tag:blogger.com,1999:blog-6338917407674567579.post2273394862645727892..comments2024-03-28T13:17:46.131+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: யார் குற்றவாளி?வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger70125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-74112626499939344592013-11-03T07:22:37.698+05:302013-11-03T07:22:37.698+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜோசப் ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-60194242350158416522013-10-29T06:34:53.665+05:302013-10-29T06:34:53.665+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி Cookery Musings.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-41999493841165699192013-10-28T23:26:25.865+05:302013-10-28T23:26:25.865+05:30// மகளுக்கு சுதந்திரம் தருகிறேன் என்ற பெயரில் எந்த...// மகளுக்கு சுதந்திரம் தருகிறேன் என்ற பெயரில் எந்த நேரத்திலும் வெளியே செல்ல அனுமதி அளித்த பெற்றோர்களா? இரவு எட்டு மணிக்கு மேல் வெளியே செல்லும் போது, “தனியே போவது அவசியமா?, எங்கே செல்கிறாய்” என்று கேட்காது இருப்பது தில்லியில் மிக சாதாரணம். பத்து பதினோரு மணிக்குக் கூட பெண்கள் வீட்டின் அருகில் இருக்கும் பூங்காக்களில் தனியாக சுற்றுவது இங்கே வழக்கம். அந்த அளவிற்கு இங்கே பெண்களுக்குச் சுதந்திரம் கொடுத்திருக்கிறார்கள் பெற்றோர்கள். இந்த சுதந்திரம் கொடுக்கும் பெற்றோர்கள் குற்றவாளிகளா? //<br /><br /><br />**இதில் மகள் என்பதை மகன் எனவும் பெண்கள் என்பதை ஆண்கள் எனவும் மாற்றி படித்தால் பெற்றோர்களே குற்றவாளிகள்** Cookery Musingshttps://www.blogger.com/profile/14328279003136267261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-63814351343752459462013-10-28T05:01:16.772+05:302013-10-28T05:01:16.772+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீனிவாசன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-42762901469075129692013-10-28T05:00:39.645+05:302013-10-28T05:00:39.645+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-20055621752646402122013-10-27T23:21:24.148+05:302013-10-27T23:21:24.148+05:30இது போல தொடர் நிகழ்வுகள் அரசாங்கத்தின் சட்டம் ஒழுங...இது போல தொடர் நிகழ்வுகள் அரசாங்கத்தின் சட்டம் ஒழுங்கு நல்ல நிலையில் இருப்பதை தான் காட்டுகிறது.பெண்களும் பெற்றவரும் பிரச்சனை அடுத்தவருக்கு தானே என்கிற மனோ பாவம் .சுதந்திரம் என்பது சிங்கையில் இருப்பவர்கள் பெண்கள் அரைகுறை ஆடைகளுடன் நள்ளிரவு பனிரெண்டு மணிக்கு தனியாக போவதை பார்த்து இருக்கலாம் .சட்டம் அங்கே சரியாக இருக்கிறது..ஆனால் இங்கே??????.srinivasanhttps://www.blogger.com/profile/06723112617788817508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-1057339236260580952013-10-27T21:45:33.534+05:302013-10-27T21:45:33.534+05:30Kandikka vendiya vizhayangalai kandikka thavariya ...Kandikka vendiya vizhayangalai kandikka thavariya petrorgale kutravaligal.Anonymoushttps://www.blogger.com/profile/00007459091209944871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-79857016716711089352013-10-27T20:33:08.514+05:302013-10-27T20:33:08.514+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-79189653451607194412013-10-27T18:33:21.403+05:302013-10-27T18:33:21.403+05:30தனிமனித ஒழுக்கம் அவசியம்! இளம் பெண்கள் தனியே செல்வ...தனிமனித ஒழுக்கம் அவசியம்! இளம் பெண்கள் தனியே செல்வதை இரவில் தவிர்த்தல் அவசியம்! பெற்றோர்க்கும் பங்குண்டு! சிந்திக்க வைக்கும் பதிவு! நன்றி!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-91992248952772608012013-10-27T17:23:35.302+05:302013-10-27T17:23:35.302+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-40645021069945269822013-10-27T17:22:59.053+05:302013-10-27T17:22:59.053+05:30தமிழ் மணம் ஒன்பதாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி...தமிழ் மணம் ஒன்பதாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-22639552918388066392013-10-27T17:22:21.808+05:302013-10-27T17:22:21.808+05:30கருத்துள்ள கவிதை.....
