோன்ற மனைவியை தேர்ந்தெடுத்து ,தான் ஒரு சிலா ரசிகன் என்பதி நிருபித்துள்ளார்..மான் போன்ற கண் இருக்கிறதோ இல்லையோ, "இடித்து <br />உரைக்கும் மதியூக மந்திரி போன்ற மனைவியின் சொல் கேட்டு நடத்தல் எங்கணும், எக்காலமும் நன்மை யுடைத்து ,"என்பர் நல்லோர்கள்.(தாங்கள், முன்பொரு சமயம், முதல் பரிசினை கோட்டை விட்டது மறக்கவில்லை என நினைக்கிறேன்.). ஒளி, ஒலி வர்ணனையை நேரில் கண்டதுபோல் இருந்தது தங்கள் நவின்ற பாங்கு.!! குஜ்ரி மகாலை கூடியசீக்கிரம் குடும்பத்துடன் சென்று ரசிக்க வாழ்த்துக்கள்.(பொதுநலத்தில் ஒரு சுயநலம்,-- அடுத்த சரித்திர. தொடர் கிடைக்குமே.!) வாழ்க, வளர்க.மற்றொரு கல்கி போன்ற எழுத்தாளரை--திருவாளர் வெங்கட்டை---,எங்களுக்கு அளித்திட்ட இறைவனுக்கு எங்கள் நன்றி உரித்தாகுக.<br />மந்தவெளி நடராஜன்,<br />27-09-2011.மந்தவெளி நடராஜன்., டொரோண்டோ,noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-77452648027447314132011-09-27T21:45:41.794+05:302011-09-27T21:45:41.794+05:30@ லக்ஷ்மி: உங்கள் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றிம்...@ லக்ஷ்மி: உங்கள் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றிம்மா....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-88090190375674791872011-09-27T21:44:16.773+05:302011-09-27T21:44:16.773+05:30படிக்கிரவங்களுக்கும் நல்ல கதை கேட்ட திருப்தி தரும்...படிக்கிரவங்களுக்கும் நல்ல கதை கேட்ட திருப்தி தரும்படி எழுதுரீங்க.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-14845051103316052302011-09-27T19:45:55.503+05:302011-09-27T19:45:55.503+05:30# ரமணி: //நல்ல வேளை நம் பக்கம் அவ்வளவு மோசமில்லை/...# ரமணி: //நல்ல வேளை நம் பக்கம் அவ்வளவு மோசமில்லை// நல்ல விஷயம் தான்... <br /><br />தங்களது தொடர் வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-42223386113928191242011-09-27T19:44:21.088+05:302011-09-27T19:44:21.088+05:30@ வை. கோபாலகிருஷ்ணன்: தங்களது தொடர் வருகைக்கும் க...@ வை. கோபாலகிருஷ்ணன்: தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சார்...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-12040147542099639712011-09-27T19:43:00.883+05:302011-09-27T19:43:00.883+05:30# சந்திரமோகன்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் ...# சந்திரமோகன்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சந்திரமோகன்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-55427291897169960032011-09-27T19:40:58.463+05:302011-09-27T19:40:58.463+05:30@ ஈஸ்வரன்: அந்த ம்ம்ம்ம்.. இந்த ம்ம்ம்ம்... இரண்...@ ஈஸ்வரன்: அந்த ம்ம்ம்ம்.. இந்த ம்ம்ம்ம்... இரண்டுக்கும் என்னவொரு வித்தியாசம்... எப்படி அண்ணாச்சி இப்படியெல்லாம் யோசிக்கறீங்க!<br /><br />தங்களது தொடர் வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி அண்ணாச்சி....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-58396084249560779662011-09-27T19:39:11.781+05:302011-09-27T19:39:11.781+05:30# சென்னை பித்தன்: தங்களது தொடர் வருகைக்கும் இனிய ...# சென்னை பித்தன்: தங்களது தொடர் வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-90373569645485368842011-09-27T19:38:08.932+05:302011-09-27T19:38:08.932+05:30@ பத்மநாபன்: //மான் விழியை மடக்கிய மன்னருக்கு// உ...@ பத்மநாபன்: //மான் விழியை மடக்கிய மன்னருக்கு// உங்களுக்கு வார்த்தைகள் அப்படியே மடங்கி மடங்கி விழுது பத்து ஜி!<br /><br />தங்களது தொடர் வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-40738030193485103582011-09-27T19:35:48.012+05:302011-09-27T19:35:48.012+05:30# வேங்கட ஸ்ரீனிவாசன்: //இந்த ராஜா மான்சிங் (தோமர்...# வேங்கட ஸ்ரீனிவாசன்: //இந்த ராஜா மான்சிங் (தோமர்) தான் ப்ருத்வி ராஜ் சௌஹானின் தாத்தா (தாய் வழி) // இது எனக்குப் புதிய செய்தி. <br /><br />உனது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சீனு...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com