தங்களது வருகைக்கும் கருத்து...கருத்துள்ள கவிதை.....<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-50881080691143715732013-10-27T17:21:28.572+05:302013-10-27T17:21:28.572+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-23938153050327299502013-10-27T15:34:31.820+05:302013-10-27T15:34:31.820+05:30பெண்களுக்கு சுதந்திரமாவது மண்ணாங்கட்டியாவது. அவர்க...பெண்களுக்கு சுதந்திரமாவது மண்ணாங்கட்டியாவது. அவர்கள் அடங்கி ஒடுங்கி ஆர்பாட்டம் இல்லாமல் இருக்குமிடம் தெரியாமல் சமத்தாக இருப்பது ஒன்றே பாதுகாப்பானது. //<br /><br />இது ரொம்ப பழங்கால கருத்து சார். இன்னமுமா இதே மாதிரியான சிந்தனையில் இருப்பீங்க? கேக்கறதுக்கே வருத்தமா இருக்கு. ரோட்ல போனா இப்பல்லாம் விபத்துகள் நிறையவே நடக்குதுன்னு வெளிய போகாம இருக்கறமா என்ன?டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-41180311680002198172013-10-27T14:53:32.293+05:302013-10-27T14:53:32.293+05:30கொடியிடையில் மயங்கிக்
கொடுமை தனை இழைக்கும்
கொடிய...கொடியிடையில் மயங்கிக் <br />கொடுமை தனை இழைக்கும் <br />கொடியவரை அழித்திடவே <br />கொண்டு வாரும் புதுச் சட்டம் ..<br /><br />அடிமையல்ல பெண்ணினத்தின் <br />அடி வயிறு பத்தி எரிகிறது .....<br />துணிவுடனே துப்பாக்கியைத் <br />தூக்கி நில்லும் இவ்விடத்தில் ..<br /><br />வெறிப் பிடித்த நாய்களென்று <br />கொன்று குவிக்கும் சட்டத்திற்கு <br />ஐந்தறிவும் ஒன்று தான் <br />ஆறறிவும் ஒன்று தான் .....<br /><br />வாய் பேசா நாய்களுக்கு<br />வகுத்த சட்டம் இப் பேய்களுக்கும் <br />வர வேண்டும் உலகினிலே என்று <br />வரும் வரைக்கும் கொடி பிடிப்போம் ....<br /><br /> அம்பாளடியாள் அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-83325979070576382432013-10-27T14:34:16.600+05:302013-10-27T14:34:16.600+05:30ஒட்டு மொத்த சமூகத்தையும் இக் குற்றம் சாரும் .தனி ம...ஒட்டு மொத்த சமூகத்தையும் இக் குற்றம் சாரும் .தனி மனித ஒழுக்கத்தைக் <br />கடைப் பிடிப்பதனால் மட்டும் இக் குற்றம் நிகழாமல் இருக்கப் போவதில்லை .<br />தனி மனித ஒழுக்கம் அனைவருக்கும் கண்டிப்பாக இருக்க வேண்டிய ஒன்று .<br />ஆனாலும் அதையும் அத்து மீறி இக் குற்றத்தைச் செய்பவர்களுக்குச் சட்டம் <br />கொடுக்கும் தண்டணையானது மிகவும் நினைத்துப் பார்க்கக் கூடியதாகவும் <br />அச்சத்தைக் கண்முன் நிறுத்தக் கூடியதாகவும் இருக்க வேண்டும் .இங்கே ஓர் <br />எடுத்துக் காட்டுக்காகத் தாங்கள் சொன்ன நிகழ்வுகள் போல் இன்னும் இன்னும் <br />எத்தனையோ கொடிய நிகழ்வுகள் பெண்ணினத்திற்கு எதிராக அன்றாடம் நிகழ்ந்த <br />வண்ணம் தான் இருக்கின்றது .இன்றல்ல நேற்றல்ல நீண்ட காலமாக. இதனை <br />நிறுத்த முடியும் என்றால் அது சட்டத்தினால் மட்டுமே முடியும் . சட்டம் இதுவரைத் தன் <br />கடமையை இங்கே சரிவரத் தான் செய்கின்றதா ?............வலு கட்டாயமாக ஒரு <br />பெண்ணின் வாழ்வைச் சீரழிக்கும் இக் கொடிய மிருகங்களுக்குச் சட்டம் கொடுக்கும் <br />தண்டணை தான் என்ன ?...பாதிக்கப் பட்ட மக்களால் கொடுக்க நினைக்கும் <br />தண்டணையைச் சட்டம் ஏற்றுக் கொள்ளுமா ?....இந்த விடயத்தில் அச்சத்தைக் கொடுக்காத சட்டமும் அதைக் கண்டு பொங்கி ஏழாத மக்களும் தான் இக் குற்றத்திற்கும் <br />பொறுப்பாளிகள் .கல்வியறிவில் சிறந்து விளங்கினாலும் நம்பிக்கை ஊட்டும் <br />வார்த்தைளால் அறிவு மழுங்கடிக்கப் படுகிறதே .அப்பாவித் தனமான மக்கள் இவர்கள் <br />போன்று இன்னும் எத்தனை எத்தனையோ பேர் இருக்கத்தான் செய்கின்றனர் உலகளாவிய <br />ரீதியில் :(((((( விழிப்புணர்வு தரக்கூடிய சிறப்பான இப் பகிர்வு மேலும் மேலும் தொடர <br />வேண்டும் சகோதரா !அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-71801377644427220932013-10-27T07:08:19.958+05:302013-10-27T07:08:19.958+05:30tha.ma 9tha.ma 9Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-35114753068967153582013-10-27T07:07:17.710+05:302013-10-27T07:07:17.710+05:30தாங்கள் எழுப்பிச் செல்லும்கேள்விகள் எல்லாம்
மிகச் ...தாங்கள் எழுப்பிச் செல்லும்கேள்விகள் எல்லாம்<br />மிகச் சரியானதே ?<br />வாழும் சூழலை சீர்செய்ய என்ன செய்யப்போகிறோம்<br />எதிர்காலம் அச்சமூட்டுவதாகத்தான் இருக்கிறது<br />ஆழமான சிந்தனையுட்ன கூடிய பகிர்வுக்கு<br />மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-7367419110258647092013-10-27T04:49:32.711+05:302013-10-27T04:49:32.711+05:30அனைவருமே விழிப்புடன் இருக்க வேண்டியது தான்.....
த...அனைவருமே விழிப்புடன் இருக்க வேண்டியது தான்.....<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சே. குமார்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-57451797587735324192013-10-27T00:27:09.055+05:302013-10-27T00:27:09.055+05:30குழந்தைகள் மட்டுமின்றி அவர்களது பெற்றோர்களும் விழி...குழந்தைகள் மட்டுமின்றி அவர்களது பெற்றோர்களும் விழிப்புடன் இருக்க வேண்டும்...<br /><br />மாதர் சங்கமும் பிரண்ட்ஸ் கிளப்பும் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை கொடுத்துவிடாது என்பதை உணர்ந்து அவர்களைப் பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-19706079564020644482013-10-26T21:43:33.539+05:302013-10-26T21:43:33.539+05:30அதே தான்.....
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்...அதே தான்.....<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-87952005822914540192013-10-26T21:34:51.688+05:302013-10-26T21:34:51.688+05:30விடையில்லாமல் சுற்றும் கேள்விகள்.விடையில்லாமல் சுற்றும் கேள்விகள்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-37540688220968437452013-10-26T21:14:19.401+05:302013-10-26T21:14:19.401+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-91442770420887721902013-10-26T21:14:04.410+05:302013-10-26T21:14:04.410+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்கூல் பையன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-86565755921125882632013-10-26T21:13:46.907+05:302013-10-26T21:13:46.907+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com